நான் ஜெயலலிதாவின் மகன்- நீதிபதி கடும் எச்சரிக்கை

ஜெயலலிதாவின் மகன் நான் என கூறிய இளைஞருக்கு நீதிமன்றம் கடுமையான எச்சரிக்கை விடுத்துள்ளது. தமிழகத்தின் முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவுக்கும், நடிகர் ஷோபன் பாபுவுக்கும் பிறந்த மகன் நான் என ஈரோடு மாவட்டத்தை சேர்ந்த கிருஷ்ணமூர்த்தி என்பவர் கூறி வருகிறார். மேலும் தனது சொத்துக்களை மீட்டு தாருங்கள் என நீதிமன்றத்தில்…

சுஷ்மாவை சந்திக்கிறது தமிழக மீனவர் சங்க பிரதிநிதிகள் குழு

இலங்கை - இந்திய மீனவர் பிரச்சினை குறித்து கலந்துரையாட இந்திய வெளிவிவகார அமைச்சர் சுஷ்மா சுவராஜை எதிர்வரும் 21ம் திகதி சந்திக்க உள்ளதாக இராமேஸ்வரம் கடற்றொழிலாளர் சங்கத் தலைவர் எஸ். எமரிட் தெரிவித்துள்ளார். இந்த தகவலை இந்திய ஊடகங்கள் வெளியிட்டுள்ளது. இலங்கை அரசாங்கம் தடுத்து வைத்துள்ள தமிழக கடற்றொழிலாளர்களின்…

இலங்கையின் அட்டூழியம் தொடர இதுதான் காரணமா?

இந்தியாவைப் பற்றிய பயம் இலங்கைக்கு இல்லாததுதான் காரணம். இந்திய மீனவர்களை சிங்களக் கடற்படை சுடுகிறது என்றால், இந்தியாவைப் பற்றிய பயம் அவர்களுக்கு இல்லை. தட்டிக் கேட்கும் துணிச்சலான தலைமை இந்தியாவில் இல்லை என்பதே இதற்குக் காரணம். இதைக் கேள்வி கேட்காத, முதுகெலும்பு இல்லாத பிரதமராக மன்மோகன் சிங் இருக்கிறார்’…

மீனவர் கொலை விவகாரம்! இந்தியாவிடம் வாங்கிக் கட்டிய இலங்கை!

தமிழக மீனவர் சுட்டுக் கொல்லப்பட்டது உட்பட, மீனவர்கள் பிரச்சினை குறித்து, இலங்கை அரசுக்கு கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளோம், என, வெளியுறவு அமைச்சர் சுஷ்மா சுவராஜ், பாராளுமன்றில் தெரிவித்தார். கடலில் மீன் பிடித்த தமிழக மீனவர் ஒருவர், சமீபத்தில் இலங்கை கடற்படையினரால் சுட்டுக் கொல்லப்பட்டார். அதைத் தொடர்ந்து, மிகப் பெரிய…

ஆளில்லா விமானத்துடன் தயார் நிலையில் இந்தியா..! அமெரிக்காவின் உதவியை நாடும்…

இந்தியா மற்றும் பாக்கிஸ்தான் எல்லைப் பகுதியில் ஆளில்லா விமானங்களை பயன்படுத்துவதற்கு இந்தியா தயாராகி வருவதாக The Express Tribune செய்தி வெளியிட்டுள்ளது. இந்தியாவின் இந்த நடவடிக்கை பாக்கிஸ்தானுக்கு பேராபத்தாக அமையும் எனவும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. அந்த செய்தியில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, அமெரிக்க தயாரிப்பு விமானங்களான இவை, மிகவும் சக்திவாய்ந்தவை.…

ஜல்லிக்கட்டு போராட்டம் எதிரொலி..தமிழகத்தில் நாட்டு மாடு இனங்களை பாதுகாக்க பட்ஜெட்டில்…

சென்னை: தமிழக அரசின் 2017 - 18ம் ஆண்டுக்கான பட்ஜெட் இன்று சட்டசபையில் தாக்கல் செய்யப்பட்டது. இதனை நிதியமைச்சர் ஜெயக்குமார் சட்டசபையில் தாக்கல் செய்தார். முன்னதாக சசிகலா, தினகரன் பெயர்களை அவை குறிப்பில் இருந்து நீக்க வேண்டும் என்று திமுக எம்.எல்.ஏக்கள் அமளியில் ஈடுபட்டனர். கடும் அமளியின் மத்தியில்…

பிரிட்ஜோவைக் கொன்றது யார் தெரியுமா?

பிரிட்ஜோவும் அவரது நண்பர்களும் மார்ச் 6-ம் தேதி திங்கட்கிழமை மாலை 4 மணிக்கு மீன் பிடிப்பதற்காகக் கடலுக்குள் செல்கிறார்கள். இரவு 7 மணியளவில் கடலில் வலை விரித்து, தங்களுக்கான வாழ்வாதாரத்துக்காகக் காத்திருக்கிறார்கள். வலையில் மீன் சிக்கியதா எனத் தெரியவில்லை. சரியாக, 10:05-க்கு இரண்டு பேர் வரக்கூடிய கடல் பைக்கில்,…

ரவுடியாக இருந்து சமூக சேவகரான கர்நாடக தமிழர் ஆட்டோ ராஜா

‘இன்னொரு மதர்தெரசா பிறக்கணும்; நாம் காத்திருக்கக் கூடாது. ஒவ்வொருவரும் மதர்தெரசாவாக மாறணும்’ என்கிறார் கர்நாடகா வாழ் தமிழர் ஆட்டோ ராஜா (49). கடந்த 25 ஆண்டுகளில் இவர் பெங்களூரு சாலையோரத்தில் உணவு, உடை, பராமரிப்பு, ஆதரவு இல்லாமல் அழுகிய, புறக்கணிக்கப்பட்ட நிலையில் உயிருக்கு போராடிய 10 ஆயிரம் பேரை…

கச்சத்தீவை மீட்பதே பிரச்சினைக்கு தீர்வு.. நாகை மீனவர்களை சந்தித்த பின்…

நாகை: கச்சத்தீவை மீட்பதால் இந்தியாவின் கடல் எல்லை விரிவடைந்து மீனவர் பிரச்சினைக்கு தீர்வு கிடைக்கும் என்று மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார் நாகப்பட்டினத்தில் தெரிவித்தார். இலங்கை கடற்படை, ராமேஸ்வரம் மீனவர்கள் மீது நடத்திய துப்பாக்கிச் சூட்டில் பிரிட்ஜோ என்ற இளைஞர் மரணமடைந்தார். மேலும் சாரோன் என்பவர் காயமடைந்தார். அதையடுத்து, இலங்கை…

ஒரே நேரத்தில் 24,000 பெண்கள் தீக்குளித்து தற்கொலை! எங்கே தெரியுமா?

தன்னுடைய பழமையான அடையாளங்களையும், பொக்கிஷங்களையும் போற்றி பாதுகாப்பதில் இந்தியாவில் இருக்கும் மற்ற மாநிலங்களை காட்டிலும் ராஜஸ்தான் ஒருபடி மேலே இருக்கிறது என்று தான் சொல்ல வேண்டும். இம்மாநிலத்தின் பெரும்பகுதி பாலைவன பிரதேசமாக இருந்தாலும் ராஜாக்கள் காலத்தில் மிகவும் செல்வசெழிப்பு மிக்க இடமாக ராஜஸ்தான் இருந்திருக்கிறது. அந்த செல்வம் வரலாற்று…

மறைக்கடிக்கப்படும் சுந்தர் பிச்சை : ஒரு தமிழர் என்பதாலா.?

"அட.. சுந்தர் பிச்சை நம்ம ஆளுப்பா.. எங்களுக்கு தெரியாதா அவரைப்பற்றி..? நீ என்னத்த புதுசா சொல்லிடப்போற.? போங்க தம்பி போய் வேற ஏதாச்சும் தெரியாத மேட்டர் இருந்தா கொண்டு வா.!" என்று முன்கூட்டியே எதையும் கணித்து விடாதீர். சுந்தர் பிச்சை என்று அழைக்கப்படும் பிச்சை சுந்தரராசன் பற்றி தமிழ்நாட்டிற்க்கு…

கச்சத்தீவை தாரை வார்க்க இந்திராவிடம் பணம் பெற்றவர் கருணாநிதி: சுப்பிரமணியன்…

சென்னை: கச்சத்தீவை தாரை வார்க்க முன்னாள் முதல்வர் கருணாநிதிக்கு முன்னாள் பிரதமர் இந்திராகாந்தி பணம் அளித்தார் என பாஜக மூத்த தலைவர்களில் ஒருவரான சுப்பிரமணியன் சுவாமி குற்றம்சாட்டியுள்ளார். சர்ச்சைக்குரிய கருத்துக்களை தன்னுடைய டுவிட்டர் பக்கத்திலும், செய்தியாளர் சந்திப்பிலும் கூறி வருவதை வழக்கமாக வைத்துள்ளார் சுப்பிரமணியன் சுவாமி.  அண்மையில் ஜல்லிக்கட்டு…

“பிரிட்ஜோக்கள் இறப்பில் நமக்கு தொடர்பில்லையா…?” மீனவப் படுகொலையும்… சுதும்பு மீனும்!

உலகம் பல இழைகளால் பின்னப்பட்ட ஒரு வலை. இந்த வலையில் ஏதேனும் ஒரு இழையில் வைக்கும் புற்று, அனைத்துத் திசைகளிலும் படர்ந்து மொத்த வலையையும் அரிக்கும். அழிக்கும். இங்கு எதுவும் தனியானதல்ல... ஒன்றோடு ஒன்று பின்னப்பட்டிருக்கிறது... ஒன்று இன்னொன்றை சார்ந்தும் இருக்கிறது. இது வர்ணனைகள் அல்ல. அறிவியல். இந்த…

எந்த மக்களுக்காக போராடினாரோ… அதே மக்கள்தான் ஷர்மிளாவின் கனவை கொடூரமாக…

கடந்த 2000-ம் ஆண்டு மணிப்பூரில் உள்ள மலோம் என்ற நகரம். திருமண வயது பெண்மணி ஒருவர் பேருந்து நிலையம் அருகே நின்று கொண்டிருக்கிறார். அவர் ஒரு கவிஞரும் கூட. தட...தடவென ராணுவ வீரர்கள் சிலர் கையில் துப்பாக்கியுடன் அங்கு ஓடி வருகின்றனர். பேருந்து நிலையம் அருகே நின்று கொண்டிருந்த…

புதிய இந்தியா உருவாகிறது: மோடி

புதிய இந்தியா உருவாகி வருகிறது; தேர்தலில் நமக்குக் கிடைத்துள்ள வெற்றியின் மூலம் தேசத்தின் வளர்ச்சி குறித்த நமது இலக்கை எட்ட வேண்டும் என்று பிரதமர் மோடி தெரிவித்தார். உத்தரப் பிரதேசம், உத்தரகண்ட் மாநில சட்டப்பேரவைத் தேர்தல்களில் பாஜகவுக்கு கிடைத்த அமோக வெற்றிக்காக பிரதமர் மோடிக்கு பாராட்டு தெரிவிக்கும் நிகழ்ச்சி…

30 அடிக்கு கீழே சரிந்த மேட்டூர் அணை நீர்மட்டம்.. வறட்சியில்…

சேலம்: பருவமழை பொய்த்துப்போனது ஒருபுறம் தண்ணீர் பிரச்சினையை உருவாக்கியுள்ள நிலையில் காவிரி டெல்டாவின் உயிர் நாடியான மேட்டூர் அணையின் நீர்மட்டமும் மளமளவென சரிந்து வருகிறது. அணையின் நீர்மட்டம் 30 அடிக்கும் கீழே சரிந்துள்ளதால் நாமக்கல், ஈரோடு, கரூர், திருச்சி, தஞ்சை உள்ளிட்ட 12 மாவட்டங்களில் கடும் குடிநீர் பஞ்சம்…

ஆர்.கே நகர் தொகுதியில் வெற்றி யாருக்கு? வெளியானது மெகா சர்வே…

தமிழ்நாட்டின் ஆர்.கே நகரில் நடைபெறும் இடைதேர்தலில் சசிகலா கோஷ்டியை விரட்டியடிப்போம் என பெரும்பாலான மக்கள் தெரிவித்துள்ளனர். தமிழகத்தின் மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா கடந்த 2016 சட்டமன்ற தேர்தலில் ஆர்.கே நகர் தொகுதியிலிருந்து எம்.எல்.ஏ வாக தெரிவு செய்யப்பட்டார். அவர் மரணத்தால் அந்த தொகுதிக்கு அடுத்த மாதம் 12ஆம்…

காவிரி மேலாண்மை வாரியம் கோரி டெல்லியில் தமிழக விவசாயிகள் 100…

டெல்லி: காவிரி மேலாண்மை வாரியத்தை அமைக்க மத்திய அரசை வலியுறுத்தி டெல்லியில் உள்ள ஜந்தர் மந்தரில் தமிழக விவசாயிகள் நாளை மறுநாள் முதல் 100 நாட்கள் தொடர் உண்ணாவிரதப் போராட்டத்தை நடத்த உள்ளனர். காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும், கர்நாடகத்தில் மேக்கேதாது…

நாஞ்சில் சம்பத்தை தவிடுபொடியாக்கிய இரோம் ஷர்மிளாவின் 90 வாக்குகள்

சென்னை: மணிப்பூர் சட்டசபை தேர்தலில் மனித உரிமை போராளி இரோம் ஷர்மிளா வெறும் 90 வாக்குகள் மட்டுமே பெற்றதாக வெளியான தகவல் தம்மை தவிடுபொடியாக்கிவிட்டது என சசிகலா அதிமுகவின் பேச்சாளர் நாஞ்சில் சம்பத் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக தமது ஃபேஸ்புக் பக்கத்தில் நாஞ்சில் சம்பத் எழுதியுள்ளதாவது: தேர்தலில் வெற்றியும்…

ஐந்து மாநில தேர்தலின் முழுமையான முடிவுகள் வெளியீடு: அசைக்க முடியாத…

உத்திரப்பிரதேசம், பஞ்சாப், உத்தராகண்ட், கோவா மற்றும் மணிப்பூர் மாநில சட்டப்பேரவை தேர்தல் முடிவுகள். உத்திரப்பிரதேசம் உத்திரப்பிரதேசத்தில் மொத்தமுள்ள 403 தொகுதிகளில் பாஜக கூட்டணி 324 தொகுதிகளில் பெற்றி பெற்று ஆட்சி அமைக்கிறது. ஆட்சியில் இருந்த சமாஜ்வாதி கட்சிக்கு 47 இடங்கள் மட்டுமே கிடைத்துள்ளன. கூட்டணி கட்சியான காங்கிரஸ் கட்சி…

உ.பியில் பாஜக வரலாறு காணாத வெற்றி… இனி ராமர் கோவில்,…

லக்னோ: உத்தரப்பிரதேச சட்டசபை தேர்தலில் வரலாறு காணாத வெற்றியை பெற்றுள்ள பாஜக அயோத்தியில் நிச்சயம் ராமர் கோவிலை கட்டும் என்றே தெரிகிறது. உத்தரப்பிரதேச சட்டசபை தேர்தல் 7 கட்டங்களாக நடத்தப்பட்டன. இதில் பதிவான வாக்குகள் இன்று எண்ணப்பட்டன. உத்தரப்பிரதேசத்தில் பாஜக ஆட்சி அமையுமா? தொங்கு சட்டசபை அமையுமா? என்ற…

அரை நிர்வாணமாக அவமானப்படுத்தப்பட்ட தமிழர்கள்: அதிர்ச்சி தகவல்

ஆந்திர வனப்பகுதியில் செம்மரம் வெட்டி கடத்தியாக கைது செய்யப்பட்ட தமிழர்களை ஆந்திர பொலிசார் நடத்தும் விதம் அதிர்ச்சியை ஏற்ப்படுத்தியுள்ளது. ஆந்திர வனப்பகுதியில் கடந்த இரண்டு நாட்களில் 212 தமிழர்கள் செம்மரம் வெட்டிக் கடத்தியதாக கைது செய்யப்பட்டுள்ளனர். இவர்கள் ஆந்திர பொலிசாரால் நடத்தப்படும் விதத்தை பார்த்தால் அத்தனையும் பகீர் ரகம்.…

ஆந்திராவில் கைது செய்யப்பட்ட 177 தமிழர்கள் நாளை நீதிமன்றத்தில் ஆஜர்..…

கடப்பா: யாரோ செய்யும் குற்றத்திற்கு செம்மரக் கடத்தலில் இளைஞர்கள் பலிகடாவாக ஆக்கப்படுகின்றனர் என்று வனத்துரை அதிகாரி மூர்த்தி கவலை தெரிவித்தார். ஆந்திர மாநிலம், கடப்பாவில் உள்ள சேஷாசல வனப் பகுதியில் ஒண்டிபேண்ட்டா அருகே செம்மரக் கடத்தல் தடுப்பு சிறப்புப் பிரிவு அதிகாரிகள் நேற்று ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது…