ரூ.4,600 கோடிக்கு சொகுசு கப்பல் வாங்கும் பில்கேட்ஸ்

இந்திய மதிப்பில் ரூ.4,600 கோடி மதிப்புடைய, முற்றிலும் திரவ ஹைட்ரஜனால் இயங்கும் சொகுசு கப்பல் ஒன்றை வாங்க பில்கேட்ஸ் சமீபத்தில் ஆர்டர் கொடுத்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. வாஷிங்டன்: உலக பணக்காரர்கள் பட்டியலில் 2-வது இடத்தில் உள்ளவரும், மைக்ரோசாப்ட் நிறுவனருமான பில்கேட்ஸ், சுற்றுச்சூழலை பாதுகாக்கும் வகையில் உருவாக்கப்படும் பசுமை சொகுசு…

அண்டார்டிகாவில் இதுவரை இல்லாத அளவிற்கு பதிவான வெப்பநிலை

அண்டார்டிகாவில் இதுவரை இல்லாத அளவுக்கு 18.3 செல்சியஸ் அளவிற்கு வெப்பம் பதிவாகியுள்ளது. எஸ்பெரான்சா என்னும் அர்ஜெண்டினா ஆய்வு மையம் வியாழக்கிழமை அன்று எடுத்த தட்பவெட்ப அளவின்படி, இதுவரை வெப்பம் அதிகமாக இருந்த 2015 மார்ச் மாதத்தை காட்டிலும் 0.8 செல்சியஸ் அதிகரித்துள்ளது. 2015 மார்ச் மாதம் 17.5 செல்ஷியஸாக…

ஓடுபாதையில் இருந்து சறுக்கிய விமானம்

ஓடுபாதையில் இருந்து சறுக்கிய விமானம் அங்காரா, பிப்ரவரி 6 - இஸ்தான்புல்லில் உள்ள விமான நிலையத்தில் புதன்கிழமையன்று பயணிகள் விமானம் ஒன்று ஓடுபாதையில் இருந்து சறுக்கியதனால், அதில் மூன்று பேர் கொல்லப்பட்டு மற்றும் 179 பேர் காயமடைந்தனர் என்று அனடோலு ஏஜென்சி தெரிவித்துள்ளது. பிசி 2193 என்ற விமான…

‘கொரோனா’ வைரசை கண்டுபிடித்த டாக்டரை நோய் தாக்கியது

கொரோனா வைரஸ் குறித்து தொடக்கத்திலேயே எச்சரித்த மருத்துவர் ஒருவரை சீன போலீஸார் மிரட்டிய சம்பவம் இப்போது வெளியாகியுள்ளது. இப்போது அந்த மருத்துவரும் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டிருக்கிறார். நடந்தது என்ன? வுஹான் நகரத்தில் இருந்து பரவத் தொடங்கிய கொரோனா வைரஸை கட்டுப்படுத்தும் முயற்சியில், ஜனவரி மாத தொடக்கத்தில் தீவிரமாக இறங்கினர்…

கொரோனா வைரஸ் பீதி : ஜப்பானில் தனிமைப்படுத்தப்பட்ட சொகுசு கப்பல்…

ஜப்பானில் கொரோனா வைரஸ் பீதி காரணமாக 3,700 பேருடன் வந்த சொகுசு கப்பல் நடுக்கடலில் தனிமைப்படுத்தி வைக்கப்பட்டு உள்ளது. டோக்கியோ: சீனாவில் ஹூபெய் மாகாணத்தின் தலைநகர் உகானில் தோன்றிய உயிர்க்கொல்லி நோயான கொரோனா வைரஸ் சர்வதேச அளவில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தி இருக்கிறது. சீனாவில் இந்த கொடிய வைரசுக்கு…

‘ஓம் நம சிவாய’ கோஷத்துடன் பிரகதீஸ்வரர் கோவிலில் கும்பாபிஷேகம்; தஞ்சையில்…

தஞ்சாவூர் : தஞ்சாவூர் பிரகதீஸ்வரர் கோவிலில், இன்று மஹா கும்பாபிஷேகம் கோலாகலமாக நடந்தது. காலை, 9:30 மணிக்கு, பெரிய கோவில் விமானம் மற்றும் கோபுரங்களில், புனித நீர் ஊற்றப்பட்டது. 10:00 மணிக்கு, மூலவர் பெருவுடையாருக்கு, அபிஷேகம் நடந்தது. லட்சம் பக்தர்கள் குவிந்துள்ளதால் தஞ்சை மாவட்டம் முழுவதும் விழாக்கோலம் பூண்டுள்ளது.…

ஜம்மு காஷ்மீரில் பாகிஸ்தான் ராணுவம் அத்துமீறி தாக்குதல்: முதியவர் பலியான…

ஜம்மு,பிப்.4– காஷ்மீர் மாநிலத்தின் குப்வாரா மாவட்டத்தில் உள்ள கர்னா நகர் எல்லைப்பகுதியில் பாகிஸ்தான் ராணுவம் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் 60 வயது முதியவர் ஒருவர் பலியானார். மேலும் 4 பேர் காயமடைந்தனர். ஜம்மு காஷ்மீர் எல்லைப்பகுதியில், பாகிஸ்தான் ராணுவம் தொடர்ந்து போர் நிறுத்த ஒப்பந்தத்தை மீறி தாக்குதல் நடத்தி வருகிறது.…

கொரோனா பீதி: சீனாவில் 9 நாட்களில் உருவான சிறப்பு மருத்துவமனை

சீனாவில் கொரோனா வைரசினால் பாதிப்படைந்தவர்கள் எண்ணிக்கை அதிகரித்து வரும் நிலையில், வுகான் நகரில் ஆயிரம் படுக்கைகள் கொண்ட சிறப்பு மருத்துவமனை 9 நாட்களில் கட்டி முடிக்கப்பட்டுள்ளது. பீஜிங்: உலகை அச்சுறுத்தி வரும் கொரொனா வைரஸ் பற்றி நாம் அனைவரும் அறிந்ததே. சுவாசக் கோளாறுகளை ஏற்படுத்தி, உயிரைக் குடிக்கும் கொரோனாவால்…

தாய்லாந்து நாட்டில் கொரோனா வைரசுக்கு மருந்து கண்டுபிடிப்பு

கொரோனா வைரஸ் காய்ச்சலை குணப்படுத்தும் மருந்தை கண்டுபிடித்து விட்டதாக தாய்லாந்து அரசு அறிவித்துள்ளது. டாக்டர் கிரிங்கஸ்க் தலைமையிலான டாக்டர்கள் குழு இந்த மருந்தை கண்டுபிடித்துள்ளது. பாங்காங்: சீனாவுக்கு அடுத்தப் படியாக தாய்லாந்து நாட்டில் அதிகம் பேருக்கு கொரோனா வைரஸ் அறிகுறி இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. தற்போது அந்த நாட்டில் 19…

வெட்டுக்கிளியால் பேரழிவு: சோமாலியாவில் அவசர நிலை

மொகதிசு: சமீபத்தில், குஜராத் மாநிலத்தில் உள்ள விவசாய விளை நிலங்களை லட்சக்கணக்கான வெட்டுக்கிளிகள் தாக்கி அழித்தன. 'காப்பான்' என்ற தமிழ் திரைப்படத்தில், விவசாயத்தை அழிக்க, ஒரு நிறுவனம் வெட்டுக்கிளிகளை ஏவி விடும். இதை உதாரணமாகக் காட்டி, 'பாகிஸ்தான் தான் குஜராத்திற்கு வெட்டுக்கிளிகளை அனுப்பியுள்ளது' என, சிலர் கருத்து தெரிவித்து…

Brexit : பிரிட்டன், ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து அதிகாரபூர்வமாக வெளியேறியது

ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து பிரிட்டன் அதிகாரபூர்வமாக வெளியேறியுள்ளது. ஐரோப்பிய ஒன்றியத்தில் கிட்டத்தட்ட 47 ஆண்டுகள் உறுப்பினராக இருந்து வந்த பிரிட்டன், லண்டன் நேரப்படி இரவு 11 மணியளவில் இந்த வரலாற்று நிகழ்வு நடைபெற்றது. ஒன்றியத்தில் பிரிட்டன் தொடர்ந்து இடம்பெற வேண்டுமா அல்லது வேண்டாமா என்பதை தெரிந்துகொள்ள மக்கள் கருத்தறியும் வாக்கெடுப்பு…

அமெரிக்காவில் பரபரப்பு குடியரசு தின விழாவில் சிஏஏ.க்கு எதிராக கோஷம்

வாஷிங்டன்: சிஏஏவுக்கு எதிராக அமெரிக்க வாழ் இந்தியர்கள் சிலர் போராட்டம் நடத்தியதால், அமெரிக்காவில் கொண்டாடப்பட்ட குடியரசு தினவிழாவில் பாதிப்பு ஏற்பட்டது. நாட்டின் 71வது குடியரசு தினம், உலக நாடுகளில் உள்ள இந்திய தூதரகம் மற்றும் துணை தூதரகங்களில் நேற்று முன்தினம் கொண்டாப்பட்டன. அமெரிக்க தலைநகர் வாஷிங்டனில் இந்திய தூதரகம்…

உலகம்வங்கிக் கடன் ரூ.40 கோடிக்கு ஈடாக விஜய் மல்லையாவின் சொகுசு…

லண்டன்: வங்கிக் கடனுக்கு ஈடாக தொழிலதிபர் விஜய் மல்லையாவின் சொகுசு படகை விற்பதற்கு, ஐரோப்பிய நாடான பிரிட்டனின் லண்டனில் உள்ள நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. வங்கிகளுக்கு, 9,000 கோடி ரூபாய் கடன் நிலுவை வைத்துள்ளதாக, பிரபல தொழிலதிபர் விஜய் மல்லையா மீது, இந்தியாவில் பல வழக்குகள் தொடரப்பட்டன. அதையடுத்து, அவர்…

சீனாவில் கொரோனா வைரஸ்: பலி 100ஐ தாண்டியது

பீஜிங் : வேகமாக பரவி வரும் கொரோனா வைரஸ் தாக்குதல் காரணமாக சீனாவில் பலி எண்ணிக்கை 106ஆக அதிகரித்துள்ளது. இந்த வைரசால் புதிதாக 1,300 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக சீன அரசு தெரிவித்துள்ளது. சீனாவின் வுஹான் நகரில் முதலில் கண்டறியப்பட்ட கொரோனா வைரஸ், பீஜிங், ஷாங்காய் போன்ற சீன நகரங்களில்…

பாக்.,கில் மேலும் ஒரு சிறுமி கடத்தி கட்டாய மதமாற்றம்

இஸ்லாமாபாத் : பாகிஸ்தானில் சிறுபான்மையினரான இந்து மதத்தை சேர்ந்த மெஹாக் என்ற இந்து சிறுமி கடத்தப்பட்டு கட்டாய மதமாற்றம் செய்யப்பட்டுள்ளார். பாகிஸ்தானில் இந்து , சீக்கிய பெண்களை கடத்தி கட்டாயமாக மதமாற்றம் செய்து முஸ்லீம் இளைஞர்களுக்கு திருமணம் செய்து வைக்கின்றனர். மேலும் சிறுபான்மையினரின் மத வழிபாட்டுத் தலங்கள் மீது…

ஏமன் – ராணுவ குடியிருப்புகள் மீது நடத்தப்பட்ட ஏவுகணை தாக்குதலில்…

ஏமன் நாட்டில் ராணுவ குடியிருப்புகள்மீது நடந்த ஏவுகணை தாக்குதலில் 24 வீரர்கள் பலியாகினர். கெய்ரோ: ஈரான் அரசின் ஆதரவுடன் ஏமன் நாட்டில் அரசுக்கு எதிராக ஹவுதி இன மக்கள் ஆயுதம் தாங்கிய போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். அவர்கள்மீது உள்நாட்டு அரசுப் படைகளும் அண்டைநாடான சவுதி அரேபியா தலைமையிலான நேசநாட்டுப்…

சீனாவில் ‘கொரனோ வைரஸ்’ தாக்குதல் : சீனா செல்லும் பயணிகளுக்கு…

சீன நாட்டை ஒட்டுமொத்தமாக அச்சுறுத்துகின்ற வகையில், ‘கொரனோ வைரஸ்’ தாக்குதலின் எதிரொலியாக, கோவை விமான நிலையத்தில், வெளிநாடு சென்று திரும்பும் விமான பயணியர்களிடம், பரிசோதனை மேற்கொள்ளப்பட இருக்கின்றது. சீன நாட்டில், ‘கொரனோவைரஸ்’ என்கின்ற, நச்சுக் கிருமியானது மிகவும் வேகமாக பரவி வருகின்றது. அதன் காரணமாக, அங்கு இருப்பவர்கள் பல்வேறு…

சத்ய நாதெல்ல: மோடியின் குடியுரிமை திருத்தச் சட்டம் பற்றி மைக்ரோ…

நரேந்திர மோடி அரசின் குடியுரிமை திருத்தச் சட்டத்துக்கு எதிராக பேசி தீவிர வலதுசாரிகளின் தாக்குதல்களுக்கு ஆளாகி வருகிறார் மைக்ரோசாஃப்ட் நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி சத்ய நாதெல்ல. பஸ்ஃபீட் இணையதளம் சத்ய நாதெல்லவிடம் நடத்திய நேர்க்காணலின் போது, இந்திய அரசின் குடியுரிமை திருத்தச் சட்டம் குறித்து அவரிடம் கேள்வி…

பிலிப்பைன்ஸ் நாட்டை பதற வைத்த’டால்’எரிமலை

மணிலா: பிலிப்பைன்ஸ் நாட்டில் உள்ள 24 எரிமலைகளில்' டால்' எரிமலை தான் இரண்டாவது மிகப் பெரியது . தலைநகர் மணிலாவின் தெற்கு பகுதியில் உள்ள இந்த எரிமலை மிகப்பெரிய ஏரிக்கு நடுவே உள்ளது.ஏற்கனவே இந்த எரிமலை வெடித்து சிதறியதில் பல்லாயிரக் கணக்கானோர் பலியாகினர். இந்நிலையில், மீண்டும் வெடித்து சிதறியது.…

விமானத்தை தாக்கியதில் 176 பேர் பலி: ஈரான் மீது நடவடிக்கை…

உக்ரைன் விமானம் தாக்கப்பட்டு 176 பேர் பலியான சம்பவத்தையடுத்து ஈரான் மீது நடவடிக்கை எடுக்க 5 நாடுகள் முடிவு செய்துள்ளன. லண்டன்: ஈரான் ராணுவ தளபதி காசிம் சுலைமானி ஈராக் தலைநகர் பாக்தாத்துக்கு சென்ற போது அவரை அமெரிக்கா ஆளில்லா விமானம் மூலம் தாக்குதல் நடத்தி கொன்றது. இதற்கு…

ஆஸ்திரேலியாவை அழித்து வரும் காட்டுத் தீயை அணைக்க ராணுவத்துக்கு அழைப்பு:…

மெல்போர்ன்: ஆஸ்திரேலியாவில் வேகமாகப் பரவி வரும் காட்டுத் தீக்கு பலியானோர் எண்ணிக்கை 23 ஆக உயர்ந்துள்ளது. இந்த காட்டுத்தீயை அணைக்க ராணுவத்துக்கு பிரதமர் ஸ்காட் மோரிசன் அழைப்பு விடுத்துள்ளார். ஆஸ்திரேலிய  நாட்டின் கிழக்கு கிப்ஸ்லேண்ட், நியூ சவுத்வேல்ஸ், விக்டோரியா கடற்கரை ஒட்டிய பகுதிகளில் காட்டுத் தீ ஏற்பட்டு பெரும்…

ஈராக்கில் மீண்டும் அமெரிக்கா தாக்குதல் 5 பேர் பலியானதால் பதற்றம்…

பாக்தாத்: மேற்காசிய நாடான ஈராக் தலைநகர் பாக்தாத்தில், நேற்று முன்தினம் கொல்லப்பட்ட ஈரான் நாட்டு ராணுவ தளபதி குவாசிம் சுலைமானியின் இறுதி ஊர்வலத்திற்கு முன் நடந்த தாக்குதலில், ஐந்து பேர் பலியாகினர். மேற்காசிய நாடான ஈராக்குக்கு ஆதரவாக செயல்படும், ஈரானின் புரட்சி பாதுகாப்பு படையின், குத்ஸ் படைப்பிரிவின் தளபதி…

போரை துவக்க அல்ல; நிறுத்தவே தாக்குதல்: டிரம்ப் விளக்கம்

குவாசிம் சுலைமானி கொல்லப்பட்டது குறித்து, அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப், நேற்று கூறியதாவது:ஈராக்கில், அமெரிக்கர்களுக்கு எதிராக, சமீபத்தில் நடந்த அனைத்து வன்முறை சம்பவங்களும், சுலைமானியின் மேற்பார்வையின் கீழ் நடந்தவை. இந்தியாவின் புதுடில்லியில் இருந்து, பிரிட்டனின் லண்டன் வரை நடந்த, அனைத்து பயங்கர வாத தாக்குதல்களிலும், சுலைமானியின் பங்கு நிச்சயம்…