மாணவர்கள், இளைஞர்கள் போராட்டத்தில் குதிப்பு… வலுக்கிறது விவசாயிகளின் 18 நாள்…

டெல்லி: டெல்லியில் போராட்டம் நடத்தி வரும் தமிழக விவசாயிகளுக்கு இளைஞர்கள், மாணவர்களின் ஆதரவு பெருகியுள்ளது. 18வது நாளாக இன்றும் போராட்டம் நடத்தி வரும் உழவர்களின் போராட்டம் வலுவடைந்துள்ளது. வடகிழக்குப் பருவமழை பொய்த்துப் போனதால் தமிழகத்தில கடுமையான வறட்சி நிலவியது. விவசாயம் செய்த பயிர்கள் அனைத்தும் கருகின. இதனால் பாதிக்கப்பட்ட…

அயோத்தியில் ராமர் கோவில் கட்ட முஸ்லிம் அமைப்புகள் ஆதரவு

லக்னோ: அயோத்தியில் ராமர் கோவில் கட்ட ஆதரவு தெரிவித்து முஸ்லிம் அமைப்பினர் பேனர் வைத்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. உ.பி., சட்டமன்ற தேர்தலின் போது அயோத்தியில் ராமர் கோவில் கட்டப்படும் என வாக்குறுதி அளித்தது. அதே போல் முதல்வராக யோகி ஆதித்யநாத் பதவி ஏற்ற பின்பும், அயோத்தியில் ராமர் கோவில்…

நிலவில் உயிரினம் வளருமா? திருவாரூர் மாணவர்கள் சாதனை

திருவாரூர் மத்திய பல்கலைக் கழக மாணவர்கள் நிலவில் உயிர் வளர்க்கக் கூடிய ரசாயனத்தை கண்டு பிடித்து ஆராய்ச்சி செய்து சாதனை படைத்துள்ளனர். வரும் டிசம்பர் மாதம் விண்வெளிக்கு அனுப்பி வைக்கின்றனர். இதுகுறித்து, திருவாரூர் மத்திய பல்கலைக்கழக துணை வேந்தர் தாஸ் செய்தியாளர்களிடம் கூறியதாவது: உலக அளவில் விண்வெளி ஆராய்ச்சி…

விவசாயிகளுக்கு ஆதரவாக வீதிக்கு இறங்கிய சென்னை, கோவை, மதுரை சட்டக்கல்லூரி…

சென்னை/ கோவை/ மதுரை: ஹைட்ரோ கார்பன் திட்டத்தை கைவிடக் கோரியும், விவசாயிகளின் கோரிக்கைகளை நிறைவேற்றக் கோரியும் சென்னை, மதுரை, கோவை ஆகிய மாநகரங்களில் சட்டக்கல்லூரி மாணவர்கள் தங்கள் போராட்டத்தை தொடங்கினர். இந்நிலையில் அவர்களை அந்தந்த மாவட்ட போலீஸார் கைது செய்தனர். வறட்சி நிவாரணம், பயிர்க்கடன் தள்ளுபடி, நதி நீர்…

மாணவர்கள், இளைஞர்கள் போராட்டத்தில் குதிப்பு… வலுக்கிறது விவசாயிகளின் 17 நாள்…

டெல்லி: டெல்லியில் போராட்டம் நடத்தி வரும் தமிழக விவசாயிகளுக்கு இளைஞர்கள், மாணவர்களின் ஆதரவு பெருகியுள்ளது. 17வது நாளாக இன்றும் போராட்டம் நடத்தி வரும் உழவர்களின் போராட்டம் வலுவடைந்துள்ளது. வடகிழக்குப் பருவமழை பொய்த்துப் போனதால் தமிழகத்தில கடுமையான வறட்சி நிலவியது. விவசாயம் செய்த பயிர்கள் அனைத்தும் கருகின. இதனால் பாதிக்கப்பட்ட…

விவசாயிகளை பாம்புக் கறியை தின்ன வைத்ததுதான் மோடியின் சாதனை… அய்யாகண்ணு…

டெல்லி: தேசிய தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்கத் தலைவர் அய்யாகண்ணு தலைமையில் 16 நாட்களாக பெண்கள் உள்பட 100க்கும் மேற்பட்ட விவசாயிகள் டெல்லி ஜந்தர் மந்தர் பகுதியில் போராட்டம் நடத்தி வருகின்றனர். தமிழகத்தில் கடும் வறட்சி நிலவியதால் 250க்கும் மேற்பட்ட விவசாயிகள் தற்கொலை செய்து கொண்டனர். பலர்…

தமிழக மீனவரை சுட்டுக்கொன்றது ஏன் புலிகளாக இருக்க கூடாது? எச்.…

மீனவர் பிரிட்ஜோவை விடுதலைப்புலிகளின் கைகூலிகளும் ஆதரவாளர்களும் ஏன் கொலை செய்திருக்ககூடாது என பாரதிய ஜனதா கட்சியின் தேசிய செயலாளர் எச். ராஜா கேள்வி எழுப்பியுள்ளார். பட்டுக்கோட்டையில் நடந்த விழாவில் ஒன்றில் கலந்து கொண்டு பேசிய பேதே அவர் இந்தக் கேள்வியை எழுப்பியுள்ளார். அண்மையில் கடலில் வைத்து இலங்கை கடற்படையினரால்…

சென்னை மெரினாவில் குழுகுழுவாக திரளும் மாணவர்கள்… நூதன முறையில் தொடரும்…

சென்னை: மெரினா கடற்கரையில் குழுக்களாக மாணவர்கள் அடுத்தடுத்து திரண்டு வருகின்றனர். 20க்கும் மேற்பட்ட இளைஞர்கள் திடீரென விவேகானந்தர் இல்லம் அருகே சாலையில் அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டதால் பதற்றம் ஏற்பட்டது. ஏராளமான போலீசார் குவிக்கப்பட்டுள்ள நிலையிலும் இளைஞர்கள் அணி அணியாக மெரினாவுக்கு திரண்டு வருகின்றனர். அவர்கள் ஹைட்ரோ கார்பன் திட்டத்துக்க…

பாம்புக் கறி தின்று விவசாயிகள் போராட்டம்.. டெல்லி 16வது நாள்…

டெல்லி: பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி டெல்லி ஜந்தர் மந்தரில் போராடி வரும் தமிழக விவசாயிகள் இன்று பாம்புக் கறி தின்று போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். தமிழகத்தில் நிலவும் கடும் வறட்சி காரணமாக கடந்த சில மாதங்களில் 250க்கும் மேற்பட்ட விவசாயிகள் தற்கொலை செய்து கொண்டும், மாரடைப்பு ஏற்பட்டும் உயிரிழந்துள்ளனர். எனவே,…

விவசாயிகளுக்காக மெரினாவில் தொடங்கியது மாணவர்களின் போராட்டம்! திடீரென கடலில் இறங்கியதால்…

சென்னை: டெல்லியில் போராடும் தமிழக விவசாயிகளுக்கு ஆதரவாக சென்னை மெரினாவில் திரண்ட கல்லூரி மாணவர்கள் திடீரென கடலில் இறங்கி போராட்டம் நடத்தினர். மெரினாவில் மாணவர்கள் மீண்டும் போராட்டத்தில் குதித்ததால் பெரும் ஏற்பட்டுள்ளது. டெல்லியில் கடந்த 15 நாட்களாக தமிழக விவசாயிகள் போராட்டம் நடத்தி வருகின்றனர். அவர்களை பிரதமர் மோடி…

மீண்டும் போர்க்களமாகிறது நெடுவாசல்.. 70 கிராம மக்களுடன் நெடுவாசல் குழு…

புதுக்கோட்டை: ஹைட்ரோ கார்பன் திட்டம் தொடர்பான ஒப்பந்தத்தில் மத்திய அரசு கையெழுத்திட்ட நிலையில் அதற்கு எதிர்ப்பு தெரிவித்து மீண்டும் போராட்டத்தை தொடங்குவது தொடர்பாக 70 கிராம மக்களுடன் நெடுவாசல் குழுவினர் ஆலோசனை நடத்தி வருகின்றனர். புதுக்கோட்டை மாவட்டம், நெடுவாசலில் ஹைட்ரோ கார்பன் எரிவாயுவை எடுக்க மத்திய அரசு கடந்த…

ராஜபக்‌சவுடன் ஏன் கைகொடுத்தீர்கள்! ஏன் சிரித்தீர்கள்! விளக்கமளிக்கிறார் திருமாவளவன்

இலங்கையில், போரினால் பாதிக்கப்பட்ட தமிழர்களுக்குப் 'புதிய வீடுகள் வழங்கும் திட்டத்தைத் தொடங்கி வைப்பதற்காக ரஜினிகாந்த் இலங்கை செல்லவிருக்கிறார்' என்ற செய்திகள் கசியத் தொடங்கியதுமே, 'ரஜினி இலங்கைக்குப் போகக்கூடாது' என்ற முதல் எதிர்ப்புக் கோரிக்கையை வைத்தவர், விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல்.திருமாவளவன். இப்போது, ரஜினியே தான் போகவில்லை என்று…

மீண்டும் வெடிக்கும் மெரினா போராட்டம்..குவியும் இளைஞர்கள்!

இந்தியாவை உலுக்கிய மெரினா உட்பட தமிழகம் முழுவதும் நடந்த ஜல்லிக்கட்டு போராட்டம் போல் தற்போது மாணவர்கள் மீண்டும் மெரினாவில் போராட்டம் ஒன்றை முன்னெடுத்துள்ளனர். வறட்சி நிவாரணத் தொகையை அதிகரிக்க வேண்டும். பயிர்கடன்களை தள்ளுபடி செய்ய வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை முன்வைத்து தமிழக விவசாயிகள் தலைநகர் டெல்லியில் 15 நாட்களாக…

பரவுகிறது போராட்டம்.. டெல்லியில் போராடும் விவசாயிகளுக்கு ஆதரவாக தஞ்சை விவசாயிகளும்…

தஞ்சை: டெல்லியில் உள்ள விவசாயிகளுக்கு ஆதரவாக தஞ்சாவூரில் உள்ள விவசாயிகள் இன்று தங்கள் போராட்டத்தை தொடங்கினர். ஹைட்ரோ கார்பன் திட்டத்தை எதிர்த்து நெடுவாசல் வடகாடு, கோட்டைக்காடு கிராமங்களில் போராட்டங்கள் நடைபெறவுள்ளதால் தமிழகமே போராட்டக்களமாக உள்ளது. காவிரி மேலாண்மை வாரியம் அமைத்தல், நதி நீர் இணைப்பு, வறட்சி நிவாரணம், பயிர்…

செடிகள் நீரின்றி வாடியதால் மனமுடைந்த விவசாயி தூக்கிட்டு தற்கொலை.. தொடரும்…

திருவண்ணாமலை: மல்லிகை பூ செடிகள் நீரின்றி வாடியதால் மனம் நொந்த விவசாயி ஏழுமலை தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. காவிரியில் இருந்து நீர் கிடைக்காததாலும், பருவ மழை போதிய அளவு பெய்யாததாலும் தமிழகம் வறட்சி பூமியாகிவிட்டது. கடந்த 100 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு இந்த ஆண்டு…

“ஊர் கூடி ஊரணி காப்போம்” சாதித்து காட்டிய தூத்துக்குடி மக்கள்…

தூத்துக்குடி: தூத்துக்குடியின் நீர் ஆதாரமான கோரம்பள்ளம் குளத்தை ஆக்கிரமித்துள்ள கருவேல மரங்களை அகற்றி குளத்தை மீட்டெடுத்துள்ள சுற்று வட்டார பகுதி மக்கள். தூத்துக்குடி நகரின் பூர்வீக நீர் ஆதாரமானது கோரம்பள்ளம் குளம். இது தாமிரபரணி வடிநில கோட்டத்தின் கடைசி குளமாகும். 1300 ஏக்கர் பரப்பளவு கொண்ட இந்த குளத்தின்…

கீழடி கண்காணிப்பாளர் மாற்றம்.. மத்திய அரசு தவறான நோக்கத்துடன் செயல்படுவதாக…

சென்னை: தொல்லியல் கண்காணிப்பாளரை மாற்றினால் கீழடி அகழாய்வுப் பணி பாதிக்கப்படும் என தெரிந்தே மத்திய அரசு தவறான நோக்கத்துடன் செயல்படுவதாக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் ஜி.ராமகிருஷ்ணன் குற்றம்சாட்டியுள்ளார். மேலும் ராமகிருஷ்ணா அமர்நாத்தின் பணியிட மாற்றத்தை மத்திய அரசு உடனடியாக ரத்து செய்ய வேண்டும் என்றும் அவர்…

“100 மடங்கு வேகத்துடன் போராடுவோம்”.. நெடுவாசல் மக்களை இதை விட…

சென்னை: எங்களது கோரிக்கைகள் நிறைவேற்றப்படாவிட்டால் தற்போதைய போராட்டத்தை விட 100 மடங்கு வேகத்துடன் போராடுவோம் என்று நெடுவாசல் மக்கள் எச்சரித்த நிலையிலும், அதைப் புறம் தள்ளும் வகையில் மத்திய அரசு நெடுவாசல் ஹைட்ரோகார்பன் திட்ட ஒப்பந்தத்தில் இன்று கையெழுத்திடவுள்ளது. 22 நாட்கள் மிகப் பெரிய வீரியத்துடன் நெடுவாசல் மக்கள்…

தமிழக மக்கள் போராட்டத்தை மதிக்காமல் ஹைட்ரோகார்பன் திட்டத்திற்கு ஒப்பந்தம் போட்டது…

டெல்லி: ஹைட்ரோ கார்பன் திட்டத்துக்கு தமிழகம் மற்றும் புதுவையில் எதிர்ப்புகள் உள்ள போதிலும் அதை கண்டுக் கொள்ளாமல் அந்த திட்டத்துக்கு அனுமதி அளித்து 22 நிறுவனங்களுடன் இன்று மத்திய அரசு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டது. நெடுவாசலில் மட்டும் மக்களின் சந்தேகங்களை தீர்த்தப்பின்னர் திட்டப்பணிகள் தொடங்கும் என்றும் மத்திய அரசு தெரிவித்துள்ளது.…

போலீஸ் அதிகாரிகள் வீடுகளிலேயே கட்டுக்கட்டாக பணம் பதுக்கல்: மதுசூதனன் பரபரப்பு…

கோப்புப்படம்   ஆர்.கே. நகர் தொகுதியில் அ.தி.மு.க. புரட்சித்தலைவி அம்மா வேட்பாளரான மதுசூதனன் பிரசாரத்துக்கு இடையே நிருபர்களை சந்தித்தார். ஆர்.கே.நகர் தொகுதியில் புரட்சித்தலைவி அம்மாவின் உண்மைத் தொண்டர்கள் ஆதரவும், மக்கள் ஆதரவும் எனக்குத்தான் உள்ளது. கட்சி, ஆட்சியில் இருந்து சசிகலா குடும்பத்தை வெளியேற்றவே நாங்கள் போராடி வருகிறோம். புரட்சித்…

ஹைட்ரோகார்பன் திட்ட பணிகளில் நாளை மத்திய அரசு கையெழுத்து! தமிழர்…

டெல்லி: நெடுவாசல் உள்ளிட்ட பல இடங்களில் ஹைட்ரோகார்பன் எடுப்பதற்காக தனியார் நிறுவனத்துடன் மத்திய அரசு நாளை கையெழுத்திட உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. நெடுவாசல், நல்லாண்டார்கொல்லை உள்ளிட்ட புதுக்கோட்டை மாவட்டத்தின் பல பகுதிகளில் ஹைட்ரோ கார்பன் எடுக்க கர்நாடகாவைச் சேர்ந்த பாஜக எம்.பி. சித்தேஸ்வராவின் குடும்ப நிறுவனமான…

ஒவ்வொரு உண்மையான தமிழனும் கட்டாயம் படிக்கவும்

இலங்கையில் யுத்தம் முடிவடைந்து 8 ஆண்டுகள் நிறைவடைந்துவிட்டபோதிலும், அதன் தாக்கத்தால் பாதிக்கப்பட்ட மக்களின் வாழ்க்கை நிலை இன்றுவரை கேள்விக்குறியாகத்தான் உள்ளது. தங்களது வீடுகளையும், உடமைகளையும் இழந்து தவித்து வரும் தமிழ் மக்களுக்கு அரசாங்கம் சார்பில் உதவிகள் செய்துகொடுக்கப்பட்டாலும், அந்த உதவிகள் மூலம் மக்களின் முழுத்தேவைகளும் பூர்த்தியாகப்படவில்லை என்ற வார்த்தைகளே…

இலங்கை கடற்படையினர் மீண்டும் அட்டூழியம்.. தமிழக மீனவர்கள் மீது கற்கள்,பாட்டில்களை…

ராமேஸ்வரம்: கச்சத்தீவு அருகே மீன்பிடித்துக்கொண்டிருந்த தமிழக மீனவர்கள் மீது இலங்கை கடற்படையினர் கற்கள், பாட்டில்களை வீசி தாக்குதல் நடத்தியுள்ளது. இதனால் அச்சமடைந்த மீனவர்கள் கரை திரும்பிக் கொண்டிருக்கின்றனர். ராமேஸ்வரத்தைச் சேர்ந்த மீனவர்கள் கச்சத்தீவு அருகே மீன் பிடித்து கொண்டிருந்தபோது 15க்கும் மேற்பட்ட ரோந்து படகுகளில் வந்த இலங்கை கடற்படையினர்…