இராகவன் கருப்பையா - நம் நாட்டில் அண்மைய காலமாக நிலவும் இனங்களுக்கிடையிலான சவால்மிக்க உறவுகளை நேர்மறையாக புரட்டிப்போட்ட பொதுமக்கள், அரசியல்வாதிகளுக்கு பாடம் புகட்டியுள்ளனர். தலைநகர் மஸ்ஜிட் இந்தியா பகுதியில் உள்ள தேவி ஸ்ரீ பத்ரகாளியம்மன் ஆலய விவகாரம், தோன்புப் பெருநாள் கொண்டாட்டங்கள் மற்றும் சிலாங்கூர், புத்ரா ஹைட்ஸ் தீ சம்பவம்,…
டெல்லியில் நெற்றிப் பொட்டை அழித்து, வளையல்களை உடைத்து கதறி அழுத…
டெல்லி: டெல்லியில் தமிழக விவசாயிகள் பெண்கள் போன்று சேலை அணிந்து நெற்றிப் பொட்டை அழித்தும், வளையல்களை உடைத்தும் போராட்டம் நடத்தினர். காவிரி மேலாண்மை வாரியம் அமைப்பது, நதிகள் இணைப்பது உள்ளிட்ட கோரிக்கைகளை முன்வைத்து தேசிய தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்கம் சார்பில் டெல்லியில் தொடர் போராட்டம் நடந்து…
எல்லை மீறுகிறதா ஈவ் டீசிங் தடுப்புப் படை?
உத்தரப் பிரதேச மாநிலத்தில், ஈவ் டீசிங்கை தடுக்க சிறப்பு போலிஸ் படை ஒன்று அமைக்கப்பட்டுள்ளது. ஆனால் அந்த சிறப்பு படையினரின் நடவடிக்கை சில சமயங்களில் மக்கள் என்ன செய்ய வேண்டும் என்று தெரிவிப்பதாகவும் அது எல்லை மீறுவதாகவும் குற்றங்கள் எழுந்துள்ளன. எனவே அலகாபாத் சிறப்பு படையினருடன் ஒரு நாளை கழித்து இதுகுறித்த…
கடலில் மூழ்கி 8 மாணவர்கள் பலி… சுற்றுலா சென்றபோது நேர்ந்த…
மும்பை: மகாராஷ்டிராவுக்கு சுற்றுலா சென்ற இன்ஜினியரிங் மாணவர்கள் 8 பேர் கடலில் மூழ்கி உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. அவர்களில் 3 பேர் மாணவிகள் ஆவர். கர்நாடக மாநிலம் பெல்காமில் செயல்பட்டுவரும் தனியார் பொறியியல் கல்லூரியைச் சேர்ந்த மாணவ-மாணவிகள் 30க்கும் மேற்பட்டோர் மகாராஷ்டிர மாநிலத்திற்கு சுற்றுலா வந்தனர்.…
பொறியாளராக 24 இலட்சம் சம்பாதித்தவர் இன்று விவசாயியாக 2 கோடி…
வசந்த் ராவ் காலே சத்தீஸ்கரின் பிலாஸ்பூர் மாநிலத்தில் உள்ள மெதாபூர் கிராமத்தைச் சேர்ந்தவர். அவர் தன் வாழ்நாள் முழுவதும் ஒரு அரசாங்க ஊழியராகவே இருந்தார். வேலையில் இருந்து ஓய்வு பெற்றதும் தன் நீண்ட நாள் கனவான விவசாயத்தைப் பின்பற்ற நினைத்தார். எனினும் ஒரு விவசாயி எதிர்கொள்ளும் வழக்கமான சவால்கள்…
3 அமைச்சர்கள் பதவி பறிப்பு: தமிழக பொறுப்பு ஆளுநர் ஒப்புதல்?…
வருமான வரித்துறையினரின் அதிரடி சோதனைக்கு பின்னர் அமைச்சர்கள் காமராஜ் உள்ளிட்ட 3 பேரின் பதவிகளை பறிக்க தமிழக பொறுப்பு ஆளுநர் ஒப்புதல் அளிக்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. அமைச்சர் விஜயபாஸ்கர் வீட்டில் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்திய போது, உடுமலை ராதாகிருஷ்ணன், காமராஜ், கடம்பூர் ராஜு, முன்னாள்…
வெறும் 20 பைசாவுக்கு விற்கப்படும் இந்தியர்களின் வங்கி விபரம்: வெளியான…
இந்தியாவில் ஒரு கோடி வங்கி கணக்கு விபரங்களை தலா 20 காசுகள் விலையில் விற்பனை செய்யப்படுவதாக அதிர வைக்கும் தகவல்கள் வெளியாகி உள்ளன. கடந்த சில நாட்களுக்கு முன் தெற்கு டெல்லியில் கிரடிட் கார்டை பயன்படுத்தி தனது வங்கி கணக்கில் இருந்து ரூ.1.46 லட்சம் திருடப்பட்டுள்ளதாக 80 வயது…
டாஸ்மாக் மதுபான கடைகளை சுடுகாட்டில் துவக்கலாம்.. வசந்தகுமார் பலே ஐடியா
சென்னை: டாஸ்மாக் மதபானக் கடைகளை குடியிருப்பு பகுதிகளில் திறக்க எதிர்ப்பு உள்ளதால், அவற்றை சுடுகாடுகளில் திறக்கலாம் என்று, நாங்குநேரி தொகுதி எம்.எல்.ஏ வசந்தகுமார் (காங்.) கூறியுள்ளார். நெடுஞ்சாலைகளில் இருந்த மதுபான கடைகளை அகற்ற உச்சநீதிமன்றம் உத்தரவிட்டதை தொடர்ந்து, ஊர்களுக்குள் அவற்றை கொண்டுவர தமிழக அரசு முயல்கிறது. ஆங்காங்கு அதற்கு…
புடவை கட்டினாலாவது பார்ப்பீங்களா மோடி சார் – கேட்கிறார் அய்யாக்கண்ணு
டெல்லி: தமிழக விவசாயிகள் இன்று 32 வது நாளாக புடவை கட்டி போராடி வருகின்றனர். எங்களை சந்திக்க மறுக்கும் மோடி புடவை கட்டினாலாவது சந்திப்பாரா என்று கேட்டுள்ளார் போராட்டக்குழுவின் தலைவர் அய்யாக்கண்ணு. தமிழக விவசாயிகள் தொடர்ந்து இன்று 32வது நாளாக தங்களது கோரிக்கைகளை வலியுறுத்தி டெல்லியில் உள்ள ஜந்தர் மந்தரில்…
டெல்லியில் ரோட்டில் குட்டிக்கரணம் போட்டு விவசாயிகள் போராட்டம்
புதுடெல்லி, டெல்லியில் ரோட்டில் குட்டிக்கரணம் போட்டு விவசாயிகள் நேற்று போராட்டத்தில் ஈடுபட்டனர். குட்டிக்கரணம் வறட்சி நிவாரணம், விவசாய கடன் தள்ளுபடி உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழக விவசாயிகள் டெல்லியில் நடத்தி வரும் போராட்டம் நேற்று 31–வது நாளாக நீடித்தது. ஒவ்வொரு நாளும் விவசாயிகள் நூதன போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறார்கள்.…
விவசாயிகள் தற்கொலையை தடுக்க தவறியது ஏன்? தமிழக அரசுக்கு உச்ச…
புதுடெல்லி, விவசாயிகளின் தற்கொலையை தடுக்க தவறியது ஏன் என்று தமிழக அரசுக்கு கண்டனம் தெரிவித்த சுப்ரீம் கோர்ட்டு, அவர்களின் பிரச்சினைகளை தீர்க்கும் வகையில் இதுவரை எடுத்த நடவடிக்கைகள் தொடர்பான அறிக்கையை 2 வாரத்திற்குள் தாக்கல் செய்யுமாறு உத்தரவிட்டது. விவசாயிகள் தற்கொலை தமிழகத்தில் விவசாயிகள் தற்கொலை செய்து கொண்டது தொடர்பாக…
மின்னல் வேகப் போராட்டம் நடத்தி… சென்னை போலீஸாரை அதிர வைத்த…
சென்னை: சென்னை கத்திப்பாரா பாலத்துக்கு பூட்டு போடும் போராட்டத்தை நடத்திதன் மூலம் பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படுத்தினாலும், மின்னல் வேகத்தில் கூடி போலீஸாரையே திகைப்பில் ஆழ்த்தி விட்டனர் இளைஞர்கள். வறட்சி நிவாரணம் அதிகரித்து வழங்க வேண்டும், காவிரி மேலாண்மை அமைக்க வேண்டும், விவசாயக் கடன்களை தள்ளுபடி செய்ய வேண்டும் என…
விவசாயிகள் போராட்டத்தை சீர்குலைக்க மத்திய அரசு சதி: கடும் அதிர்ச்சியில்…
விவசாய பிரச்சனைகளுக்கு தீர்வை எதிர்ப்பார்த்து டெல்லியில் போராடி வரும் தமிழக விவசாயிகளை மத்திய அரசு கடுமையாக மிரட்டி எச்சரித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. பயிர்க்கடனை தள்ளுபடி, போதிய வறட்சி நிவாரணம் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து, தமிழக விவசாயிகள் டெல்லி ஜந்தர்மந்தரில் கடந்த 29 நாட்களாக போராட்டம் நடத்தி வருகின்றனர்.…
குரங்குகளுடன் வாழ்ந்த சிறுமி! மீட்க விடாமல் தாக்கிய குரங்குகள்
குரங்குகளுடன் வனப்பகுதியில் வாழ்ந்து வந்த ஒரு சிறுமியை பொலீசார் மீட்டுள்ளனர். சில வாரங்களுக்கு முன்பு, உத்தரப் பிரதேச வனப் பகுதியில் சுமார் எட்டு முதல் பத்து வயது கொண்ட ஒரு சிறுமி கண்டுபிடிக்கப்பட்டார். அந்த சிறுமி பேசவில்லை என்றும் குரங்கு போல சைகை செய்து கொண்டிருந்ததாகவும் மருத்துவர்கள் தெரிவித்தனர்.…
கடனை ரத்து செய்.. விவசாயிகளை கொல்லாதே.. உடலில் கோரிக்கைகளை எழுதி…
டெல்லி: தமிழக விவசாயிகள் அய்யாக்கண்ணு தலைமையில் 30வது நாளாக டெல்லியில் போராட்டம் நடத்தி வருகின்றனர். ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு வகையில் நூதன போராட்டம் நடத்தி வரும் விவசாயிகள் இன்று கோரிக்கைகளை மையினால் உடலில் எழுதி போராடி வருகின்றனர். தேசிய வங்கிகளில் வாங்கிய பயிர் கடன்களை ரத்து செய்ய வேண்டும்;…
திருப்பூரில் பெண்கள் மீது போலீஸ் தடியடி.. தமிழக அரசுக்கு தேசிய…
திருப்பூர்: திருப்பூர் மாவட்டத்தில பெண்கள் மீது போலீஸார் நடத்திய தடியடி தொடர்பாக விளக்கம் அளிக்க தமிழக அரசுக்கு தேசிய மனித உரிமைகள் ஆணையம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது. திருப்பூர் சாமளாபுரத்தில் பொதுமக்கள் டாஸ்மாக் கடைகளை திறக்கக் கூடாது என்று நேற்று தொடர்ந்து 7 மணி நேரம் போராட்டத்தை நடத்தினார்கள். போராட்டத்தை…
நிர்வாண சாமியாருக்கு பாதுகாப்பு கொடுக்க சொன்னவங்கதான் நிர்வாணமா போராடுன விவசாயிகளை…
டெல்லி: டெல்லியில் நேற்று தமிழக விவசாயிகள் நிர்வாணமாக போராடியும் பிரதமர் மோடி அவர்களை கண்டுகொள்ளாததை கண்டித்து சமூக வலைதளங்களில் ஏராளமான மீம்ஸ்கள் குவிந்து வருகின்றன. டெல்லியில் நேற்று 28வது நாளாக போராட்டம் நடத்திய விவசாயிகளை பிரதமர் மோடியை சந்திக்க வைப்பதாக அழைத்து சென்ற அம்மாநில போலீசார் அதிகாரிகளிடம் மனுவை…
மதுக்கடைக்கு எதிராக போராடினால் மண்டை உடைப்பு- கன்னத்தில் அறை- தடியடி……
திருப்பூர்: மதுக்கடையை குடியிருப்பில் அமைக்க எதிர்ப்பு தெரிவித்து ஜனநாயக வழியில் போராடிய திருப்பூர் சாமளாபுரம் பெண்களை ஈவிரக்கமில்லாமல் கன்னத்தில் அறைந்து தாக்கிய திருப்பூர் கூடுதல் டிஎஸ்பி பாண்டியராஜனின் செயல் தமிழகத்தை கொந்தளிக்க வைத்துள்ளது. நெடுஞ்சாலைகளில் மதுகடைகளை மூட உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது. இதனால் நாடு முழுவதும் சரிபாதை மதுபான கடைகளை…
விவசாயக் கடன்களை தள்ளுபடி செய்ய முடியாது! – விவசாய அமைச்சர்
டெல்லி: விவசாயக் கடன்களைத் தள்ளுபடி செய்ய முடியாது என மத்திய விவசாய அமைச்சர் சந்தோஷ் குமார் கங்குவார் கூறியுள்ளார். தமிழகத்தில் பருவமழை பொய்த்ததால், விவசாயிகள் பெரும் துயரத்தில் உள்ளனர். வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளதாலும், பயிர்கள் கருகி பெரும் கடன் சுமை ஏற்பட்டுள்ளதாலும் தற்கொலை செய்து வருகின்றனர். இதன் காரணமாக கூட்டுறவு…
16 அமைச்சர்கள் கைது? தமிழகத்தில் ஆட்சி கலைகிறது
தமிழகத்தின் சென்னையில் உள்ள ஆர்.கே.நகர் தொகுதியில் வரும் 12 ஆம் திகதி இடைத்தேர்தல் நடைபெற இருந்தது. ஆனால் அப்பகுதியில் முறைகேடான முறையில் பணம் பட்டுவாடா செய்யப்படுவதாக தொடர்ச்சியாக புகார்கள் எழுந்தன. அதைத் தொடர்ந்து கடந்த 7 ஆம் திகதி சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் வீட்டில் வருமான வரித்துறையினர் திடீர்…
அநியாயம்.. கடைசியில், தமிழக விவசாயியிடம் மிஞ்சியிருந்த கோவணமும் அவிழ்க்கப்பட்டது!
டெல்லி: கடைசியில் பாரதத்தின் தலைநகரில் நிர்வாணப் போராட்டம் நடத்துகிற நிலைக்கு வந்துவிட்டனர் தமிழக விவசாயிகள். அய்யாக்கண்ணு ஆடி கார் வைத்துள்ளாரா என நாம் விவாதம் நடத்திய வேளையில் அவரது அரையில் கட்டியிருந்த கோவணமும் கழற்றப்பட்டுவிட்டது. சுமார் 1 மாத காலமாக, டெல்லி ஜந்தர் மந்தரில் போராட்டம் நடத்தி வரும்…
நிர்வாணமாக உருண்டது தமிழக விவசாயிகள்.. பறிபோனது நாட்டின் மானம்
டெல்லி: விவசாயிகளின் கோரிக்கைகளை கேட்காமல் அவர்களை நிர்வாணப்படுத்தி மத்திய அரசு கேவலப்படுத்திவிட்டது. இனி இந்தியாவை விவசாயிகள் நாடு என்று கூறுவதற்கு அருகதை உள்ளதா? விவசாயக் கடன் தள்ளுபடி, வறட்சி நிவாரணம், காவிரி மேலாண்மை வாரியம் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழக விவசாயிகள் கடந்த 14-ஆம் தேதி முதல் 27…
ஆர்.கே.நகரில் தேர்தலை ரத்து செய்தது ஏன்? 29 பக்க அறிக்கையில்…
டெல்லி: நூதன வழியில் பணப்பட்டுவாடா நடந்ததால் ஆர்.கே.நகர் தொகுதிில் இடைத்தேர்தலை ரத்து செய்வதாக தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. ஆர்.கே.நகரில் தேர்தலை ரத்து செய்து, தேர்தல் ஆணையம் வெளியிட்ட 29 பக்க அறிக்கை வெளியிட்டுள்ளது. அந்த அறிக்கையில் பண பட்டுவாடாவால்தான் தேர்தல் ரத்து செய்யப்படுவதாக குற்றம்சாட்டியுள்ளது. இதுகுறித்து அதில் கூறியுள்ளதாவது:…
காலமானார் சிவனடியார் ஆறுமுகசாமி
நந்திக்கு வெளியே நந்தனாரை நிறுத்தியவர்கள்தான் நந்திக்கு வெளியே தேவாரத்தையும் நிறுத்தினார்கள் ! நடராஜர் என்னும் சிவனைப்பற்றி தமிழில் பாடப்பட்ட அற்புதமான ஒரு தொகுப்பு தேவாரம். திருமந்திரம் என்ற அதி அற்புதமான அறிவுநூலை எழுதி வெளியிட்ட திருமூலரின் இடமும் சிதம்பரமே... அப்படிப்பட்ட தமிழ்நாட்டின் அடையாளங்களில் ஒன்றான சிதம்பரத்தில் உள்ள ஆடல்…


