டாஸ்மாக் மூடப்பட்டதால் கள்ளச்சாராயம் பிசினஸ் படு ஜோர்! முதல்வரின் சொந்த…

சேலம்: முதல்வர் மாவட்டம் என்றால் சட்டம் ஒழுங்கு பிரச்னை இல்லாமலும், சமூக விரோத செயல்கள் நடக்காமலும் இருக்கும் என்று எதிர்பார்த்தால், இப்போதைய முதல்வரின் சொந்த மாவட்டமான சேலத்தின் நிலைமையே தலைகீழாக இருக்கிறது என்கிறார்கள் பொதுமக்கள். மாவட்டம் முழுக்க தண்ணீர் பஞ்சம் தலைவிரித்தாடுகிறது. ஆனால் கள்ளச் சாராயம் மட்டும் ஆறாகப்…

மோசமான முறையில் சோதனை-நீட் தேர்வை கண்டித்து கல் வீசி தக்குதல்…

கடந்த ஞாயிற்றுக்கிழமை இந்தியா முழுவதும் நடைபெற்ற நீட் தேர்வினைக் கண்டித்து, தேர்வு எழுதிய தமிழ் நாட்டு மாணவர்கள் சென்னை சிபிஎஸ்இ அலுவலகம் மீது கல்வீசி தாக்குதலில் ஈடுபட்டனர். கடந்த ஞாயிற்றுக்கிழமை நடந்து முடிந்த நீட் தேர்வில் மாணவர்களைக் கையாண்ட விதம் மிகவும் வேதனைக்குறியதாக இருப்பதால் அதனை கண்டித்து சென்னை…

தமிழகத்தில் ஈழத் தமிழிலில் பேசினால் பயங்கரவாதி முத்திரை

திபெத், பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான் அகதிகளுக்கு வழங்கப்படுவது போலவே எல்லாச் சலுகைகளும் ஈழ உறவுகளுக்கு வழங்கப்பட்டு, அவர்களுக்குக் குடியுரிமை வழங்கப்படுவதற்கான ஏற்பாடுகளைச் செய்ய மத்திய, மாநில அரசுகள் முன்வர வேண்டும் என நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கேட்டுக்கொண்டுள்ளார். மண்டபம் முகாமிலுள்ள ஈழத்தமிழ் சொந்தங்கள் தாக்கப்பட்டது குறித்து…

விவசாயிகளிடம் பயிர்க்கடன்களை வற்புறுத்தி வாங்க வேண்டாம்: கூட்டுறவு வங்கிகளுக்கு சங்க…

விவசாயிகளிடம் பயிர்க்கடன்களை வற்புறுத்தி வாங்க வேண்டாம் என்று கூட்டுறவு வங்கிகளுக்கு சங்க பதிவாளர் சுற்றறிக்கை அனுப்பியுள்ளார். சென்னை, கூட்டுறவு சங்க பதிவாளர் ஞானசேகரன் கூட்டுறவு வங்கிகளுக்கு அனுப்பியுள்ள சுற்றறிக்கையில் கூறியிருப்பதாவது:- “கடன்களை திருப்பி செலுத்த முடியாத விவசாயிகளின் உடைமைகளை ஜப்தி செய்யக் கூடாது. கடன் வசூல் தொடர்பாக மறு…

‘வளர்ச்சியையும், ஊழலையும் கண்ட அரை நூற்றாண்டு’

ஒரு மாநிலத்தில் காங்கிரஸ் கட்சியிடமிருந்து முதன்முதலில் ஆட்சியைக் கைப்பற்றிய சாதனை கேரளாவின் கம்யூனிஸ்டுகளுடையது. ஆனால் அந்த மாநிலத்தில் கம்யூனிஸ்டுகளும் காங்கிரஸும் இன்றுவரை மாறிமாறி ஆட்சியில் இருந்து வருகின்றனர். படத்தின் காப்புரிமைGNANAM கருணாநிதி தமிழகத்தின் திமுகதான் காங்கிரஸ் கட்சியை ஒட்டுமொத்தமாக மாநிலத்திலிருந்து வெளியேற்றியது. மாநிலக் கட்சிகள் மட்டுமே தொடர்ந்து ஆட்சியில்…

அப்போலோவில் எடுக்கப்பட்ட ஜெயலலிதாவின் புகைப்படங்கள்… 75 நாள் மர்மங்கள்… விடை…

‘ஜெயலலிதா மரணம் குறித்து நீதி விசாரணை நடத்த வேண்டும்’ என்ற கோரிக்கையை, அ.தி.மு.க அணிகள் இணைப்புக்கு ஒரு நிபந்தனையாக ஓ.பன்னீர்செல்வம் தரப்பினர் வைக்கிறார்கள். ஆனால், ‘சிகிச்சையின்போது ஜெயலலிதாவும் சசிகலாவும் பேசும் வீடியோ எங்களிடம் உள்ளது. அதை வெளியிட்டால், பன்னீர் தரப்பினரை என்ன செய்யலாம்?’ என திவாகரனின் மகன் ஜெயானந்த்…

7 பெண்களை பலாத்காரம் செய்து கொன்றேன்: சிறுவனின் அதிர்ச்சி வாக்குமூலம்

கன்னியாகுமாரில் 17 வயது சிறுவன் 7 பெண்களை பலாத்காரம் செய்து கொலை செய்துள்ள அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கன்னியாகுமரி வாரியூர் பகுதியை சேர்ந்த வீரலெட்சுமி (63) என்பவர் கடந்த ஏப்ரல் 25 ஆம் திகதி மர்மான முறையில் மாயமானார். இதுகுறித்து பொலிசில் புகார் தெரிவிக்கப்பட்டதையடுத்து, அவர்கள் நடத்திய விசாரணையில் கடந்த…

இந்திய வரலாற்றில் முதன் முறையாக: நீதிபதிக்கு சிறை தண்டனை வழங்கிய…

சென்னை உயர்நீதிமன்ற நீதிபதியாக இருந்த கர்ணன், பல்வேறு நீதிபதிகள் மீது ஊழல் புகார் தெரிவித்தார். இதையடுத்து அவர் கொல்கத்தா உயர்நீதிமன்றத்தில் தலைமை நீதிபதியாக பதவியேற்றார். தொடர்ந்து இதே போன்று புகார் எழுவதை கருத்தில் கொண்டு மனநல பரிசோதனை நடத்த உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி கேஹர் தலைமையிலான அமர்வு…

மாணவியின் உள்ளாடையை கழற்ற சொன்ன ஆசிரியைகள் பணியிடை நீக்கம்

கேரளாவில் நீட் தேர்வு எழுத சென்ற மாணவியின் உள்ளாடையை கழற்ற சொன்ன சர்ச்சைக்குரிய விவகாரத்தில் 4 ஆசிரியைகள் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளனர். மருத்துவ படிப்புக்கான நீட் தேர்வு இந்தியாவில் உள்ள பல நகரங்களில் இரு தினங்களுக்கு முன்னர் நடைப்பெற்றது. தேர்வு எழுத வந்த மாணவ, மாணவிகளுக்கு பல கெடுபிடிகள்…

கிராமசபை தீர்மானம் நிறைவேற்றிய இடங்களில் மதுக்கடைகளை திறக்க கூடாது; தமிழக…

உச்ச நீதிமன்ற உத்தரவின்படி, தேசிய மற்றும் மாநில நெடுஞ்சாலைகளில் இருந்து 500 மீட்டர் தூரம் வரை இருந்த டாஸ்மாக் மதுபான கடைகள் அகற்றப்பட்டன. அகற்றப்பட்ட கடைகளுக்கு பதிலாக வேறு இடங்களில் மதுபான கடைகளை திறக்க எதிர்ப்பு தெரிவித்து ஆங்காங்கே பொதுமக்கள் போராட்டம் நடத்தி வருகிறார்கள்.இந்தநிலையில், இந்த பிரச்சினை தொடர்பாக…

திருமண பந்தத்தில் நுழைகிறார் இரோம்.. ஜூலையில் கல்யாணம்.. தமிழகத்தில் செட்டிலாகிறார்

இம்பால்: மணிப்பூரின் இரும்புப் பெண் இரோம் ஷர்மிளா திருமண பந்தத்தில் நுழையவுள்ளார். இங்கிலாந்தைச் சேர்ந்த அவரது நீண்ட கால காதலரை வரும் ஜூலை மாதம் திருமணம் செய்யவுள்ளார். தமிழகத்தில் இந்தத் திருமணம் நடைபெறவுள்ளது. திருமணத்திற்குப் பின்னர் தமிழகத்திலேயே அவர் செட்டிலாகவுள்ளார். இரோம் ஷர்மிளா, இங்கிலாந்தைச் சேர்ந்த டெஸ்மான்ட் கோடின்ஹாவை…

சிறையில் பெண்களுக்கு நடக்கும் கொடுமைகள்: உண்மையை வெளியிட்ட பெண் காவலருக்கு…

பழங்குடி பெண்கள் சிறையில் எந்தளவுக்கு சித்தரவதை செய்யபடுகிறார்கள் என்பதை சமூகவலைதளத்தில் எழுதிய துணை சிறை அதிகாரி பணியிடை நீக்கம் செய்யபட்டுள்ளார். இந்தியாவின் சட்டிஸ்கர் மாநிலத்தில் உள்ள சிறையில் துணை சிறை அதிகாரியாக பணி புரிபவர் வர்ஷா டோங்ரே. மாவோயிஸ்ட் தீவிரவாதிகள் அதிகம் நடமாடும் அம்மாநிலத்தில், சந்தேகத்தின் பேரில் பழங்குடி…

ஒரு கல்லில் இரண்டு மாங்காய்… தமிழகத்தில் கள்ளுக் கடைகளை திறக்க…

சென்னை: தமிழகத்தில் கள்ளுக்கடைகளை திறக்க முதல்வர் எடப்பாடி தலைமையிலான அரசு அதிரடி முடிவெடுத்துள்ளதாக கோட்டை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. உச்சநீதிமன்ற உத்தரவைத் தொடர்ந்து தேசிய, மாநில நெடுஞ்சாலைகளில் இருந்த டாஸ்மாக் மதுபான கடைகள் இழுத்து மூடப்பட்டன. இந்த கடைகளை குடியிருப்புகளில் திறக்க அரசு முடிவு செய்தது. கடும் எதிர்ப்பு ஆனால்…

அதிமுகவைத் தொடர்ந்து திமுகவுக்கு குறிவைக்கும் டெல்லி: சமாளிப்பாரா மு.க.ஸ்டாலின்?

அதிமுகவைத் தொடர்ந்து திமுகவுக்கும் டெல்லி குறிவைத்திருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. யூலை மாதம் 2ஜி வழக்கின் தீர்ப்பைத் தொடர்ந்து திமுகவினர் மீது ரெய்டுகள் ஏவிவிடப்படலாம் என கூறப்படுகிறது. ஜெயலலிதா மறைவுக்குப் பின்னர் மத்தியில் ஆளும் பாஜக அரசு போடும் ஆட்டம் தமிழகத்தையே தலைகீழாக புரட்டிப் போட்டு வருகிறது. எதையும் சாதித்துவிடலாம்…

தமிழக மீனவர்கள் தொடர்பில் ஆராய்கிறார் சுஸ்மா

தமிழக மீனவர்களின் பிரச்சினைகளை ஆராயும் முகமாக இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் சுஸ்மா சுவராஜ் நாளை புதுடில்லியில் கூட்டம் ஒன்றுக்கு அழைப்பு விடுத்துள்ளார். இலங்கைக் கடற்படையினரால் தமிழக மீனவர்கள் கைது செய்யப்படுகின்றமை மற்றும் அவர்களின் படகுகள் தடுத்து வைக்கப்படுகின்றமை தொடர்பில் இதன்போது ஆராயப்படவுள்ளது. இதேவேளை இலங்கையில் தடுத்துவைக்கப்பட்டுள்ள தமது மீனவர்களின்…

மதுக்கடைக்கு எதிராக போராடிய பெண்களை கைது செய்வதா? ராமதாஸ் கண்டனம்

சென்னை: சிவகாசியில் மதுக்கடைக்கு எதிராக போராட்டம் நடத்திய பாமக மாநிலத் துணைத்தலைவர் திலகபாமா உள்ளிட்ட 14 பெண்களையும், 7 ஆண்களையும் காவல்துறையினர் கைது செய்திருப்பது கண்டிக்கத்தக்கது என்று பாமக நிறுவனர் ராமதாஸ் கூறியுள்ளார். இது தொடர்பாக சனிக்கிழமை அவர் வெளியிட்டுள்ள அறிக்கை: சிவகாசியில் நெடுஞ்சாலையில் இருந்து அகற்றப்பட்ட மதுக்கடையை…

தமிழக எல்லைக்குள் சீனக்கப்பல் நுழைய முயன்றது ஏன்? இலங்கை கடற்படை…

இந்தியக் கடல் எல்லைக்குள் நுழைய முயன்ற சீனக் கப்பல் இந்தியக் கடலோரக் காவல் படையினரால் இன்று காலை விரட்டியடிக்கப்பட்டது. தற்போது இதற்கான காரணத்தை இலங்கைக் கடற்படை தெரிவித்துள்ளது. அடையாளம் தெரியாத சீனக்கப்பல் ஒன்று மர்மமான முறையில் இந்திய எல்லைக்குள் இன்று காலை நுழைய முயன்றது. தமிழகம் வழியாக நுழைய…

விஞ்ஞானி ஐன்ஸ்டீனை விட புத்திக்கூர்மையுள்ள இந்திய வம்சாவளி சிறுமிக்கு பிரித்தானியாவில்…

விஞ்ஞானி ஐன்ஸ்டீனை விட அதிக புத்திக்கூர்மையுள்ளவராக இந்திய வம்சாவளி சிறுமியை பிரித்தானியா மென்சா சங்க தங்கள் சங்கத்தில் சேரும் படி அழைப்பு விடுத்துள்ளது. இந்தியாவை சேர்ந்தவர் டாக்டர் சுராஜ்குமார் பவார். இவரது மகளான ராஜ்கவுரி(12)அல்டிரின்சம் பகுதியில் உள்ள இலக்கண பள்ளியில் படித்து வருகிறார். இவர் பிரித்தானியா மென்சா நடத்திய…

முதியோர் – விதவைகளுக்கு அடுத்த மாதம் முதல் வீடு தேடி வந்து…

புதுச்சேரி: முதல்-அமைச்சர் நாராயணசாமி இன்று நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அவர் கூறியதாவது:- புதுவையில் முதியோர், விதவைகள், மாற்று திறனாளிகள் உள்ளிட்டவர்களுக்கு வழங்கப்படும் மாதாந்திர உதவி தொகையை நேரில் வழங்குவதற்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதன்படி பாரதி கூட்டுறவு வங்கி ஊழியர்கள் நேரில் வீடு, வீடாக வந்து உதவி தொகையை வழங்குவார்கள்.…

தண்ணீர் வேண்டுமா?… அப்ப வெப்சைட்ல பதிவு செய்யுங்க… இது சென்னை…

சென்னை : லாரிகள் மூலம் குடிநீர் பெற விரும்புவோர் இணையதளத்தில் பதிவு செய்து கொள்ளலாம் என்று குடிநீர் வாரியம் அறிவித்துள்ளது. இந்த முறை வரும் 8-ஆம் தேதி முதல் அமலுக்கு வருகிறது. தமிழகம் முழுவதும் கடந்த ஆண்டு வடகிழக்கு பருவ மழை பொய்த்துவிட்டது. இதனால் ஆங்காங்கே தண்ணீர் பஞ்சம்…

ஆதார்: உங்கள் வீட்டுக்குள் ஊடுருவிய உளவாளியா, காவல்காரனா?

இந்தியாவில், ஆதார் என்பது அடையாள அட்டை என்பதைத் தாண்டி, ஒவ்வொரு வீட்டுக்குள்ளும் என்ன நடக்கிறது, ஒவ்வொரு தனி மனிதனும் எங்கு, எப்படி, எதனால் செல்கிறார்கள் என்பதுவரை கண்டுபிடிக்கும் ஓர் உளவாளியைப் போல பயன்படுத்த, அரசு எடுக்கும் நடவடிக்கைகள் ஒவ்வொன்றும் அச்சுறுத்தும் வகையில் இருப்பதாக, பல்வேறு தரப்பிலும் கவலைகளும், கண்டனங்களும்…

முல்லைப்பெரியாறு அணையில் பராமரிப்பு பணி: கேரள அரசுக்கு உச்ச நீதிமன்றம்…

புதுடெல்லி, முல்லைப்பெரியாறு அணையின் பராமரிப்பு பிரச்சினை தொடர்பாக தமிழக அரசு தாக்கல் செய்துள்ள மனுவுக்கு 4 வாரங்களில் பதில் மனு தாக்கல் செய்யுமாறு கேரள அரசுக்கு நோட்டீஸ் அனுப்ப சுப்ரீம் கோர்ட்டு உத்தரவிட்டது. தமிழக அரசு மனு முல்லைப்பெரியாறு அணை பகுதியில் பராமரிப்பு பணிகளை மேற்கொள்ள அனுமதி கோரி…

காஷ்மீரில், பயங்கரவாதிகளை பிடிக்க 3 ஆயிரம் ராணுவ வீரர்கள், போலீசார்…

ஸ்ரீநகர், காஷ்மீரில், பயங்கரவாதிகளை பிடிக்க 3 ஆயிரம் ராணுவ வீரர்கள் மற்றும் போலீசார் வீடு வீடாக தேடுதல் வேட்டை நடத்தினர். சமூக வலைத்தளங்கள் காஷ்மீரில், போலீசாரை தாக்கி துப்பாக்கிகளை பறிப்பது, வங்கிகளை கொள்ளையடிப்பது என பயங்கரவாதிகளின் அட்டூழியங்கள் சமீபகாலமாக அதிகரித்து வருகின்றன. தெற்கு காஷ்மீரில் ஷோபியான் மாவட்டத்தில் உள்ள…