இந்தியாவில் 770 பில்லியன் டொலர்(RM 3.332 trillion) கருப்பு பணம்:…

இந்தியாவுக்குள் கடந்த 12 ஆண்டுகளில் மட்டும் 770 பில்லியன் டொலர் கருப்பு பணம் ஊடுருவியுள்ளதாக அமெரிக்க நிறுவனம் ஒன்று கணித்துள்ளது. அமெரிக்காவில் செயல்பட்டு வரும் உலக பொருளாதாரத்தை கண்காணிக்கும் நிறுவனம் ஒன்று கருப்பு மற்றும் சட்டவிரோத பண நடமாட்டம் குறித்த அறிக்கையை வெளியிட்டுள்ளது. இந்த அறிக்கையில் 2005 ஆம்…

இலங்கை கடற்படையினர் மீண்டும் தாக்குதல்: நான்கு மீனவர்கள் படுகாயம்

இலங்கைக் கடற்படையினர் நடத்திய தாக்குதலில் தமிழக மீனவர்கள் நால்வர் படுகாயம் அடைந்துள்ளனர் என தமிழக செய்திகள் தெரிவிக்கின்றன. நாகப்பட்டினம் அருகே வேதாரண்யத்திலுள்ள ஆறுகாட்டுத் துறையை சேரந்த மீனவர்கள் கடலில் மீன் பிடிக்க சென்றனர். இந்நிலையி்ல் ரோந்து நடவடிக்கையில் ஈடுபட்டிருந்த இலங்கை கடற்படையினர் மீனவர்கள் மீது, கட்டையால் தாக்கியுள்ளனர். இத்…

ராமானுஜரை போற்றும் மோடி அனைத்து சாதியினரையும் அர்ச்சகர் ஆக்குவாரா? கி.வீரமணி

சென்னை: தாழ்த்தப்பட்டோருக்கும் பூணூல் அணிவித்த ராமானுஜரைப் போற்றும் பிரதமர் நரேந்திர மோடி, அகில இந்திய அளவில் அனைத்து சாதியினரும் அர்ச்சகராகும் வகையில் சட்டம் கொண்டு வருவாரா என திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி கேள்வி எழுப்பியுள்ளார். இதுதொடர்பாக வீரமணி வெளியிட்டுள்ள அறிக்கையில், இராமானுஜர் அமுல்படுத்திய சீர்திருத்தங்கள், இன்னும் பல…

நாளை இந்த நிலை நமக்கும் வரும்! அனைவரும் கட்டாயம் பார்க்க…

நீரின்றி அமையாது உலகு! இது பழமொழி. ஆனால் தற்போது உலகளவில் நிலவும் தண்ணீர் பற்றாகுறையால் நீருக்கு தவிக்குது உலகு என தான் சொல்ல தோன்றுகிறது. இப்படி தண்ணீரின்றி தவிக்கும் ஒரு ஊர் தான் தமிழ்நாட்டில் உள்ள சிவகங்கை மாவட்டம் ஆகும். அங்கு தண்ணீரை மிகவும் கஷ்டப்பட்டு தான் அவர்கள்…

இணையத்தில் அதிகம் பயன்படும் மொழி தமிழ்!

இணையத்தில் இந்திய மொழிகளின் பயன்பாடு மற்றும் வளர்ச்சி குறித்து கருத்துக்கணிப்பு ஒன்று எடுக்கப்பட்டது. இதை கூகுள் நிறுவனமும் சர்வதேச அளவில் முதன்மை புள்ளியல் நிறுவனமான 'கே.பி.எம்.ஜி'யும் இணைந்து நடத்தியது. இந்த ஆய்வின் முடிவில் பல்வேறு டேட்டாக்கள் கிடைத்துள்ளன. அதில் உலக அளவில் அதிகம் பயன்படுத்தப்படும் இந்திய மொழிகளில் தமிழ்…

காவிரியின் குறுக்கே ராட்சத கிணறுகள் அமைத்த கர்நாடக அரசு -முத்தரசன்…

சென்னை: தமிழகத்திற்கு சொட்டு தண்ணீர் கூட கிடைக்கக் கூடாது என்ற உள்நோக்கத்துடன் காவிரியின் குறுக்கே கர்நாடக அரசு கிணறுகள் அமைத்துள்ளது. இதனை இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் முத்தரசன் வன்மையாக கண்டித்துள்ளார். சாம்ராஜ் நகர் மாவட்டத்தில், பன்னூர் என்ற இடத்தில் காவிரி ஆற்றின் குறுக்கே ஆறு ராட்சத…

ரூ.1 கோடி அபராதத்தை கீழடி அகழ்வாராய்ச்சிக்கு கொடுங்க.. தமிழக அரசுக்கு…

சென்னை: மருத்துவ கல்லூரிகளின் மேல் படிப்புக்கான இடஒதுக்கீடு தொடர்பாக தமிழக அரசுக்கு விதிக்கப்பட்ட ரூ.1 கோடி அபராதத்தை கீழடி அகழ்வாராய்ச்சி பணிக்கு பயன்படுத்திக் கொள்ளுமாறு நீதிபதி உத்தரவிட்டார். தனியார் மருத்துவக் கல்லூரிகளில் அரசுக்கு 50 சதவீத இடஒதுக்கீடு ஒதுக்காததை கண்டித்து சென்னை உயர் நீதிமன்றத்தில் நாமக்கல் டாக்டர் காமராஜ்…

இந்திய எல்லைக்குள் ஊடுருவி ராணுவ வீரர்கள் தலையை துண்டித்த பாகிஸ்தான்

இந்திய எல்லையில் ஊடுருவிய பாகிஸ்தான் ராணுவ சிறப்பு படையினர், ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த இந்திய ராணுவ வீரர்கள் 2 பேரின் தலையை துண்டித்த கொடூர சம்பவம் நாடு முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. குறித்த பயங்கரத்தை அரங்கேற்ற ஏதுவாக, பாகிஸ்தான் ராணுவம் எல்லையில் அமைந்துள்ள 2 ராணுவ முகாம்கள் மீது…

சென்னையை மிரட்டும் குடிநீர் தட்டுப்பாடு…கைகொடுக்குமா கல்குவாரி தண்ணீர்?

சென்னை: சென்னையில் நிலவும் குடிநீர்த்தட்டுப்பாட்டைச் சமாளிக்க கல்குவாரி குட்டை நீரை பயன்படுத்த அரசு முடிவெடுத்துள்ளது. சென்னைக்கு குடிநீர் வழங்குவதில் பூண்டி, சோழவரம், புழல், செம்பரம்பாக்கம் ஏரிகள் முக்கிய ஏரிகளாக உள்ளன. இந்த ஏரிகளில் மொத்தம் 11 ஆயிரத்து 57 மில்லியன் கனஅடி தண்ணீர் சேமித்து வைக்கலாம். தற்போது இந்த…

வாக்காளர்களுக்கு லஞ்சம் கொடுத்தால் 5 ஆண்டு தேர்தலில் போட்டியிட தடை…

வாக்காளர்களுக்கு லஞ்சம் கொடுத்தால் 5 ஆண்டு தேர்தலில் போட்டியிட தடை விதிக்க மத்திய அரசுக்கு சிபாரிசு செய்ய தேர்தல் கமி‌ஷன் முடிவு செய்துள்ளது. புதுடெல்லி, வாக்காளர்களுக்கு லஞ்சம் கொடுத்தால் 5 ஆண்டு தேர்தலில் போட்டியிட தடை விதிக்க மத்திய அரசுக்கு சிபாரிசு செய்ய தேர்தல் கமி‌ஷன் முடிவு செய்துள்ளது.…

கொடநாடு பங்களாவை கொள்ளையடித்த சஜீவன், சயன் யார் தெரியுமா?

சென்னை: ஜெயலலிதாவின் கொடநாடு பங்களா கொலை, கொள்ளை வழக்கில் இதுவரை 6 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இதில் 4 பேர் விசாரணைக்குப் பிறகு கோவை நீதிமன்றத்தில் அடைக்கப்பட்டுள்ளனர். டிரைவர் கனகராஜின் கூட்டாளி சயன் விபத்தில் சிக்கி மருத்துவமனையில் உள்ளார். இந்த கொலை வழக்கில் முக்கிய திருப்பமாக சயனும் மற்றொரு…

இப்படியும் ஒரு இனவெறி செயல்

இந்தியாவில் தலித் இன மக்கள் குடிநீருக்காக பயன்படுத்தும் கிணற்றில் மண்ணெண்ணெய் ஊற்றி சாதி இன வெறி செயலை ஆதிக்க சாதியினர் செய்துள்ளனர். இந்தியாவின் மத்திய பிரதேச மாநிலத்தில் உள்ள ஒரு கிராமத்தில் வசிக்கும் தலித் இனத்தை சேர்ந்த சந்தர் மேக்வால் தன் மகளுக்கு திருமணம் நடத்துவதற்கான ஏற்பாடுகளை செய்திருந்தார்.…

உலகளவில் சாதனை படைத்த மாணவிக்கு நாசா அளித்துள்ள மிகப்பெரிய அங்கீகாரம்

சர்வதேச அளவில் நடந்த நாசா போட்டியில் வெற்றி பெற்ற இந்திய மாணவி ஒருவருக்கு நாசா மிகப் பெரிய அங்கீகாரம் வழங்கியுள்ளது. அதன்படி சிறந்த விண்கலம் வடிவமைப்பிற்காக குறித்த இந்திய மாணவிவை நாசாவின் சர்வதேச விண்வெளி வளர்ச்சி மாநாட்டில் பங்குபெற அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. பூனே நகரைச் சேர்ந்த பத்தாம் வகுப்பு…

2 மாதத்தில் ரூ.380 கோடி பணப் பரிமாற்றம்: முதல்வர் எடப்பாடிக்கு…

கடந்த 2 மாதங்களில் மட்டும் ரூ.380 கோடி பணப்பரிமாற்றம் நடந்ததற்கான ஆதாரம் இருப்பதாக டெல்லியில் இருந்து வந்த தொலைபேசி அழைப்பால் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அதிர்ந்து போயுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அதிமுக இணைப்பு பேச்சுவார்த்தை, தினகரனை ஒதுக்கி வைப்பது உள்ளிட்ட நடவடிக்கைகளால் பாஜக இனி கட்சி உள்விவகாரங்களில் தலையிடாது…

டிடிவி தினகரனை மட்டும் கைது செய்தது ஏன்? ….தமிழர்கள் இளிச்சவாயர்களா?…

சென்னை: தமிழர்களை இளிச்சவாயர்கள் என்று நினைத்துக்கொண்டு மத்திய அரசு பல தில்லுமுல்லு வேலைகளைச் செய்து வருகிறது என்று நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் கூறியுள்ளார். இரட்டை இலைக்கு லஞ்சம் கொடுக்க முயன்றதாக யாரோ ஒருவன் கூறியதை வைத்து தினகரனை கைது செய்தது என்றும் அவர் கேட்டுள்ளார். இரட்டை…

வாழை நாரில் இருந்து ஜீன்ஸ் பேன்ட் தயாரிக்கலாம்… சென்னை நெசவாளர்கள்…

சென்னை அருகில் உள்ள அனக்கபுதூர் கிராமம் ஒரு நெசவாளர்கள் கிராமம் ஆகும். இவர்கள் சென்னை மற்றும் இல்லாமல் உலகம் முழுவதும் பிரபலமானவர் என்றால் உங்களால் நம்ப முடிகின்றதா? நூல் விலை உயர்வு, சாயப்பட்டரை இழுத்து முடியது போன்ற பிரச்சனைகளில் நெசவாளர்கள் சிக்கி தவிக்கும் சூழலில் அனக்கபுதூர் கிராம மக்கள்…

பதவிவெறி பிடித்து அலையும் மக்கள் நலனற்ற காட்டாட்சி… எடப்பாடி அரசை…

சென்னை: வறட்சியால் விவசாயிகள் தற்கொலை செய்துகொள்ளவில்லை என தமிழக அரசு உச்சநீதிமன்றத்தில் பிராமாணப் பத்திரம் தாக்க்ல செய்திருப்பதற்கு நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் கண்டனம் தெரிவத்துள்ளார். பதவி வெறி பிடித்து அலையும் மக்கள் நலனற்ற காட்டாட்சி என்றும் அவர் சாடியுள்ளார். வறட்சியால் தமிழக விவசாயிகள் தற்கொலை செய்துகொள்ளவில்லை…

கீழடி அகழ்வாராய்ச்சி பணிகள் 5 ஆண்டுகளுக்கு நீடிக்கும்.. ரூ.40 லட்சம்…

மதுரை: சிவகங்கை மாவட்டம் கீழடியில் அகழ்வாராய்ச்சி 5 ஆண்டுகளுக்கு தொடரும் என்று மகேஷ் சர்மா தெரிவித்துள்ளார். சுமார் 2 ஆயிரம் ஆண்டுகளுக்கு முந்தைய தமிழர் நாகரிக அடையாளங்கள் கிடைத்துள்ளன என மத்திய சுற்றுலாத்துறை அமைச்சர் மகேஷ் சர்மா கூறியுள்ளார். அகழ்வாய்வு பணிகள் நடைபெறும் கீழடிக்கு வந்த மத்திய அமைச்சர்…

பற்றி எரிந்து கொண்டிருக்கிறது தமிழகம்.. காவு கொடுக்கத் துணிகிறது தமிழக…

சென்னை: தங்களின் பொருளியல் குற்றப் பின்னணிக்கு விலையாக தமிழகத்தையே காவு கொடுக்கத் துணியும் கொடூரம் நடக்கிறது என்று தமிழகத்திற்கே கேடாகிப் போன ஆட்சியாளர்களுக்கு தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் தலைவர் வேல்முருகன் கண்டனம் தெரிவித்துள்ளார். இதுகுறித்து வேல்முருகன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: தமிழகம் இன்று பற்றி எரிந்துகொண்டிருக்கிறது. பிரச்சனைகள்! பிரச்சனைகள்!…

இலங்கை ராணுவ சிப்பாயைவிட தரம் குன்றிய நிலையிலேயே இந்திய ராணுவத்தின்…

தனிநபர் இந்திய சிப்பாயின் பலத்தினை வெளிநாடுகளின் ராணுவங்களுடன் ஒப்பீடு செய்கையில் ஒரு இந்திய சிப்பாயின் பயிற்சி் தரம் மற்றும் அவர்கள் பயன்படுத்தும் உபகரணங்கள் பலமடங்கு வளர்ச்சி அடைந்த நாடுகளை விட பின் தங்கிய நிலைகளிலே இருக்கின்றது. குறிப்பாக சீன ராணுவத்தினைவிட பலம் குறைந்த நிலையிலேயே ஒரு இந்திய சிப்பாயினுடைய…

தமிழக மீனவர்களை இலங்கை கடற்படை தாக்கக்கூடாது ரனில் விக்ரம சிங்கேயிடம்…

கடலுக்கு மீன் பிடிக்க செல்கிற தமிழக மீனவர்களை இலங்கை கடற்படை தாக்கக்கூடாது என ரனில் விக்ரம சிங்கேயுடன் நடத்திய பேச்சுவார்த்தையின்போது பிரதமர் மோடி வலியுறுத்தினார். புதுடெல்லி, இலங்கை பிரதமர் ரனில் விக்ரம சிங்கே 5 நாள் பயணமாக நேற்று முன்தினம் டெல்லி வந்து சேர்ந்தார். அவருடன் உயர் மட்ட…

சத்தீஸ்கரில் 10 மாவோயிஸ்டுகள் சுட்டுப் படுகொலை.. சிஆர்பிஎப் படை பதிலடி!

சுக்மா: சத்தீஸ்கர் மாநிலம் சுக்மா மாவட்டத்தில் மத்திய ரிசர்வ் படை வீரர்கள் இன்று அதிரடி தாக்குதலில் ஈடுபட்டனர். இத்தாக்குதலில் 10 மாவோயிஸ்டுகள் சுட்டுக்கொல்லப்பட்டனர். 5 பேர் படுகாயம் அடைந்தனர். சத்தீஷ்கர் மாநிலத்தின் சுக்மா மாவட்டத்தில் நேற்று மாவோயிஸ்ட்டுகள் நடத்திய தாக்குதலில் 26 சிஆர்பிஎப் வீரர்கள் கொல்லப்பட்டனர். இதில் தமிழகத்தைச்…

திருப்பூர் அருகே டாஸ்மாக் மதுக்கடையை அடித்து நொறுக்கி சூறையாடிய பொது…

திருப்பூர்: திருப்பூர் அருகே டாஸ்மாக் கடைக்கு எதிர்ப்பு தெரிவித்து பொதுமக்கள் மற்றும் பெண்கள் டாஸ்மாக் கடையை சூறையாடிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தேசிய, மாநில நெடுஞ்சாலைகளில் 500 மீட்டருக்குள் உள்ள டாஸ்மாக் கடைகளால் விபத்துகள் அதிகரிப்பதாலும், சமூக பாதிப்புகள் ஏற்படுவதாலும் அந்தக் கடைகளை ஏப்ரல் 1-ஆம் தேதி…