இராகவன் கருப்பையா - நம் நாட்டில் அண்மைய காலமாக நிலவும் இனங்களுக்கிடையிலான சவால்மிக்க உறவுகளை நேர்மறையாக புரட்டிப்போட்ட பொதுமக்கள், அரசியல்வாதிகளுக்கு பாடம் புகட்டியுள்ளனர். தலைநகர் மஸ்ஜிட் இந்தியா பகுதியில் உள்ள தேவி ஸ்ரீ பத்ரகாளியம்மன் ஆலய விவகாரம், தோன்புப் பெருநாள் கொண்டாட்டங்கள் மற்றும் சிலாங்கூர், புத்ரா ஹைட்ஸ் தீ சம்பவம்,…
பாதுகாப்பை அதிகரிக்க இலங்கை, இந்தியாவிடம் கோரிக்கை
இலங்கை - இந்திய கடல் எல்லைப் பகுதியில் கண்காணிப்பு நடவடிக்கைகளை அதிகரிக்குமாறு இலங்கை அரசாங்கம் இந்திய அரசாங்கத்திடம் கோரிக்கை விடுத்துள்ளது. இந்திய மீனவர்களின் அத்துமீறல் மற்றும் சட்டவிரோத கடத்தல் நடவடிக்கைகளை கருத்திற்கொண்டே இந்தக் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. பாக்கு நீரிணைப்பகுதியில் ஏற்பட்டுள்ள மீனவப்பிரச்சினையை ஆராயும் பொருட்டு நேற்று கொழும்பில் மேற்கொள்ளப்பட்ட இருநாட்டு அதிகாரிகளின்…
மோடி அடித்த ‘அந்தர் பல்டி’களால் இந்திய பொருளாதாரத்தில் ஏற்பட்டுள்ள மாற்றங்கள்..!
நரேந்திர மோடி பிரதமராக பதவியேற்ற உடன் மக்கள் அவரிடம் நிறைய எதிர்பார்த்தனர். பாஜகவின் மோடி தலைமையிலான அரசு அச்சே தின் எனப்படும் நல்ல நாள் குறித்த செயல்பாடுகளில் பல யூ-டர்ன்களை சந்தித்துள்ளது. அவர்கள் கூறியது ஒன்று செயல்படுத்துவது ஒன்றாக உள்ளது. இதனால் யூ-டர்ன் அரசு என்று அழைக்கும் நிலைக்கு…
நடவடிக்கைகள் கண்டு பயம் வேண்டாம்: உ.பி., முதல்வர்
லக்னோ: உ.பி., முதல்வர் யோகி ஆதித்யநாத் தெரிவித்ததாவது: உ.பி., மாநில அரசின் நடவடிக்கைகள், சட்டத்தை பின்பற்றி, சரியான முறையில் வாழும் யாரையும் பாதிக்காது. சட்ட விரோதமான முறையில், செயல்பட்ட மாட்டிறைச்சி கூடங்களை மூடச் சொன்னது, பெண்களுக்கு பாலியல் தொந்தரவு தரும் நபர்களை கைது செய்ய பிறப்பிக்கப்பட்ட உத்தரவுகளை, மக்கள்…
5 ரூபாய்க்கு சாப்பாடு:துவக்கி வைத்தார் ம.பி., முதல்வர்
போபால்:மத்திய பிரதேசத்தில் 5 ரூபாய்க்கு மதிய உணவு வழங்கும் மலிவு விலை உணவகங்களை முதல்வர் சிவ்ராஜ் சிங் சவுகான் இன்று(ஏப்-7) தொடங்கி வைத்தார். தமிழக அரசால் நடத்தப்படும் அம்மா உணவகத்தில் 3 வேளையும் குறைந்த விலையில் உணவுகள் வழங்கப்படுகின்றன. இதேபோல புதுடில்லி, ராஜஸ்தான் மாநிலங்களிலும் அந்தந்த மாநில அரசுகள்…
முடிவு தெரியாமல் நகரமாட்டோம்.. மொட்டை அடித்து விவசாயிகள் போராட்டம்.. 26வது…
டெல்லி: தேசிய வங்கிகளில் பெறப்பட்ட பயிர் கடன்களை தள்ளுபடி செய்ய வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி டெல்லி ஜந்தர் மந்தரில் தமிழக விவசாயிகள் போராடி வருகின்றனர். தேசிய தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்கத் தலைவர் அய்யாகண்ணு தலைமையில் 26 நாட்களாக பெண்கள் உள்பட 100க்கும்…
தமிழக விவசாயிகள் மீது கொடூர தாக்குதல்- அய்யாக்கண்ணு கைது- போராட்டத்தை…
டெல்லி: காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி டெல்லியில் 25 நாட்களாக போராடி வரும் தமிழக விவசாயிகள் மீது மத்திய அரசின் கையில் உள்ள டெல்லி போலீஸ் கொடூர தாக்குதலைக் கட்டவிழ்த்துவிட்டுள்ளது. அத்துடன் அய்யாக்கண்ணுவை கைது செய்து இந்த போராட்டத்தை சீர்குலைக்கும் வேலைகளிலும்…
குரங்காக வாழ்ந்து வந்த 8 வயது சிறுமி: மனிதர்களை கண்டு…
உத்திரப்பிரதேசத்தில் 8 வயது சிறுமி ஒருவர் சரணாலயத்தில் குரங்களுடன் ஒன்றாக வாழ்ந்து வந்துள்ள சம்பவம் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. உத்திரப்பிரதேசத்தின் Katarniaghat சரணாலயத்தில் பொலிசார் ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனர். அப்போது 8 வயது சிறுமி ஒருவர் குரங்களுடன் ஒன்றாக இருந்துள்ளார். இதைக் கண்ட பொலிசார் அச்சிறுமியை மீட்பதற்கு முயற்சி செய்துள்ளனர்.…
இ-விசா மூலம் இந்தியா செல்லும் வெளிநாட்டவர்களுக்கு ஓர் மகிழ்ச்சியான செய்தி
இ-விசா என்று அழைக்கப்படும் மின்னணு விசாக்கள் பெற்று இந்தியாவிற்கு சுற்றுப்பயணம் செல்லும் வெளிநாட்டினர்கள் இனிமேல் இரண்டு மாதங்கள் வரை தங்கலாம் என மத்திய அமைச்சர் ராஜநாத் சிங் அறிவித்துள்ளார். முன்னதாக, இ-விசா மூலம் இந்தியாவிற்கு வரும் வெளிநாட்டினர்களுக்கு ஒரு மாத காலம் மட்டும் தங்க அனுமதி அளிக்கப்பட்டது. ஆனால்,…
அடிமேல் அடி வைத்தால் அம்மியும் நகரும்… மோடியும் மனமிறங்குவார்.. அய்யாக்கண்ணு…
டெல்லி: டெல்லியில் 24-ஆவது நாளாக போராட்டத்தில் ஈடுபட்டு வரும் விவசாயிகள், இன்று டெல்லி முதல்வர் கெஜ்ரிவாலை சந்தித்து பேசினர். அப்போது விவசாயிகளின் பிரச்சினைகளை மோடிக்கு அவர் எடுத்துரைப்பதாக உறுதி அளித்ததாக தென்னிந்திய நதி நீர் விவசாயிகள் சங்கத் தலைவர் அய்யாகண்ணு தெரிவித்தார். வறட்சி நிவாரணம், பயிர்க் கடன் தள்ளுபடி,…
நோட்டாவுக்கு ஓட்டு போகாம தடுத்தாகனும்- இளைஞர்கள் வாக்குகளை இழுக்கனும்….நாம் தமிழர்…
சென்னை: ஆர்கே நகர் தொகுதியில் பணப்பட்டுவாடா ஒருபக்கம் களைகட்டிக் கொண்டிருக்கிறது... இந்த பணப் பாய்ச்சலுக்கு மத்தியில் நீந்தி கரை சேரமுடியாவிட்டாலும் கவுரமாக கரை ஒதுங்க முடியுமா என தத்தளித்துக் கொண்டிருக்கிறது நாம் தமிழர் கட்சி. நாம் தமிழர் கட்சி தொடங்கியது முதலே தனித்துப் போட்டி என்ற முழக்கத்தை முன்வைத்து…
சிறிலங்காவில் சீனாவின் தலையீடுகள் குறித்து இந்தியா கவலை கொள்வது ஏன்?…
சிறிலங்காவில் சீனாவின் தலையீடுகள் குறித்த இந்தியா கவலை கொள்வதாக, இந்தியாவின் முன்னாள் மத்திய அமைச்சரும், காங்கிரஸ் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினருமான சசி தாரூர் தெரிவித்துள்ளார். கொழும்பில் நேற்று சிறிலங்கா பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவின் சுயசரிதை வெளியீட்டு வழாவில் உரையாற்றிய போதே அவர் இதுபற்றி குறிப்பிட்டுள்ளார். 15 ஆம் நூற்றாண்டில்…
60 வருடங்களுக்கு முன் தனது உயிரை காப்பாற்றிய வீரரை சந்தித்த…
திபத்திலிருந்து தப்பி வந்து இந்தியாவில் தஞ்சம் அடைந்த போது, தனக்கு உயிர் பாதுகாப்பு அளித்த இந்திய இராணுவ வீரரை 60 வருடங்களுக்கு பிறகு தலாய்லாமா சந்தித்துள்ளார். திபெத்தை சேர்ந்த 81 வயதான ஆன்மீகத்தலைவரான தலாய் லாமா, இந்தியாவின் வட கிழக்கு பகுதியான அருணாச்சல் பகுதிக்கு விஜயம் மேற்கொண்டுள்ள நிலையில்,…
பில்கேட்சுக்கு இணையான 10 வயது சிறுவன்: 400 மொழிகளில் அசத்தல்
பல மொழிகள் பேசத் தெரிந்த பலருக்கும் பெரும்பாலும் அந்த மொழிகளை எழுதவோ, படிக்கவோ தெரியாது. ஆனால், பத்து வயது மஹ்மூத் அக்ரம் 400 மொழிகளில் படிக்கிறார், எழுதுகிறார், தட்டச்சு செய்கிறார் அறிவுத் திறனில் உலகின் மிகப் பெரிய பணக்காரரான பில்கேட்ஸுக்கு இணையாகத் திகழ்கிறார். அக்ரம் பல்வேறு விருதுகளையும் வென்றிருக்கிறார்.…
மீண்டும் போராட்டக் களமாகும் நெடுவாசல்.. நாளை 100 கிராம மக்கள்…
புதுக்கோட்டை: ஹைட்ரோ கார்பன் திட்டத்தை ரத்து செய்யக் கோரி நெடுவாசல் கிராமத்தை சுற்றியுள்ள 100 கிராமங்களை சேர்ந்த மக்கள் நாளை முதல் போராட முடிவு செய்துள்ளதால் நாளை முதல் நெடுவாசல் மீண்டும் போராட்ட களமாக மாறவுள்ளது. இயற்கை எரிவாயு எடுக்க கர்நாடக பாஜக எம்.பி குடும்பத்தைச் சேர்ந்த ஜெம்…
நடுரோட்டில் காட்டுமிராண்டித்தனமாக தாக்கிய நபர்கள்: துடிதுடித்து பலியான பரிதாபம்
இந்தியாவில் பசுமாடுகளை ஏற்றிச் சென்ற நபரை 15 பேர் கொண்ட கும்பலொன்று தாக்கியதில், அவர் மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி இறந்துள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது . பால் கான் ஹரியானாவைச் சேர்ந்த இவர் (இஸ்லாமியர்) கடந்த 1 ஆம் திகதி ஜெய்பூரில் இருந்து பசுமாடுகளை வாங்கிக் கொண்டு வாகனத்தில்…
உ.பி.யில் 2.15 கோடி விவசாயிகளின் ரூ.36 ஆயிரம் கோடி பயிர்க்கடன்…
லக்னோ: உத்தர பிரதேசத்தில் முதல்வர் யோகி ஆதித்யநாத் தலைமையில் நடந்த அமைச்சரவைக் கூட்டத்தில், 2.15 கோடி விவசாயிகளின் பயிர்க்கடன் ரூ.36,359 கோடியை தள்ளுபடி செய்ய முடிவு செய்யப்பட்டது. சமீபத்தில் நடந்து முடிந்த உத்தரப்பிரதேச சட்டசபை தேர்தலில் பாஜக அமோக வெற்றி பெற்று ஆட்சியை கைப்பற்றியது. முதல்வராக யோகி ஆதித்யநாத்…
மண்ணெண்ணெய்யை உடலில் ஊற்றி தற்கொலைக்கு முயலுவோம்: அரசுக்கு எச்சரிக்கை விடுத்த…
கடலூர் மாவட்டம், விருத்தாசலம் அருகே தொட்டிக்குப்பம் கிராமத்தில் பேருந்து நிலையத்தில் ஏற்கனவே டாஸ்டாக் கடை உள்ளது. இந்தக் கடையை மாற்றக் கோரி பொதுமக்கள் கடந்த ஐந்து வருடமாக போராடி வருகின்றனர். இந்த நிலையில் தேசிய மற்றும் மாநில நெடுஞ்சாலைகளில் டாஸ்மாக் கடைகளை மூடிய பிறகு மேற்படி உள்ள கடையில்…
விவசாயிகள் போராட்டம் – தமிழகம் முழுவதும் இன்று பொது வேலை…
சென்னை: டெல்லியில் கடந்த 20 தினங்களாக போராடி வரும் விவசாயிகளுக்கு ஆதரவாகவும், மத்திய, மாநில அரசின் கவனத்தை ஈர்க்கும் பொருட்டு, தமிழகத்தில் வேலைநிறுத்த போராட்டம் நடைபெறுகிறது. இதில் பல அரசியல் கட்சியினரும் பங்கேற்றுள்ளனர். மாநிலம் முழுவதும் பல பகுதிகளில் சாலை மறியல் போராட்டமும் நடைபெறுகிறது. விவசாய கடனை தள்ளுபடி…
கருவேல மரத்தை விட கொடிய மரம் ஒன்றை நாம் பயிர்…
ஆர் எஸ் பதி மரம் (யூக்கலிப்டஸ் மரம்) இன்று தமிழ் நாட்டின் பல்வேறு பகுதிகளில், ஏறதாள அனைத்து மாவட்டங்களிலும் ஏதாவது சில பகுதிகளிலாவது இந்த மரம் பயிர் செய்து வருகிறார்கள். காரணம் * செடி நட்ட சில நாட்களுக்கு தண்ணீர் விட்டால் போதும் * பராமரிப்பு செலவு குறைவு…
டாஸ்மாக்கில் அலை மோதும் கூட்டம்… நெடுஞ்சாலை மதுக்கடைகள் மூடப்பட்டதால் ‘குடிமக்கள்’…
சென்னை: நெடுஞ்சாலைகளில் மதுக்கடை மூடப்பட்டதால் மற்ற மதுக்கடைகளில் கூட்டம் அதிகரிக்கப்பட்டுள்ளது. இந்தியா முழுவதும் தேசிய மற்றும் மாநில நெடுஞ்சாலைகளில் இருபுறமும் 500 மீட்டர் தூரத்துக்குள் அமைந்துள்ள மதுக்கடைகளை மார்ச் 31-ந் தேதிக்குள் மூடுமாறு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது. தமிழகத்தில் 5 ஆயிரத்து 600க்கும் மேற்பட்ட டாஸ்மாக் கடைகள் இயங்கி வருகின்றன.…
தமிழக விவசாயிகளின் 20 நாள் போராட்டத்திற்கு பதில் என்ன? சென்னையில்…
சென்னை: டெல்லியில் தொடர்ந்து 20 நாட்களாக போராட்டம் நடத்தி வரும் தமிழக விவசாயிகளுக்கு ஆதரவாக சென்னை வள்ளுவர் கோட்டத்தில் மாணவர்கள், இளைஞர்கள், பெண்கள் உள்ளிட்டோர் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டனர். பயிர் கடன்களை தள்ளுபடி செய்ய வேண்டும், காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வேண்டும், வறட்சி நிவாரணம் உள்ளிட்ட பல்வேறு…
பசு வதையில் ஈடுபடுவோருக்கு தூக்கு! முதல்வர் அதிரடி
சத்தீஸ்கர் மாநிலத்தில் பசு வதையல் ஈடுபடும் நபர்களை தூக்கலிலிடுவோம் என அம்மாநில முதல்வர் ரமண் சிங் அதிரடியாக பேட்டியளித்துள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சத்தீஸ்கர் மாநிலத்தில் பசு, காளை, எருமை மற்றும் கன்றுக் குட்டிகளை இறைச்சிக்காக கொல்வது, அந்த இறைச்சியை வைத்திருப்பது, இதர மாநிலங்களுக்கு கொண்டு செல்வது ஆகியவற்றுக்கு…
சிறுமிகளை பாலியல் பலாத்காரம் செய்தால் மரண் தண்டனை.. மத்திய பிரதேசத்தில்…
போபால்: மத்திய பிரதேச மாநிலத்தில் சிறுமிகளை பாலியல் பலாத்காரம் செய்தால், குற்றவாளிகளுக்கு மரண தண்டனை வழங்க வகை செய்யும் சட்டத்திருத்த மசோதா வரும் சட்டமன்றக் கூட்டத்தொடரில் தாக்கல் செய்யப்படும் என்று அம்மாநில முதல்வர் சிவராஜ் சிங் சவுகான் தெரிவித்தார். மத்தியபிரதேச முதல்வர் சிவராஜ் சிங் சவுகான் வெள்ளிக்கிழமை போலீஸ்…


