இராகவன் கருப்பையா - நம் நாட்டில் அண்மைய காலமாக நிலவும் இனங்களுக்கிடையிலான சவால்மிக்க உறவுகளை நேர்மறையாக புரட்டிப்போட்ட பொதுமக்கள், அரசியல்வாதிகளுக்கு பாடம் புகட்டியுள்ளனர். தலைநகர் மஸ்ஜிட் இந்தியா பகுதியில் உள்ள தேவி ஸ்ரீ பத்ரகாளியம்மன் ஆலய விவகாரம், தோன்புப் பெருநாள் கொண்டாட்டங்கள் மற்றும் சிலாங்கூர், புத்ரா ஹைட்ஸ் தீ சம்பவம்,…
வருகிற மே 25-ந்தேதிக்குள் வாக்குறுதிகளை நிறைவேற்றாவிட்டால் மீண்டும் போராட்டம்: ஐயாக்கண்ணு
திருச்சி: புதுடெல்லியில் கடந்த 41 நாட்களாக போராட்டத்தில் ஈடுபட்ட தேசிய தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்க மாநில தலைவர் அய்யாக்கண்ணு மற்றும் விவசாயிகள் திருச்சி வந்தனர். அவர்களை பல்வேறு தரப்பினர் உற்சாகமாக வரவேற்றனர். பின்னர் அய்யாக்கண்ணு நிருபர்களிடம் கூறியதாவது:- பிரதமர் மோடி ஆட்சி பொறுப்பேற்றதும் விவசாயிகள் நலன் பாதுகாக்கப்படும்.…
நள்ளிரவில் அதிரடியாக கைது செய்யப்பட்ட டிடிவி தினகரன்!
அதிமுக துணை பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் நள்ளிரவில் கைது செய்யப்பட்டுள்ளார். இரட்டை இலை சின்னத்தை பெற, தேர்தல் ஆணையத்திற்கு லஞ்சம் கொடுக்க பேரம் பேசியதாக எழுந்த குற்றச்சாட்டை அடுத்து, தினகரனிடம் டில்லி குற்றப்பிரிவு பொலிஸார் இன்று 4 வது நாளாக விசாரணை நடத்தினர். தினகரனிடம் சுமார் 7…
அசைவ உணவுகளுக்கு தடை விதிக்க பிரதமருக்கு பீட்டா அமைப்பு கடிதம்
விலங்குகள் நல அமைப்பான பீட்டா அரசு விழாக்கள் மற்றும் நிகழ்ச்சிகளில் நடக்கும் விருந்துகளின் மெனுவில் இருந்து அனைத்து அசைவ உணவுகளுக்கு தடை விதிக்குமாறு பிரதமர் நரேந்திர மோடிக்கு கோரிக்கை வைத்து உள்ளனர். புதுடெல்லி, இது குறித்து பீட்டா அமைப்பு பிரதமர் நரேந்திர மோடிக்கு எழுதி உள்ள கடிதத்தில் கூறி இருப்பதாவது:-…
ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட திருநாவுக்கரசர், கி.வீரமணி, சேகர்பாபு, ரங்கநாதன் உள்ளிட்டோர் கைது…
சென்னை, தேசிய மயமாக்கப்பட்ட வங்கிகளில் வாங்கிய பயிர் கடன்களை மத்திய அரசு தள்ளுபடி செய்ய வேண்டும் என்பது உள்ளிட்ட பல கோரிக்கை களை வலியுறுத்தி டெல்லி யில் போராட்டம் நடத்திய விவசாயிகளுக்கு ஆதர வாக தமிழகத்தில் இன்று முழு அடைப்பு நடந்தது. தி.மு.க., காங்கிரஸ், இந்திய கம்யூ னிஸ்டு, மார்க்சிஸ்ட்…
நக்சலைட்டுகள் தாக்குதல்: 26 மத்திய ரிசர்வ் பொலிஸ் படை வீரர்கள்…
இந்தியாவின் சத்தீஷ்கர் மாநிலத்தில் நக்சலைட்டுகள் நடத்திய தாக்குதலில் மத்திய ரிசர்வ் பொலிஸ் படை வீரர்கள் 26 பேர் கொல்லப்பட்டுள்ளனர். சுக்மா மாவட்டத்தில் உள்ள புர்காபல் – சிந்தகுவாவுக்கு இடையே சாலையை திறக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் 74-வது படைப்பிரிவைச் சேர்ந்த சிஆர்பிஎப் வீரர்கள் சுமார் 90 பேர்…
டெல்லியில் மன்றாடிப் பார்த்தும் சீண்டாத மோடி… விரக்தியுடன் திரும்பிய எடப்பாடி!
டெல்லி: நிதி ஆயோக் மாநாட்டுக்குப் போன கையுடன் பிரதமர் மோடியை தனியே சந்தித்து மனம்விட்டு சில விஷயங்களை பேசுவதற்கு முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி முயற்சித்தார். ஆனால் பிரதமர் மோடி முகம் கொடுத்தே பேசாததால் விரக்தியுடன் சென்னை திரும்பியுள்ளார் எடப்பாடி. அதிமுகவின் கோஷ்டிகள் இணைவதற்கான பேச்சுகள் நடைபெறுமா? நடைபெறாதா? என்ற…
நான் பாத்துகிறேன்… நீங்க தமிழகத்துக்கு திரும்புங்க.. டெல்லியில் விவசாயிகளிடம் முதல்வர்…
சென்னை: விவசாயிகளின் கோரிக்கைகளை நிறைவேற்ற வழி வகை செய்யப்படும் என்பதால் போராட்டத்தை கைவிட்டு தமிழகம் திரும்ப பெற வேண்டும் என்று விவசாயிகளிடம் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி கேட்டுக் கொண்டார். வறட்சி நிவாரணம், விவசாய பயிர் கடன் தள்ளுபடி, காவிரி மேலாண்மை வாரியம் அமைத்தல், விவசாய பொருள்களுக்கு நல்ல விலை…
நீட் தேர்வில் சலுகை, காவிரி மேலாண்மை வாரியம் தேவை.. நிதி…
டெல்லி: நீட் தேர்வு ரத்து, காவிரி மேலாண்மை வாரியம் அமைப்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை நிதி ஆயோக் கூட்டத்தில் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி முன்வைத்தார். திட்டக்கமிஷனை கலைத்துவிட்டு அதற்கு பதிலாக நிதி ஆயோக் (கொள்கை குழு) என்ற அமைப்பை மோடி தலைமையிலான மத்திய அரசு ஏற்படுத்தி உள்ளது. மாநில…
விவசாயிகள் போராட்டம் தற்காலிக வாபஸ்
டெல்லியில் தமிழக விவசாயிகள் நடத்தி வந்த போராட்டம் தற்காலிக வாபஸ் பெறப்பட்டுள்ளது. இன்று பத்திரிகையாளர்களை சந்தித்த விவசாயிகள் போராட்ட குழு தலைவர் பேசியதாவது, தமிழக முதல்வர், தி.மு.கவின் செயல் தலைவர் முக.ஸ்டாலின் உள்ளிட்ட பல அரசியல் கட்சித் தலைவர்களின் வேண்டுகோளுக்கு இணங்க இந்தப் போராட்டம் தற்காலிகமாக விலக்கி கொள்ளப்பட்டது.…
தமிழகத்தில் இப்படி ஒரு கிராமமா?
தமிழகத்தில் உள்ள ஒரு கிராமத்தில் மக்கள் யாருமே மது அருந்துவது இல்லை. வரதட்சணை வாங்குவதும் இல்லை கொடுப்பதும் இல்லை என வாழ்ந்து ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளனர். தமிழகத்தின் சிவகங்கை மாவட்டத்தில் உள்ளது ஆலவிழாம்பட்டி கிராமம். இந்த கிராமத்தில் சுமார் 250 குடும்பங்கள் வசித்து வருகின்றனர். இங்குள்ள மக்கள் 700 ஆண்டுகளாக…
சிறுநீர் குடித்தது தமிழக விவசாயிகள்.. உப்பு கரிக்க வேண்டியது மத்திய…
டெல்லி: விவசாயிகளின் கடன்களை தள்ளு படி செய்ய வேண்டும், நதிகளை இணைக்க வேண்டும், காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக் கைகளை வலியுறுத்தி தேசிய தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்கத்தினர் டெல்லியில் தொடர் போராட்டம் நடத்தி வருகின்றனர். எலிக்கறி, பாம்புக் கறி சாப்பிட்டது,…
டெல்லியில் தமிழக விவசாயிகள் உச்சகட்டமாக சிறுநீர் குடிக்கும் போராட்டம்
டெல்லி: டெல்லியில் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வரும் தமிழக விவசாயிகள் இன்று சிறுநீர்குடிக்கும் போராட்டத்தில் ஈடுபட்டனர். விவசாயிகளின் கடன்களை தள்ளு படி செய்ய வேண்டும், நதிகளை இணைக்க வேண்டும், காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக் கைகளை வலியுறுத்தி தேசிய தென்னிந்திய நதிகள் இணைப்பு…
மீண்டும் முதல்வராகும் ஓபிஎஸ்! அதிமுக பொதுச்செயலராக எடப்பாடி- ரெய்டு விஜயபாஸ்கருக்கு…
டெல்லி: அதிமுகவின் இரு கோஷ்டிகளும் இணையும் நிலையில் முதல்வர் பதவியை ஓ. பன்னீர்செல்வத்துக்கு விட்டுத்தர எடப்பாடி கோஷ்டி முன்வந்துள்ளதாக கூறப்படுகிறது. அதேநேரத்தில் அதிமுகவின் பொதுச்செயலராக எடப்பாடி பழனிச்சாமி நியமிக்கப்படுவார் எனவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. அதிமுகவின் இரு கோஷ்டிகளும் இணைய முடிவெடுத்தது முதல் ஆரூடங்கள் ரெக்கை கட்டி பறக்கின்றன. எடப்பாடி…
சரமாரியாக ஆங்கிலத்தில் பேசிய விவசாயி அய்யா கண்ணு.. அதிர்ந்து போன…
தமிழக விவசாயிகளின் குறைகளை கேட்பதற்காக பிரபல ஆங்கில ஊடக மூத்த ஆசிரியர் ராஜ்தீப் சர்தேசாய் டெல்லி ஜன்தர் மந்தருக்கு வந்தார், அவரின் கேள்விக்கு ஆங்கிலத்தில் பதில் கூறி அதிர வைத்தார் அய்யா கண்ணு. உங்களின் ஒற்றுமையை பார்த்த உண்மையில் நான் ஆச்சர்ய படுகின்றேன் என ராஜ்தீப் சர்தேசாய் கூறினார்.…
லண்டனில் உள்ள கோஹினுார் வைரத்தை மீட்க கோரிய வழக்கு! உச்ச…
பிரித்தானியா தலைநகர் லண்டனில் தற்போது உள்ள, இந்தியாவுக்கு சொந்தமான கோஹினுார் வைரத்தை மீட்க வேண்டும் என்ற வழக்கில் உச்ச நீதிமன்றம் அதிரடி தீர்ப்பளித்துள்ளது. உலகப் புகழ்பெற்ற, 14ம் நுாற்றாண்டைச் சேர்ந்த, கோஹினுார் வைரம் தற்போது, பிரித்தானியா தலைநகர் லண்டனில் உள்ளது. இதை மீட்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என,…
டெல்லியை உலுக்கிய தமிழக விவசாயிகள் போராட்டம்! தற்காலிகமாக வாபஸ்
டெல்லியில் கடந்த 37 நாட்களாக போராடி வந்த தமிழக விவசாயிகள் போராட்டத்தை தற்காலிகமாக ஒத்திவைப்பதாக போராட்டக்குழு ஒருங்கிணைப்பாளர் அய்யாக்கண்ணு தெரிவித்துள்ளார். வறட்சி நிவாரணம், தேசிய மயமாக்கப்பட்ட வங்கிகளில் விவசாய கடன்கள் தள்ளுபடி, நதிகள் இணைப்பு உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி தேசிய தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்கம் சார்பில்…
குடியை விடு..படிக்க விடு: மதுக்கடைக்கு எதிராக போராட்டத்தில் இறங்கிய 2-ம்…
தமிழகத்தில் இரண்டாம் வகுப்பு மாணவன் ஒருவன் மதுக்கடை திறக்கக்கூடாது என்று வலியுறுத்தி தனியாக நடைபயணம் மேற்கொண்ட சம்பவம் அனைவரது கவனத்தையும் ஈர்த்துள்ளது. காஞ்சிபுரம் மாவட்டத்தில் அமைந்துள்ளது படூர் கிராமம். இக்கிராமத்தில் அமைந்துள்ள மதுக்கடைகளை மூடக் கோரி அக்கிராமமக்கள் சில தினங்களுக்கு முன்னர் போராட்டம் நடத்தினர். அதுமட்டுமின்றி மதுக்கடைகளை அடித்தும்…
எயிட்ஸ் நோய்க்கு மருந்து கண்டுபிடித்து சாதனை உச்சத்தில் நின்ற தமிழன்..!
உலகத்திலேயே மிகக் கொடிய நோய் என்று கருதப்படுகிறது இந்த எயிட்ஸ் நோய். இந்த நோய்க்கு இதுவரை சரியான மருந்து கண்டுபிடிக்கவில்லை என்பது அனைவரும் அறிந்ததே. இந்நிலையில், இந்நிலையில், இந்த மிகக் கொடிய நோயினை உண்டாக்கும் எச்.ஐ.வி என்ற கிருமியை அழிக்கக் கூடிய மருந்தைக் கண்டறிந்த சாதனை புரிந்துள்ளார் தமிழகத்தைச்…
சட்டைய கிழிச்சிக்கிட்டு பைத்தியம் போல சுற்றும் விவசாயிகள்.. மனம் இறங்காத…
டெல்லி: வறட்சி நிவாரணம், தேசிய மயமாக்கப்பட்ட வங்கிகளில் விவசாய கடன்கள் தள்ளுபடி, நதிகள் இணைப்பு உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி தேசிய தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்கம் சார்பில் தமிழக விவசாயிகள் டெல்லி ஜந்தர் மந்தர் பகுதியில் தொடர் போராட்டம் நடத்தி வருகின்றனர். சங்கத்தின் மாநில தலைவர் அய்யாக்கண்ணு…
யாரும் வெளியில் செல்ல வேண்டாம்: தமிழக மக்களுக்கு எச்சரிக்கை
காஞ்சிபுரம், திருவள்ளூர், கடலுார், தஞ்சாவூர், நாகை, புதுக்கோட்டை, வேலுார், திருவண்ணாமலை, கிருஷ்ணகிரி, தர்மபுரி, சேலம், நாமக்கல், திருப்பூர், ஈரோடு, கரூர், திருச்சி, அரியலுார், பெரம்பலுார் போன்ற மாவட்டங்களில் கடும் வெப்பம் நிலவும் என வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது. இது குறித்து பொதுமக்கள் கடைபிடிக்க வேண்டியவை குறித்து விடுக்கப்பட்டுள்ள…
ஒதுக்கப்பட்ட சசிகலா குடும்பம்! தமிழக மக்களின் மனநிலை என்ன?
சசிகலா குடும்பம் கட்சியிலிருந்து ஒட்டு மொத்தமாக நீக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டதற்கு அதிமுக அடிமட்டத் தொண்டர்கள் மகிழ்ச்சி தெரிவித்துள்ளனர். சசிகலா குடும்பத்தை ஒட்டுமொத்தமாக நீக்குவதாக எடப்பாடி பழனிச்சாமி தலைமையிலான அமைச்சர்கள் தெரிவித்துள்ளனர். சசிகலா குடும்பம் கட்சியிலிருந்து நீக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டதற்கு மக்கள் வரவேற்பு தெரிவித்துள்ளனர். தமிழக முதல்வராக இருந்த ஜெயலலிதா 70 நாட்கள்…
ஒன்றாக இணையும் அதிமுக அணிகள் – சசி சபதத்தை தவிடு…
அதிமுகவில் இருந்து சசிகலா குடும்பம் ஓரங்கட்டப்பட்டு இரு அணிகளும் இணைந்து ஓ.பன்னீர்செல்வம் மற்றும் அவரின் அணியைச் சேர்ந்தவர்களுக்கு முக்கியத்துவம் அளிக்கப்படும் என்ற தகவல் வெளியாகியுள்ளது. சென்னை : அதிமுக கட்சியையும், ஆட்சியையும் தீய சக்திகளின் கட்டுப்பாட்டில் இருந்து காப்பேன் என்று சசிகலா சிறை செல்லும் முன் செய்த சபதம்…
கர்ப்பிணி பெண்ணை துடிதுடிக்க கொலை செய்த ஜாதி வெறி பெற்றோர்
தமிழ்நாட்டில் கலப்பு திருமணம் செய்த சொந்த மகளை அவர் பெற்றோரே அடித்து கொலை செய்திருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தமிழ்நாட்டின் அரியலூர் மாவட்டத்தை சேர்ந்தவர் சர்மிளா, இவர் அந்த பகுதியை சேர்ந்த இளைஞர் ஒருவரை காதலித்து வந்துள்ளார். பின்னர் பெற்றோர் எதிர்ப்பை மீறி சர்மிளா அவரை திருமணம் செய்து கொண்டார்.…


