நடவடிக்கைகள் கண்டு பயம் வேண்டாம்: உ.பி., முதல்வர்

yogi-adityanathலக்னோ: உ.பி., முதல்வர் யோகி ஆதித்யநாத் தெரிவித்ததாவது: உ.பி., மாநில அரசின் நடவடிக்கைகள், சட்டத்தை பின்பற்றி, சரியான முறையில் வாழும் யாரையும் பாதிக்காது. சட்ட விரோதமான முறையில், செயல்பட்ட மாட்டிறைச்சி கூடங்களை மூடச் சொன்னது, பெண்களுக்கு பாலியல் தொந்தரவு தரும் நபர்களை கைது செய்ய பிறப்பிக்கப்பட்ட உத்தரவுகளை, மக்கள் வரவேற்றுள்ளனர். சட்டத்தை மதிக்காமல் சமூக விரோத செயல்களில் ஈடுபடுவோர் மட்டுமே பீதியில் கொந்தளிக்கின்றனர். இவ்வாறு அவர் தெரிவித்தார்.

-dinamalar.com

TAGS: