இலங்கை மீது பொருளாதாரத் தடை விதிக்க வேண்டும்.. சீமான் ஆவேசம்!

கோவை: தமிழக மீனவர் பிரச்சினைக்கு தீர்வு காண வேண்டும் என்றால் மத்திய அரசு இலங்கைக்கு செய்து வரும் ராணுவ உதவியை நிறுத்தவும், அந்த நாட்டின் மீது பொருளாதாரத் தடை விதிக்க வேண்டும் என்று நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் வலியுறுத்தியுள்ளார். கோவையில் நாம் தமிழர் கட்சியின் மாவட்ட…

பல ஆயிரம் பேர் திரண்டு வந்த ஓ.பி.எஸ் அணி உண்ணாவிரதம்..…

சென்னை: முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் மரணம் குறித்து உரிய விசாரணை நடத்தப்படவேண்டும் எனக் கோரி தமிழகம் முழுவதும் ஓபிஎஸ் அணியினர் நடத்திய உண்ணாவிரதப் போராட்டத்தில் பெருந்திரளானோர் கலந்துகொண்டனர். இதனால் ஆளும் கட்சி தரப்பு ஆட்டம் கண்டுள்ளது. மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் மரணத்துக்கு நீதி விசாரணை கோரி ஓ.பன்னீர்…

நெடுவாசல் போராட்டக் களத்தில் சிங்கமாய் கர்ஜிக்கும் சுட்டிக் குழந்தை வர்ஷா…!

நெடுவாசல் போராட்டக்களத்தில் அம்மாவின் விரல்பிடித்தபடி தினமும், வந்துவிடும் வர்ஷா, அங்கே விளையாடிக்கொண்டிருப்பார். அம்மா கோஷமிடும்போது, அவளும் கோஷமிடுவாள். அவள் குறும்புத்தனத்தை ரசித்தபடி நின்றுகொண்டிருந்தவனாய், அவளிடம் பேச ஆரமித்தேன். இங்க என்ன செய்றீங்க எனக் கேட்டேன். போராடுறோம் என்றாள் வர்ஷா.. எதுக்குமா போராடுறீங்க.? என்றேன். சட்டென வர்ஷா. “அரசாங்கம், எங்க…

இந்திய மீனவர் சுட்டுக்கொலை: இலங்கை வெளியிட்ட அதிர்ச்சி அறிக்கை

இந்திய மீனவர் சுட்டுக்கொல்லப்பட்ட சம்பவம் தொடர்பாக இலங்கை வெளியுறவு துறை அமைச்சகம் அதிர்ச்சி அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. இந்திய மீனவர் சுட்டுக்கொல்லப்பட்டதிற்கு கவலை தெரிவித்துள்ள இலங்கை, அனைத்து அரசாங்க முகாமைகள் எப்பொழுதும் அர்ப்பணிப்புடன் இந்திய மீனவர்களை மனிதத்தன்மை நிறைந்த முறையில் நடத்தும் என உறுதியளித்துள்ளது. மேலும், முதற்கட்ட விசாரணையில்…

தமிழக மீனவரை சுட்டுக்கொன்றது யார் சீனர்களா?.. என்ன சொல்ல வருகிறார்…

வேலூர்: தமிழக மீனவரை யார் சுட்டுக்கொன்றது என்பது விசாரணையில் தான் தெரிய வரும் என்று தமிழக பாஜக தலைவர் தமிழிசை கூறியுள்ளார். சீன நிறுவன கட்டுமான பணிகளும் அப்பகுதியில் நடைபெற்று வருகிறது என அவர் தெரிவித்துள்ளார். இந்திய கடல் எல்லைக்குள் மீன்பிடித்துக்கொண்டிருந்த தமிழக மீனவர்கள் மீது இலங்கை கடற்படையினர்…

இலங்கை மீது போர் தொடுக்க வேண்டும்! சீமான் சீற்றம்

இலங்கை இராணுவம் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் தங்கச்சிமடத்தைச் சேர்ந்த பிரிட்சோ பெர்னாண்டஸ் என்ற 21 வயது மீனவ இளைஞர் படுகொலை செய்யப்பட்டிருக்கும் செய்தி தமிழர் இதயங்களை இடிபோல தாக்கி உள்ளதாக நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்துள்ளார். நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையிலேயே…

தமிழக மீனவர்களின் அழுகுரல் மோடிக்கு கேட்கவில்லையா… இரங்கல் கூடவா தெரிவிக்க…

சென்னை: மக்களின் வரிப்பணத்தில் அனைத்து நாடுகளுக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் மோடிக்கு இந்திய மீனவர்களின் அழுகுரல் கேட்கவில்லை போலும். அதான் தமிழக மீனவர் பிரிட்ஜோ சுட்டப்பட்டு 15 மணி நேரங்களாகியும் பிரதமர் மோடி வருத்தம் கூட தெரிவிக்கவில்லை. கச்சத்தீவை தாரை வார்த்து கொடுத்து 40 ஆண்டுகளாகியும் இந்தியா, இலங்கை மீனவர்கள்…

நடுகடலில் சுட்டுக்கொன்றாலும் தமிழக மீனவர்கள் இந்தியர்கள் இல்லை.. அதனால்தான் மவுனமாக…

சென்னை: இலங்கை சிறையில் உள்ள மீனவர்களை விடுவிக்க வேண்டும் என்றும், அவர்களுடைய படகுகளை விடுவிக்க வேண்டும் என்றும் 3 கடிதங்களை தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி மோடிக்கு எழுதினார். அந்தக் கடிதங்களுக்கு சின்ன மரியாதையாவது கொடுத்து மோடி, இலங்கை அரசை நிர்பந்தம் செய்து மீனவர்களை விடுவிக்க நடவடிக்கை எடுத்தாரா…

நீதி கிடைக்கும் வரை பிரிட்சோ உடலை பெற மாட்டோம்: மீனவர்கள்…

ராமேஸ்வரம்: தமிழக எல்லையில் மீன்பிடித்துக் கொண்டிருந்த மீனவர் மீது துப்பாக்கிச் சூடு நடத்தியதில் உயிரிழந்த பிரிசட்சோவுக்கு நீதி கிடைக்கும் வரை அவரது உடலை வாங்க மாட்டோம் என்று மீனவர் அமைப்புகள் தெரிவித்தனர். இந்திய கடல் எல்லையில் மீன்பிடித்த போது அங்கு வந்த இலங்கைஇ கடற்படையினர் துப்பாக்கிச் சூடு எச்சரிக்கை…

கருச்சிதைவு செய்யப்பட்டு கழிவுநீர் கால்வாயில் வீசப்பட்ட பெண் சிசுக்கள்!

மராட்டிய மாநிலம் சங்லி மாவட்டத்தில் கருச்சிதைவு செய்யப்பட்டு சாக்கடையில் வீசப்பட்ட 19 பெண் சிசுக்கள் கண்டுபிடிக்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சங்கிலி மாவட்டத்தில் சந்தேக மரணம் குறித்த விசாரணையின்போது விசாரணை அதிகாரிகள் இதனைக் கண்டுபிடித்துள்ளனர். குறித்த சம்பவம் தொடர்பில் விசாரணையில் ஈடுபட்டிருக்கும் காவல்துறை அதிகாரி தத்தாரே ஷிண்டே, எனது…

இலங்கை கடற்படையினரின் தாக்குதலில் தமிழக மீனவர் பலி

இலங்கை கடற் படையினரின் துப்பாக்கிச் சூட்டில் தமிழக மீனவர் பலியாகியுள்ளார் என தமிழக செய்திகள் தெரிவிக்கின்றன. இந்திய கடல் எல்லையில் ஆதம்பாலம் பகுதியில், ராமேஸ்வரம் மீனவர்கள் மீன்பிடித்து கொண்டிருந்தனர். அப்போது, அவ்வழியாக ரோந்து வந்த இலங்கை கடற்கரை துப்பாக்கிச்சூடு நடத்தியது. இத் துப்பாக்கிச் சூட்டில், ராமேஸ்வரத்தை சேர்ந்த மீனவர்…

4000 பெண்களை கடத்தி விற்று கோடிகள் சம்பாதித்த தம்பதி: அம்பலமான…

டெல்லியில் கடந்த 10 ஆண்டுகளாக 4 ஆயிரம் இளம்பெண்களை கடத்தி விற்று ரூ.250 கோடி சம்பாதித்த தம்பதிகள் உளவுத்துறை பொலிசாரால் கைது செய்யப்பட்டுள்ளனர். இந்தியாவின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் வெளிநாடுகளுக்கு வங்கதேசம் வழியாக பெண்கள் கடத்தப்படும் கொடூரம் ஓசையின்றி நடந்து வந்ததை உளவுத்துறையினரின் கவனத்திற்கு வந்தது. குறிப்பாக ஆந்திரா,…

உலகிலேயே நாணய தாளில் தமிழ் எண்களை பயன்படுத்தும் ஒரே ஒரு…

தமிழ் எண்கள் இன்று புழக்கத்தில் இல்லை. திராவிட மொழிகளில் கன்னடத்தில் மட்டுமே அதன் எண்கள் இன்றும் பெருமளவில் புழக்கதில் உள்ளன. தமிழ், தெலுங்கு, மலையாளம் மொழிகள் அனைத்தும் எண்களுக்கான வரிவடிவங்களைக் தனித்தனியே கொண்டிருந்தாலும், இந்தியாவில் இருந்து போய் உருமாற்றம் கண்ட உரோமன் எண்களையே இந்த மொழிகள் இன்று பயன்பாட்டில்…

அஸ்திரேலியாவில் டீ விற்று கோடீஸ்வரியான சட்ட கல்லூரி இந்திய மாணவி!

ஆஸ்திரேலியாவுக்கு, சட்டம் படிக்கச் சென்றவர், இந்தியாவை சேர்ந்த உப்மா விர்தி வயது, 26. படிக்கச் சென்ற இடத்தில், குடிக்க நல்ல தேநீர் கிடைக்காததால், மிகவும் அவதிப் பட்டார். தன்னை போல் வேறு யாரும் டீ இல்லாமல் தவிக்க கூடாது என நினைத்து, தானே ஒரு டீ கடையை ஆரம்பித்தார்.…

அரிசி வேண்டுமா… ஹைட்ரோ கார்பன் வேண்டுமா… சீமான் தலைமையில் சென்னையில்…

சென்னை: நெடுவாசல் போராட்டத்தை ஆதரித்தும், ஹைட்ரோ கார்பன் திட்டத்தை எதிர்த்து நாம் தமிழர் கட்சியினர் சென்னையில் ஆர்ப்பாட்டம் நடத்தினார்கள். நெடுவாசல் ஹைட்ரோ கார்பன் திட்டத்தை கண்டித்து நாம் தமிழர் கட்சி சார்பில் இன்று காலை சென்னை வள்ளுவர் கோட்டத்தில் போராட்டம் நடைப்பெற்றது. இதில், அக்கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான்…

நோயாளி இறந்துவிட்டதாக கூறிய மருத்துவர்: உயிருடன் எரித்து கொல்லப்பட்ட பரிதாபம்

இந்தியாவில் பெண் நோயாளி ஒருவர் இறந்துவிட்டதாக மருத்துவர் தவறுதலாக கூறியதை தொடர்ந்து அப்பெண் உயிருடன் எரித்துக் கொல்லப்பட்டுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. உத்திரபிரதேச மாநிலத்தில் உள்ள நொய்டா நகரில் தான் இந்த துயரச் சம்பவம் நிகழ்ந்துள்ளது. இதே நகரில் Devesh Chaudhary(23) மற்றும் Rachna Sisodia(21) என்ற தம்பதி…

அமெரிக்காவில் தொடரும் இனவெறி தாக்குதல் : மற்றுமொரு இந்தியர் சுட்டுக்கொலை

அமெரிக்காவில் இந்திய வம்சாவளியை சேர்ந்த தொழில் அதிபர் ஒருவர் சுட்டுகொலை செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அமெரிக்க ஊடகங்களை மேற்கோள்காட்டி இந்திய ஊடகம் ஒன்று வெளியிட்டுள்ள செய்தியில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது. அமெரிக்காவின் தென் கெரோலினா பகுதியில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளதாக கூறப்பட்டுள்ளது. குறித்த பகுதியில் வசித்து வந்த ஹர்னிஷ் பட்டேல்…

விவசாயிகள் தற்கொலையை தடுக்கத் தவறிவிட்டது மத்திய அரசு

கடன் பிரச்னை, விளைச்சல் பாதிப்பு ஆகியவற்றால் விவசாயிகள் தற்கொலை செய்துகொள்ளும் சம்பவங்களுக்கு உச்ச நீதிமன்றம் கவலை தெரிவித்ததுடன், ’’விவசாயிகளின் தற்கொலையை மத்திய அரசு தடுக்கத் தவறிவிட்டது'' என்று கூறியுள்ளது. விவசாயிகளின் தற்கொலையைத் தடுப்பது தொடர்பாக, தன்னார்வ அமைப்பு ஒன்று தாக்கல் செய்த மனு, உச்ச நீதிமன்றத் தலைமை நீதிபதி…

தலாய் லாமா அருணாசல் செல்வது உறுதி: சீனாவின் எச்சரிக்கையை புறக்கணித்தது…

சீனாவின் எச்சரிக்கையைப் புறக்கணித்துவிட்டு, அருணாசலப் பிரதேசத்துக்கு தலாய் லாமா செல்லவதை மத்திய அரசு உறுதிப்படுத்தியுள்ளது. இந்தியாவின் வடகிழக்கு மாநிலங்களில் ஒன்றான அருணாசலப் பிரதேசத்துக்கு சீனா உரிமை கோரி வருகிறது. ’தனது கட்டுப்பாட்டில் உள்ள திபெத்தின் ஒரு பகுதியே அருணாசலப் பிரதேசம்' என்பது அந்நாட்டின் வாதமாகும். அந்த மாநிலத்துக்கு இந்தியத்…

ஜெயலலிதா அப்போலோவுக்கு கொண்டுவரப்பட்ட போது… – மர்மம் உடைக்க வருகிறது…

ஜெயலலிதா மரணத்தில் உள்ள மர்ம முடிச்சுகள் மெள்ள மெள்ள அவிழ ஆரம்பித்துள்ளன. ‘கூட்டாளிகள் பிரிந்தால்தான் களவாணி வெளிப்படுவான்’ என்பார்கள். அ.தி.மு.க இரண்டுபட்டதால் ஜெயலலிதாவின் மரணம் குறித்த மர்மம் வெளிச்சத்துக்கு வர ஆரம்பித்துள்ளது. ஜெயலலிதாவின் மரணத்தில் சில இருண்ட பக்கங்கள் இருப்பதாக முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் சொல்ல ஆரம்பித்துள்ளார். அவருக்கு…

பாலாற்றில் ஆந்திரா தடுப்பணை கட்டுவதை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் தமிழக…

டெல்லி: பாலாற்றின் குறுக்கே ஆந்திர அரசு தடுப்பணை கட்டுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து தமிழக அரசு சுப்ரீம்கோர்ட்டில் புதிய மனு ஒன்றை தாக்கல் செய்துள்ளது. அதில் தமிழக அரசின் ஒப்புதல் பெறாமல் ஆந்திர அரசு அணைக்கட்டும் பணியை தொடங்கியுள்ளதால் அதனை நிறுத்தவேண்டும் என தெரிவித்துள்ளது. பாலாற்றின் குறுக்கே ஆந்திர அரசு…

சுற்றுலா செல்ல சிறந்த மாநிலம் .. 3 ஆண்டுகளாக தொடர்ந்து…

சென்னை: இந்தியாவில் அதிக அளவில் உள்ளூர் மக்கள் சுற்றுலா செல்ல சிறந்த மாநிலமாக தொடர்ந்து மூன்று ஆண்டுகளாக தமிழகம் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக இந்திய சுற்றுலாத்துறை அமைச்சகம் தகவல் வெளியிட்டுள்ளது. அதில் கடந்த 2016ம் ஆண்டில் மட்டும் தமிழகத்தில் 34.4 கோடி சுற்றுலா பயணிகள் வந்துள்ளதாகவும், இதற்கு அடுத்ததாக உத்திர பிரதேசத…

1200 ஆண்டுகளுக்கு முன்…! உலகமே வியந்து பார்க்கும் மர்மம்

உலகமே வியந்து பார்க்கும் மர்மம்- 1200 ஆண்டுகளுக்கு முன் மகாபலிபுரத்தில் அமைந்துள்ளது கிருஷ்ணனின் வெண்ணைப் பந்து, இந்த பாறை அசாதாரண முறையில் மலைக்கு மேலே அமைந்துள்ளது. சுமார் 1200 ஆண்டுகளுக்கு முன்னர் உருவாக்கப்பட்டிருக்கலாம் என ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றனர். இதன் எடையை ஒப்பிடும்போது இது மலையிலிருந்து உருண்டு விழவேண்டும், ஆனால்…