இராகவன் கருப்பையா - நம் நாட்டில் அண்மைய காலமாக நிலவும் இனங்களுக்கிடையிலான சவால்மிக்க உறவுகளை நேர்மறையாக புரட்டிப்போட்ட பொதுமக்கள், அரசியல்வாதிகளுக்கு பாடம் புகட்டியுள்ளனர். தலைநகர் மஸ்ஜிட் இந்தியா பகுதியில் உள்ள தேவி ஸ்ரீ பத்ரகாளியம்மன் ஆலய விவகாரம், தோன்புப் பெருநாள் கொண்டாட்டங்கள் மற்றும் சிலாங்கூர், புத்ரா ஹைட்ஸ் தீ சம்பவம்,…
அரைநிர்வாணத்துடன் மண்டை ஓட்டுடன் தொடரும் கண்ணீர் போராட்டம்
வறட்சி நிவாரணம் வழங்குதல், காவிரி மேலாண்மை அமைத்தல், விவசாயிகளின் கடனை தள்ளுபடி செய்தல் உட்பட கோரிக்கைகளை வலியுறுத்தி டெல்லியில் தமிழக விவசாயிகள் போராட்டம் நடத்தி வருகின்றனர். ஜந்தர் மந்தரில் அரை நிர்வாணத்துடன் கழுத்தில் மண்டை ஓடுகளை அணிந்து கொண்டு போராட்டம் நடத்தி வருகின்றனர். 11 நாட்களாக தொடர் போராட்டம் நடந்து…
உச்ச நீதிமன்றத்தில் கச்சத்தீவு வழக்கு முடிந்தது: தீர்ப்பு என்ன?
கச்சத்தீவை மீட்க வேண்டும் என தமிழக முன்னாள் முதல்வரான ஜெயலலிதா தொடர்ந்த வழக்கை முடித்து வைப்பதாக உச்ச நீதிமன்ற நீதிபதி உத்தரவிட்டுள்ளார். இந்திய பிரதமராக இந்திரா காந்தி பதவி வகித்தபோது கடந்த 1974-ம் ஆண்டு இலங்கைக்கு கச்சத்தீவை தாரை வார்த்து கொடுத்தார். இதற்கு தமிழகம் முழுவதும் கடும் எதிர்ப்புகள்…
கர்நாடகத்திற்கு 39%… ஆந்திராவிற்கு 33%… தமிழகத்திற்கு மட்டும் ஏன் 3.24%…
சென்னை: வறட்சி நிவாரணத் தொகையில் மிகவும் குறைந்த அளவிற்கு ஒதுக்கி மத்திய அரசு தமிழத்திற்கு தொடர்ந்து துரோகம் செய்து வருகிறது பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் குற்றம்சாட்டியுள்ளார். பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: தமிழ்நாட்டிற்கு வறட்சி மற்றும் வர்தா புயல் நிவாரணமாக ரூ.2014.45 கோடி…
கீழடி ஆய்வை காலி செய்ய மத்திய அரசு சதி?..3ம் கட்ட…
மதுரை: கீழடியில் அகழாய்விற்கான 3வது கட்ட பணிக்கு நிதி கேட்டிருந்த அகழ்வாய்வு பணிகளுக்கான கண்காணிப்பு அதிகாரியாக இருந்த அமர்நாத் அசாம் மாநிலத்திற்கு மாற்றப்பட்டுள்ளார். மதுரை அருகே கீழடியில் அகழ்வாராய்ச்சி மேற்கொண்ட போது அங்கு சுமார் 2500 ஆண்டுகளுக்கு முந்தைய தமிழர்களின் வரலாற்று பொக்கிஷம் கண்டுபிடிக்கப்பட்டது. சுமார் 5300 பண்டைய…
ராமர் கோயில் கட்டுவதை முஸ்லீம்கள் ஆதரிக்க வேண்டும்: சு.சுவாமி கோரிக்கை
லக்னோ: உத்தரப்பிரதேச மாநிலம் அயோத்தியில் ராமர் கோவில் கட்டுவதற்கு முஸ்லீம்கள் ஆதரவு தெரிவிக்க வேண்டும் என்று பா.ஜ.க. மூத்த தலைவர் சுப்பிரமணியன் சுவாமி தெரிவித்துள்ளார். உத்தரபிரதேச மாநிலம் அயோத்தியில் சர்ச்சைக்குரிய இடத்தில் ராமர் கோயில் கட்டுவது தொடர்பான பிரச்சினை நீண்டகாலமாக இருந்து வருகிறது. இது தொடர்பான மேல்முறையீட்டு வழக்கு…
பெண்ணை கத்தியால் குத்திய இளைஞனை விரட்டி பிடித்த நாய்கள்
சென்னையில் பட்டப்பகலில் இளம் பெண்ணை கத்தியால் குத்திவிட்டு தப்பிக்க முயன்ற இளைஞரை இரண்டு நாய்கள் விரட்டி பிடித்துள்ள சம்பவம் நெகிழ வைத்துள்ளது. மேற்கு மாம்பலத்தை சேர்ந்த சுஷ்மிதா என்ற பெண் முன்விரோதம் காரணமாக ரகுநாத் என்ற இளைஞரால் கத்தியால் குத்தப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது. சம்பவத்தின் போது விடுதியை…
உலக பணக்காரர்கள் பட்டியலில் இடம் பிடித்த தமிழர்கள்!
இந்த வருடத்திற்கான போர்ப்ஸ் பத்திரிகையின் பணக்காரர்கள் வரிசையில் மீண்டும் முதல் இடத்தை பிடித்துள்ளார் பில் கேட்ஸ். இந்த வருடம், உலகளவில் பெரும் பணக்காரர்கள் 13 சதவீத அளவில் 2,043 ஆக உயர்ந்துள்ள நிலையிலும் பில் கேட்ஸ் தனது இடத்தை தக்க வைத்துக் கொண்டுள்ளார். போர்ப்ஸ் பத்திரிகையின் இந்த ஆண்டு…
உலகத்தமிழர்களுக்கு ஒரு அன்பான வேண்டுகோள்!
உலகத்தமிழர்களுக்கு ஒரு அன்பான வேண்டுகோள்! -http://www.naamtamilar.org https://youtu.be/7Lk3oufMuvA
பேஸ்புக், டிவிட்டரில் மூழ்கும் இளைஞர்கள் மத்தியில் பெங்களூர் இளைஞர் என்ன…
பெங்களூர்: பெங்களூரில் உள்ள 3 ஏரிகளை இயற்கையான முறையில் சுத்தம் செய்து அதில் வெற்றி கண்டுள்ளார் பெங்களூரைச் சேர்ந்த இளைஞர் ஒருவர். கட்டட கலை நிபுணரான ஹிமாஷவ் ஆர்தீவ் (28) பெங்களூரைச் சேர்ந்தவராவார். சுற்றுச்சூழலுக்கு உகந்த விவசாயம், வாழ்க்கை முறை குறித்த சமூக ஆர்வலரான இவர், அண்மையில் இயற்கை…
இரட்டை இலை சின்னம் முடக்கம் – தேர்தல் ஆணையம் அதிரடி…
அதிமுகவின் இலைச்சின்னத்தை யாருக்கும் அளிக்காமல் தேர்தல் ஆணையம் முடக்கியுள்ளது. அதேபோல் அதிமுக பெயரை பயன்படுத்தவும் இருதரப்புக்கும் தடை விதித்துள்ளது. ஆர்கே.நகர் இடைத்தேர்தலில் இரட்டை இலைச்சின்னம் யாருக்கும் வழங்கப்படாது- அது முடக்கப்பட்டுள்ளது என தேர்தல் ஆணையம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. எம்.ஜி.ஆர் மறைவுக்கு பிறகு இரண்டாவது முறையாக இரட்டை இலைச் சின்னம்…
தமிழக விவசாயிகளுக்காக அமெரிக்காவில் தொடர்ந்து போராடும் தமிழர்கள்!
வாஷிங்டன்(யு.எஸ்): முன்னெப்போதும் காணாத அளவுக்கு அமெரிக்கத் தமிழர்களிடம் இன உணர்வும், தமிழக விவசாயிகள் மீதான அக்கறையும் காணப்படுகிறது. ஜனவரி மாதம் ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாகவும் நாட்டின மாடுகளைப் பாதுகாப்பதன் அவசியத்தை வலியுறுத்தியும் அமெரிக்கா முழுவதும் போராட்டங்கள் நடைபெற்றது. ஆயிரக்கணக்கான தமிழர்கள் ஒன்று திரண்டனர். இந்த போராட்டங்களுக்காக உள்ளூர் மட்ட அளவில்…
மோடி இலங்கை செல்லும் முன் படகுகளை திருப்பித் தர நடவடிக்கை:…
''வரும் மே மாதம், பிரதமர் நரேந்திர மோடி இலங்கை செல்கிறார். அதற்கு முன், இலங்கை பறிமுதல் செய்துள்ள படகுகளை திருப்பித் தர நடவடிக்கை எடுக்கப்படும்,'' என, மத்திய இணையமைச்சர், பொன்.ராதாகிருஷ்ணன் கூறினார். வெளியுறவு அமைச்சர் சுஷ்மா சுவராஜை, நேற்று டில்லியில், தமிழக மீனவ பிரதிநிதிகள் சந்தித்துப் பேசினர். இந்த…
உ.பி., முதல்வர் யோகி ஆதித்யநாத் மடத்தில் அதிகளவில் பணிபுரியும் முஸ்லிம்கள்
புதுடில்லி: உ.பி., முதல்வர் யோகி ஆதித்யநாத் நிர்வாகத்தில் உள்ள மடத்தில், பொறியாளர், காசாளர் மற்றும் பசு பராமரிப்பாளர்கள் முஸ்லிமாக உள்ளனர். உ.பி., முதல்வராக பா.ஜ.,வின் யோகி ஆதித்யநாத் பதவியேற்றுள்ளார். தீவிர இந்து ஆதரவாளராக அடையாளம் காணப்பட்ட இவர், கணித பட்டதாரி ஆவார். கோரக்ப்பூரில் மடத்தை துவக்கி நிர்வகித்து வருகிறார். இந்த…
தமிழகத்திற்கு 2000 கன அடி நீர் திறந்துவிட சுப்ரீம் கோர்ட்…
டெல்லி: காவிரியில் வினாடிக்கு 2000 கனஅடி தண்ணீர் திறக்க கர்நாடக அரசுக்கு சுப்ரீம் கோர்ட் உத்தரவிட்டுள்ளது. நீதிபதி தீபக் மிஸ்ரா தலைமையிலான அமர்வு கர்நாடகத்துக்கு அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது. காவிரி நதி நீர் பிரச்சனை தொடர்பான வழக்கு பிப்ரவரி 7ஆம் தேதி முதல் வழக்கு விசாரணை தொடர்ந்து நடைபெறும்…
4 இடங்கள் சரிவு: 122வது இடத்தில் இந்தியா
மகிழ்ச்சியான மக்கள் வசிக்கும் நாடுகளின் பட்டியலில், இந்தியா 122-வது இடத்தைப் பிடித்துள்ளது. சர்வதேச மகிழ்ச்சி தினம் திங்கள்கிழமை கொண்டாடப்பட்டது. இதை முன்னிட்டு, 155 நாடுகளில் எடுக்கப்பட்ட ஆய்வின் முடிவுகள் வெளியிடப்பட்டன. மக்களின் வாழ்வாதாரம், தனிப்பட்ட வாழ்க்கை, ஆரோக்கியம் போன்ற தகுதிகளின் அடிப்படையில் தயாரான இந்தப் பட்டியலில், நார்வே முதலிடத்தைப்…
ராமேஸ்வரம் மீனவர்கள் 10 பேரை சிறைபிடித்த இலங்கை கடற்படை
ராமேஸ்வரம்: கச்சத்தீவு அருகே ராமேஸ்வரம் மீனவர்கள் 10 பேரை இலங்கை கடற்படையினர் கைது செய்தனர். படகு பழுது காரணமாக நின்ற ஜஸ்டீன் என்பவரது படகில் இருந்த 10 மீனவர்களை கைது செய்து, காங்கேசன் கடற்படை முகாமிற்கு இலங்கை கடற்படையினர் கொண்டு சென்றனர். படகையும் பறிமுதல் செய்து கொண்டு சென்றனர்.…
விவசாயிகள்,மீனவர்களின் போராட்டங்களை பொன்.ராதாகிருஷ்ணனை வைத்து வலுகட்டாயமாக முடித்து வைக்கும் பாஜக
டெல்லி: விவசாயிகள், மீனவர்கள் தங்கள் உரிமைக்காக போராட்டம் நடத்தும் போது மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் சில உறுதி மொழிகளை கொடுத்து வலுக்கட்டாயமாக போராட்டத்தை வாபஸ் பெற வைப்பது வாடிக்கையாக நடந்து வருகிறது. நெடுவாசல் போராட்டம் ஹைட்ரோ கார்பன் திட்டத்தை எதிர்த்து புதுக்கோட்டை மாவட்டம் நெடுவாசலில் 22 நாட்களாக கிராம…
15 வயதில் ரஷ்யாவின் கவனத்தை ஈர்த்த தமிழன்
குட்டி ஜப்பான் என அழைக்கப்படும் சிவகாசியில் விவசாய நிலங்களை விட வெடிப்பொருட்கள் தயாரிக்கும் தொழிற்சாலைகளே அதிகம். அதிக ஆபத்தினையும் பக்கவிளைவுகளையும் ஏற்படுத்தும் ரசாயன பொருள்களை பயன்படுத்தி உருவாக்கும் போது எதிர்பாராத விதமாக அடிக்கடி தீ விபத்துகளும் நிகழ்வதுண்டு. இதனால் அதிகமாக பொருள்சேதம் மட்டுமல்லாமல் உயிர் சேதம் கூட ஏற்படுகிறது. இதற்காக…
பிரிட்ஜோ சுட்டுக் கொலை… நீதி கேட்டு தமிழக மீனவர்கள் டெல்லி…
ராமேஸ்வரம்: வெளியுறவுத்துறை அமைச்சர் சுஷ்மா சுவராஜை சந்திக்க ராமேஸ்வர மீனவ பிரதிநிதிகள் டெல்லி செல்கின்றனர். கடந்த 6ம் தேதி தனுஷ்கோடிக்கும், கச்சதீவுக்கும் இடையே மீன் பிடித்துக் கொண்டிருந்த மீனவர்கள் மீது இலங்கை கடற்படையினர் துப்பாக்கிச் சூடு நடத்தியதால் பிரிட்ஜோ என்ற மீனவர் உயிரிழந்தார். இதைத் தொடர்ந்து பிரிட்ஜோவை சுட்டுக்…
இந்தியாவில் நடந்த கொடுமையை பாருங்கள்! இந்த மாணவர்களுக்கே இந்த நிலைமையா…
தெலுங்கானா மாநில தலைநகரான ஐதராபாத்தில் உள்ள தனியார் பள்ளியில் கட்டணம் செலுத்தாத மாணவ, மாணவியர்களை வகுப்பறைக்குள் சிறைவைத்து அவர்கள் தேர்வு எழுதவும் தடை விதித்த நிர்வாகிகள் மீது போலீசார் நடவடிக்கை எடுத்துள்ளனர். கட்டணம் செலுத்தாததால் 19 மாணவ, மாணவியர்கள் சிறை வைப்பு - தேர்வு எழுதவும் தடை ஐதராபாத்:…
பெற்றோரை இழிவாக பேசும் பிள்ளைகளை வீட்டை விட்டு வெளியே அனுப்பலாம்..…
டெல்லி: பெற்றோர்களை தரக்குறைவாக இழிவுபடுத்தும் விதமாக விமர்சிக்கும் பிள்ளைகளை வீட்டில் இருந்து வெளியேற்ற பெற்றோர்களுக்கு உரிமை உண்டு என டெல்லி உயர்நீதிமன்றம் அதிரடியாக தெரிவித்துள்ளது. மூத்த குடிமக்கள் பராமரிப்பு தீர்ப்பாயமானது பெற்றோர் பராமரிப்பு தொடர்பாக டெல்லியைச் சேர்ந்த முன்னாள் போலீஸ் அதிகாரி மற்றும் அவரது சகோதரருக்கு எதிராக தீர்ப்பளித்தது.…
சோறுபோடும் உழவர்கள் நடுரோட்டில் உருண்டு பெரண்டு போராட்டம்… உணவளித்து பசியாற்றிய…
டெல்லி : கோரிக்கைகள் நிறைவேறும் வரை போராட்டத்தைக் கைவிட மாட்டோம் என்று கூறி டெல்லி ஜந்தர் மந்தர் அருகில் போராட்டம் நடத்தி வரும் விவசாயிகளுக்கு இளைஞர்கள் பெண்கள் உணவு சமைத்துக் கொடுத்து ஆதரவளித்தனர். வறட்சி நிவாரணம், காவிரி மேலாண்மை வாரியம் அமைப்பது, கடன் ரத்து உள்ளிட்ட கோரிக்கைகளை நிறைவேற்றக்…
நாயை விட நாங்க கேவலமா போய்ட்டோமோ…தலைநகரில் நாதியற்று நிற்கும் விவசாயிகள்
ஓவ்வொரு மனிதனும் உயிர்வாழ தேவை காற்று, நீர் போல அவசியமானது உணவு. இந்த உணவை உலகுக்கு அளிப்பவர்கள் விவசாயிகள். சில மணி நேரம் சிரிக்க வைக்கும் நடிகனுக்கு இருக்கும் சம்பளமும், மரியாதையும் நம்மை உயிர் வாழ வைக்கும் விவசாயிக்கு இருக்கிறதா என்ற கேள்வி காலம்காலமாக பதில் சொல்லப்படாமல் தான்…


