கொரோனா வைரஸ்: விடுவிக்கப்படும் 54 ஆயிரம் இரான் கைதிகள், உலக…

கொரோனாவை எதிர்கொள்ள வளரும் நாடுகளுக்கு 12 பில்லியன் டாலர்கள் வரை நிதியளிக்க உலக வங்கி முடிவு செய்துள்ளது. குறைந்த வட்டியில் கடன், தொழில்நுட்ப உதவி, மானியம் ஆகியவை இதில் அடங்கும். கொரோனா வைரஸ் மிகப்பெரிய அளவில் பொருளாதார மந்தநிலைக்கு எடுத்து செல்லலாம் எனக் கணிக்கப்படும் சூழலில் உலக வங்கி…

இந்தோனேசியாவில் எரிமலை வெடிப்பு: 6 கி.மீ. உயரத்துக்கு சாம்பலை கக்கியது.

இந்தோனேசியாவில் உள்ள ஜாவா தீவில் மிகவும் சுறுசுறுப்பான எரிமலைகளில் ஒன்றான மெராபி எரிமலை வெடித்து சிதறியது. அதில் இருந்து சுமார் 6 கி.மீ. உயரத்துக்கு சாம்பல் புகை வெளியேறியது. ஜகார்த்தா : இயற்கை சீற்றங்களினால் பாதிக்கப்படும் நாடுகளில் தீவுகளாலான இந்தோனேசியாவும் ஒன்று. அங்கு எரிமலை வெடிப்பு, நிலநடுக்கம், சுனாமி…

‘போர்க்குற்றம்: இலங்கை தப்ப முடியாது:’ பிரான்ஸ் எச்சரிக்கை

பாரிஸ்: ஐ.நா., சபையின் தீர்மானத்தில் இருந்து விலகுவதாக இலங்கை எடுத்துள்ள முடிவிற்கு, பிரான்ஸ் கடும் எதிர்ப்பைத் தெரிவித்துள்ளது. பிரான்ஸ் வெளியுறவு அமைச்சகத்தின், ஆசியாவிற்கான இயக்குனர் தியர்ரி மேத்து தெரிவித்துள்ளதாவது: கடந்த 2009ம் ஆண்டு மே மாதம், இலங்கையில் நடந்த உள்நாட்டு போரின் இறுதிக் கட்டத்தில், குறைந்தது ஒரு லட்சம்…

தலிபான் கைதிகளை விடுதலை செய்ய முடியாது: ஆப்கானிஸ்தான் அதிபர் திட்டவட்டம்

ஆப்கானிஸ்தான் சிறைகளில் அடைத்து வைக்கப்பட்டுள்ள சுமார் 5 ஆயிரம் தலிபான் பயங்கரவாதிகளை விடுதலை செய்ய மாட்டோம் என அதிபர் அஷ்ரப் கானி அறிவித்துள்ளார். காபுல்: ஆப்கானிஸ்தானில் 2001-ம் ஆண்டில் இருந்து அரசுப் படைகள் மற்றும் தலிபான்கள் இடையில் உள்நாட்டுப் போர் நடைபெற்று வருகிறது. உள்நாட்டுப் போரை முடிவுக்கு கொண்டு…

துருக்கி நடத்திய தாக்குதலில் சிரிய ராணுவத்தினர் 26 பேர் பலி

சிரியாவில் நடைபெற்றுவரும் போர் தற்போது உச்சத்தை அடைந்துள்ளது. அந்நாட்டின் வடகிழக்கு பகுதியான இட்லிப் மாகாணத்தை கிளர்ச்சியாளர்களிடமிருந்து கைப்பற்றும் நோக்கில் சிரிய படைகள் அதிரடி தாக்குதல்களை நடத்திவருகிறது. இந்த சண்டையில் சிரியாவுக்கு ரஷிய படைகள் ஆதரவு அளிக்கிறது. அதேபோல் கிளர்ச்சியாளர்களுக்கு துருக்கி அரசு ஆதரவு கொடுக்கிறது. மேலும், சிரியாவின் எல்லைக்குள்…

தலிபான் தலைவர்களை சந்திக்கிறார் டிரம்ப்

வாஷிங்டன்; ''தலிபான் தலைவர்களை விரைவில் சந்திப்பேன்,'' என, அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் கூறியுள்ளார். அல் - குவைதா பயங்கரவாத அமைப்பினர், 2001, செப்., 11ல், அமெரிக்காவில் தாக்குதல் நடத்தினர். அதையடுத்து, அல் - குவைதா தலைவர் ஒசாமா பின்லேடனை பிடிக்க அமெரிக்கா முயன்றது. அல் - குவைதாவுக்கு…

கொரோனா: சவுதி அரேபியாவுக்கு ஆன்மீக பயணிகள் நுழைய தடை

கொரோனா பீதி காரணமாக புனிதப்பயணிகள் சவுதி அரேபியாவிற்குள் நுழைய அந்நாடு தடை விதித்துள்ளது. ரியாத்: சீனாவில் கடந்த ஆண்டு டிசம்பர் மாத இறுதியில் ஹுபேய் மாகாண தலைநகர் வுகானில் பரவத்தொடங்கிய கொரோனா வைரசுக்கு அந்நாட்டில் இதுவரை 2 ஆயிரத்து 807 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும், 80 ஆயிரத்துக்கும் அதிகமானோருக்கு…

பாகிஸ்தான் செல்லும் சீன வாத்துப்படை

பீஜிங்: பாகிஸ்தானில், பயிர்களை சேதப்படுத்தும் வெட்டுக்கிளிகளை வேட்டையாட, சீனாவிலிருந்து, ஒரு லட்சம் வாத்துகள் அனுப்பப்பட உள்ளன. கடந்த சில மாதங்களாகவே, அண்டை நாடான பாகிஸ்தானில், கூட்டம் கூட்டமாக படையெடுத்து வரும் வெட்டுக்கிளிகள், விவசாய பயிர்களை கடுமையாக சேதப்படுத்தி வருகின்றன. வெட்டுக்கிளிகளை கட்டுப்படுத்த பாக்,, அரசு மேற்கொண்ட முயற்சிகள் அனைத்தும்…

‘உறவை வலுப்படுத்தும் இந்திய பயணம்’: பிரதமர் மோடிக்கு டிரம்ப் நனறி

வாஷிங்டன்:இந்தியா - அமெரிக்கா இடையேயான உறவை மேலும் வலுப்படுத்தும் வகையில் தன் பயணம் அமைந்ததாக கூறியுள்ள, அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப், அதற்காக, பிரதமர் நரேந்திர மோடிக்கு நன்றி தெரிவித்துள்ளார். அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப், இரண்டு நாள் பயணமாக சமீபத்தில் இந்தியா வந்திருந்தார். அவருடன் அவருடைய மனைவி…

பிரேசிலில் 5 நாளில் 147 கொலைகள் – போலீசார் வேலை…

பிரேசிலில் போலீசாரின் வேலை நிறுத்த போராட்டத்தால் குற்றங்கள் அதிகரித்ததோடு, கடந்த 5 நாட்களில் மட்டும் 147 கொலைகள் நடந்துள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். பிரேசிலியா: பிரேசிலின் வடகிழக்கு பகுதியில் உள்ள சீரா மாகாணத்தை சேர்ந்த போலீசார் தங்களுக்கு ஊதிய உயர்வு வழங்க வேண்டும் என்பதை வலியுறுத்தி கடந்த 19-ந்தேதி முதல்…

எகிப்த் முன்னாள் அதிபர் ஹோஸ்னி முபாரக் மரணம்

கெய்யோ:எகிப்தின் முன்னாள் அதிபர், ஹோஸ்னி முபாரக், 91, நேற்று இறந்தார், ஆப்ரிக்க நாடான எகிப்தில், 1980ம் ஆண்டு துவங்கி, முப்பது ஆண்டுக்கு மேல், அதிபராக பதவி வகித்து வந்தவர் ஹோஸ்னி முபாரக். 2011-ம் ஆண்டில் நடந்த ராணுவ புரட்சி மூலம், முபாரக் பதவி நீக்கம் செய்யப்பட்டார். அரசுக்கு எதிராக…

‘ஆசியாவின் உண்மையான நோயாளி சீனா’ என செய்தி வெளியிட்ட பத்திரிக்கையாளர்கள்…

'ஆசியாவின் உண்மையான நோயாளி சீனா’ என்ற தலைப்பில் வால் ஸ்ட்ரீட் ஜர்னல் பத்திரிக்கையில் செய்தி வெளியிட்ட நிரூபர்கள் சீனாவை விட்டு வெளியேற்றப்பட்டனர். பீஜிங்: சீனாவில் ஹுபேய் மாகாணம் வுகான் நகரில் இருந்து கடந்த டிசம்பர் மாதம் பரவத் தொடங்கிய கொரோனா வைரஸ் நாடு முழுவதிலும் பரவி, பெருமளவிலான உயிரிழப்பை…

ஆஸ்திரேலிய ரக்பி அணிக்கு தலைமை தாங்கிய சிறுவன் குவாடன்

ஒற்றை வீடியோவால் உலகையே உலுக்கிய சிறுவன் குவாடன் ஆஸ்திரேலிய ரக்பி அணியின் சார்பில் சிறப்பு விருந்தினராக வரவேற்கப்பட்டு கவுரவப்படுத்தப்பட்டான். கான்பெர்ரா : ஆஸ்திரேலியாவின் பிரிஸ்பேன் நகரை சேர்ந்த பெண் யர்ராகா பேல்ஸ். இவரது 9 வயது மகன் குவாடன் பெய்லெஸ், மரபணு நோயால் பாதிக்கப்பட்டு உடல் வளர்ச்சி குன்றி…

ஜப்பான் சொகுசு கப்பலில் இருந்த மேலும் ஒரு பயணி கொரோனா…

ஜப்பான் சொகுசு கப்பலில் பயணம் செய்த மேலும் ஒரு பயணி கொரோனா தாக்கி உயிரிழந்துள்ளார். இதனால் கப்பலில் கொரோனா தாக்கி உயிரிழந்தோர் எண்ணிக்கை 3 ஆக உயர்ந்துள்ளது. டோக்கியோ: ஹாங்காங்கில் இருந்து 3 ஆயிரத்து 700-க்கும் மேற்பட்ட பயணிகளுடன் ஜப்பான் யோகோஹாமா துறைமுகத்துக்கு வந்த டைமண்ட் பிரின்சஸ் என்ற…

கொரோனா : இத்தாலியில் இருந்து ஆஸ்திரியா செல்லவிருந்த ரெயில் எல்லையில்…

இத்தாலியில் இருந்து ஆஸ்திரியா செல்லவிருந்த ரெயில் கொரோனா வைரஸ் அச்சம் காரணமாக இரு நாட்டு எல்லையில் நிறுத்திவைக்கப்பட்டுள்ளது. வியன்னா: கொரோனா வைரஸ் சீனாவை தவிர மற்ற நாடுகளுக்கும் பரவி உள்ளது. ஹாங்காங், ஜப்பான், தென்கொரியா, பிலிப்பைன்ஸ், மலேசியா, சிங்கப்பூர், ஈரான், ஐரோப்பிய நாடுகள் உள்ளிட்ட 28-க்கும் மேற்பட்ட நாடுகளில்…

Dwarfism: உலகை உலுக்கிய ஆதிக்குடி சிறுவன், கண்ணீர் துடைக்க கரம்…

Dwarfism: உலகை உலுக்கிய ஆதிக்குடி சிறுவன், கண்ணீர் துடைக்க கரம் கோர்த்த மனிதநேயர்கள் ஒரு சிறுவனின் கண்ணீரைத் துடைக்கக் கண்டங்களைத் தாண்டி மனிதநேயமிக்க மக்கள் கரம் கோர்த்து இருக்கிறார்கள். சக மனிதன் மீதான பாசம், பரிவு, அன்பு மரணித்துவிடவில்லை என நிரூபித்து இருக்கிறார்கள். "நான் தற்கொலை செய்து கொள்ளப்…

ஆப்கானிஸ்தானில் தலீபான்கள் அட்டூழியம்: நீதிபதி சுட்டுக்கொலை

காபூல்,  ஆப்கானிஸ்தானின் மேற்கு பகுதியில் ஹெரட் மாகாணத்தில் உள்ள இன்ஜில் மாவட்ட முதன்மை கோர்ட்டில் தலைமை நீதிபதியாக பணியாற்றி வந்தவர் அப்துல் ரகீம் அஷிமி. இவர் தலீபான் பயங்கரவாதிகளுக்கு எதிரான வழக்குகளில் பல முக்கிய தீர்ப்புகளை வழங்கியுள்ளார். இதனால் இவரது உயிருக்கு தலீபான் பயங்கரவாதிகளால் அச்சுறுத்தல் இருந்து வந்தது.…

ஆப்கானிஸ்தான் அதிபராக அஷ்ரப் கானி மீண்டும் தேர்வு

கபூல், ஆப்கானிஸ்தான் நாட்டு அதிபராக அஷ்ரப் கானி 70 இரண்டாவது முறையாக தேர்வு செய்யப்பட்டுள்ளார்.அண்டை நாடான ஆப்கனில் கடந்தாண்டு செப்டம்பரில் அதிபர் தேர்தல் நடந்தது. இதில் தற்போதைய அதிபர் அஷ்ரப் கானி வெற்றி பெற்றதாக முதலில் தகவல்கள் வெளியாகின. ஆனால் தேர்தலில் முறைகேடு நடந்ததாக எதிர்க்கட்சிகள் குற்றம் சாட்டியதை…

முதியவர்களை எச்சரிக்கும் சீனாவின் முதல் ஆய்வு அறிக்கை – தகவல்கள்…

முதியவர்களை எச்சரிக்கும் சீனாவின் முதல் ஆய்வு அறிக்கை - தகவல்கள் என்ன? கோவிட்-19 என்றழைக்கப்படும் கொரோனா வைரஸ் பரவியதிலிருந்து சீன மருத்துவ அதிகாரிகள், 44,000 பேருக்கு அதிகமானோரின் தகவல்களை முதன்முறையாக வெளியிட்டுள்ளனர். கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்களில் வயதானவர்களே ஆபத்தில் இருப்பதாகவும், 80 சதவீதம் பேருக்கு லேசான பாதிப்புதான் ஏற்பட்டுள்ளது…

புன்னகைத்தால் நீண்ட நாள் வாழலாம்: உலகின் மிக வயதான ஆண்,…

டோக்கியோ: “புன்னகைத்தால் நீண்ட ஆயுளுடன் இருக்கலாம்,” என, கின்னஸ் புத்தகத்தில் இடம்பிடித்துள்ள, உலகின் அதிக வயதான ஆண் கிதேத்சு வதனாபே, அறிவுரை வழங்கி உள்ளார். கிழக்காசிய நாடான ஜப்பானின் நிகாட்டா பகுதியில் வசிக்கும் கிதேத்சு வதனாபே என்பவர், கின்னஸ் புத்தகத்தில் இடம் பிடித்துள்ளார். கடந்த, 1907ம் ஆண்டு பிறந்து,…

ஆப்கானிஸ்தானில் ராணுவம் நடத்திய தேடுதல் வேட்டையில் தலிபான்கள் 13 பேர்…

ஆப்கானிஸ்தானில் பாதுகாப்பு படையினர் நேற்று நடத்திய அதிரடி தேடுதல் வேட்டையில் தலிபான் பயங்கரவாதிகள் 13 பேர் கொல்லப்பட்டனர். காபுல்: ஆப்கானிஸ்தான் நாட்டில் பல பகுதிகளை தங்கள் கட்டுப்பாட்டில் வைத்துள்ள தலிபான் பயங்கரவாத அமைப்பு தங்கள் ஆளுமைக்கு கட்டுப்படாத மக்களை ஈவு இரக்கமின்றி கொன்று வருகிறது. மேலும், பொதுமக்களை குறிவைத்தும்…

வெனிசுலாவில் தனி விமானம் மூலம் கடத்தப்பட்ட 500 கிலோ போதைப்பொருள்…

வெனிசுலா நாட்டில் பறந்துகொண்டிருந்த சிறிய ரக விமானத்தை இடை மறித்து ஆய்வு செய்ததில் அதில் மறைத்து கொண்டு செல்லப்பட்ட 500 கிலோ அளவிலான போதைபொருளை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். கராக்கஸ்: வெனிசுலா நாட்டில் போதை பொருள் கடத்தல் சம்பவங்கள் கடந்த சில ஆண்டுகளாக அதிகரித்துக்கொண்டே செல்கிறது. இந்த கடத்தல்…

நிறுத்தமுடியாத செயற்கைகோள்: ஈரான் ராக்கெட் சோதனையில் தோல்வி

டெஹ்ரான், : ஈரான் விண்வெளி மையத்தால், விண்ணில் செலுத்தப்பட்ட 'ஜாபர்' செயற்கைக் கோள், புவி சுற்று வட்டப் பாதையில் நிலைநிறுத்த முடியாமல் போனது. இதையடுத்து, ராக்கெட் சோதனை தோல்வியடைந்ததாக, ஈரான் அரசு அறிவித்தது. மேற்கு ஆசிய நாடான ஈரானுக்கும், அமெரிக்காவுக்கும் இடையே, கடந்த சில ஆண்டுகளாக மோதல் போக்கு…