மலேசியாவில் பாகிஸ்தானின் முதலீடுகள் 39.7 கோடி அமெரிக்க டாலர்களாக அல்லது சுமார் 1.76 பில்லியனாக உயர்ந்துள்ளதாக பிரதமர் அன்வார் இப்ராஹிம் தெரிவித்தார். இன்று மாலை பாகிஸ்தான் பிரதமர் ஷெஹ்பாஸ் ஷெரீப்புடன் தொலைபேசியில் பேசியதைத் தொடர்ந்து, பாகிஸ்தானில் இருந்து, குறிப்பாக விவசாயம், பெட்ரோ கெமிக்கல் மற்றும் பயோமாஸ் துறைகளில் மேலும்…
கொரோனா வைரஸ்: உயிரிழப்பில் சீனாவை விஞ்சிய இத்தாலி
கொரோனா வைரஸால் இத்தாலியில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை நேற்று ஒரே நாளில் 427 அதிகரித்து மொத்தம் 3,405 என்ற எண்ணிக்கையை அடைந்துள்ளது. இதன் மூலம், கொரோனா வைரஸ் முதன் முதலாக கண்டறியப்பட்ட சீனாவை விட அதிகமான உயிரிழப்புகள் ஏற்பட்ட நாடாக இத்தாலி உருவெடுத்துள்ளது. தங்களது நாட்டில் இதுவரை கோவிட்-19 நோய்த்தொற்றால்…
கொரோனா தடுப்பூசி சோதனை துவங்கியது: உலக சுகாதார நிறுவனம் அறிவிப்பு
ஜெனிவா: கொரோனா வைரசுக்கான தடுப்பூசி சோதனை துவங்கியுள்ளதாக உலக சுகாதார நிறுவனத்தின் தலைவர் டாக்டர் டெட்ரோஸ் அத்னோம் கூறியுள்ளார். வைரஸ் குறித்து சீனா தெரிவித்த 60 நாட்களில் இந்த சோதனை துவங்கியதாக தெரிவித்த அவர், எங்கு சோதனை நடக்கிறது என்பது குறித்து கூறவில்லை. சுவிட்சர்லாந்தின் ஜெனிவா நகரில் உள்ள…
‘ஒரு புதிய நோயாளி கூட இல்லை’: சீனா பெருமிதம்
பீஜிங்: கொரோனா வைரஸ், தற்போது, மொத்த உலகையும் உலுக்கி எடுத்து வருகிறது. இந்த வைரசால் உலகம் முழுவதும் 2.04 லட்சம் பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்; 8,000க்கும் அதிகமானோர் உயிரிழந்துள்ளனர்; 83 ஆயிரம் பேர் குணமடைந்துள்ளனர். சீனாவில் மட்டும் 80,894 பேர் வைரசால் பாதிக்கப்பட்டு 3,237 பேர் உயிரிழந்துள்ளனர். சீனாவில் தற்போது…
கொரோனா வைரஸ் உலகம் முழுவதும் 176 நாடுகளுக்கு பரவி உள்ள…
உலகம் முழுவதும் 176 நாடுகளில் கொரோனா வைரஸ் பாதிப்பு ஏற்பட்டு உள்ளது. குறிப்பாக தற்போது சீனாவுக்கு அடுத்து இத்தாலி, ஈரான், ஸ்பெயின், பிரான்ஸ், அமெரிக்கா, இங்கிலாந்து உள்ளிட்ட நாடுகள் கடும் பாதிப்பை சந்தித்து வருகின்றன. இதுவரை கொரோனா வைரசுக்கு உலகம் முழுவதும் 8 ஆயிரத்து 967 பேர் பலியாகி…
கொரோனா வைரஸ்: திணறும் இத்தாலி, பிரிட்டன், பிரான்ஸ், சீனாவில் என்ன…
கொரோனா வைரஸ்: திணறும் இத்தாலி, பிரிட்டன், பிரான்ஸ், சீனாவில் என்ன நிலை ? உலகம் முழுவதும் மிகவும் தீவிரமாக பரவிவரும் கொரோனா வைரஸ் இதுவரை 158 நாடுகளில் பரவி உள்ளது. 2,18,815 பேர் வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், 8810 பேர் மரணித்துள்ளனர். கொரோனா வைரஸ் தாக்குதலுக்கு உள்ளாகி…
கொரோனா வைரஸ்: ஜப்பானில் 36 பேர், தென் கொரியாவில் 84…
கொரோனா வைரஸ் தாக்குதலுக்கு ஜப்பானில் 36 பேர் உயிரிழந்துள்ளனர். அதேபோல் தென் கொரியாவில் பலியோனோர் எண்ணிக்கை 84 ஆக அதிகரித்துள்ளது. டோக்கியோ: சீனாவின் ஹூபேய் மாகாணம் வுகான் நகரில் கண்டுபிடிக்கப்பட்ட கொரோனா வைரஸ் தற்போது உலகின் 160-க்கும் அதிகமான நாடுகளில் பரவியுள்ளது. இந்த வைரஸ் தாக்குதலுக்கு உலகம் முழுவதும்…
அமெரிக்காவில் அனைத்து மாநிலங்களுக்கும் பரவியது கொரோனா… ஒரு மாதத்திற்குள் 105…
அமெரிக்காவின் அனைத்து மாநிலங்களிலும் கொரோனா வைரஸ் பரவி உள்ள நிலையில், பலி எண்ணிக்கை அதிகரித்தவண்ணம் உள்ளது. வாஷிங்டன்: ஆட்கொல்லி வைரசான கொரோனா வைரஸ் உலகம் முழுவதும் பரவி பெரும் அச்சுறுத்தலை ஏற்படுத்தி உள்ளது. அமெரிக்காவிலும் இந்நோய் வேகமாகப் பரவியுள்ளது. வாஷிங்டன் மாநிலத்தில் பிப்ரவரி 26-ம் தேதி கொரோனா வைரசுக்கு…
கொரோனா: இத்தாலியில் பிழைக்க வாய்ப்பு இருந்தால் மட்டுமே சிகிச்சை
கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டவர்களுக்கு சிகிச்சை அளிக்கும் இத்தாலி மருத்துவர்கள் மிகவும் சங்கடமான சூழலில் உள்ளதாக கவலை தெரிவிக்கின்றனர். கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களில் உயிர் பிழைக்க வாய்ப்பு உள்ளவர்களுக்கு மட்டுமே சிகிச்சை அளிப்பதாகவும், கொரோனா தொற்று பரவிய நபர் பிழைக்க வாய்ப்பு இல்லை என்பது தெரிந்தால் அவருக்கு சிகிச்சை அளிக்காமல் விட்டுவிடும்…
இந்தியர்களுக்கு அமெரிக்கா விசா வழங்குவது நிறுத்தம்
வாஷிங்டன்: கொரோனா அச்சுறுத்தல் காரணமாக, இந்தியாவில் இருந்து அமெரிக்கா செல்வதற்காக விசா வழங்கப்படும் நடவடிக்கைகள் மார்ச் 16 முதல் நிறுத்தி வைக்கப்படுவதாக அமெரிக்கா தெரிவித்துள்ளது. கொரோனா வைரஸ், உலக நாடுகளை அச்சுறுத்தி வருகிறது. அமெரிக்காவில் மட்டும் 40 பேர் உயிரிழந்துள்ளனர். ஆயிரத்திற்கும் மேற்பட்ட மக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். இதனால்,…
வணக்கம் – உலக தலைவர்களை கவர்ந்த இந்திய கலாசாரம்
கொரோனா வைரஸ் பீதிக்கு மத்தியிலும் 139 கோடி இந்தியர்களும் நெஞ்சை நிமிர்த்திக்கொள்ளலாம், அடடே, நமது இந்தியாவின் கலாசாரம், உலக தலைவர்களையெல்லாம் தொற்றிக்கொண்டிருக்கிறதே என்று. டிசம்பர்-1, 2019 வரலாற்றின் ஒரு கருப்பு புள்ளியை கொரோனா வைரஸ் பதிவு செய்த நாள். இந்த நாளில்தான் இன்று உலகையே உலுக்கி எடுத்துக்கொண்டிருக்கிற, பதற்றத்தில்…
கோவிட்-19: அமெரிக்காவில் அவசர நிலை பிரகடனம்
வாஷிங்டன், மார்ச் 14 - அமெரிக்காவில் கொரோனா வைரஸ் பரவுவதைத் தடுக்கும் முயற்சியில் அதன் அதிபர் டொனால்ட் டிரம்ப் வெள்ளிக்கிழமை தேசிய அவசரநிலையை அறிவித்தார் என்று அனடோலு செய்தி ஏஜென்சி தெரிவித்துள்ளது. இதனைத்தொடர்ந்து, மாநில மற்றும் உள்ளூர் முயற்சிகளுக்கு உதவ 50 பில்லியன் அமெரிக்க டாலர்கள் ஒதிக்கிடப்பட்டுள்ளது. மத்திய…
சீனாவில் கட்டாயப்படுத்தி தயாராகும் பொருட்கள் : இறக்குமதிக்கு தடை விதிக்க…
வாஷிங்டன்: சீனாவின் ஜின்ஜியாங் மாகாணத்தில் சிறுபான்மையின தொழிலாளர்களை கட்டாயப்படுத்தி தயாரிக்கப்படும் பொருட்களின் இறக்குமதிக்கு தடை விதிக்க கோரும் மசோதா அமெரிக்க பார்லி.யில் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. சீனாவின் ஜின்ஜியாங் மாகாணத்தில் உய்கர் முஸ்லிம் உள்ளிட்ட பல்வேறு சிறுபான்மை இனத்தவர் வசிக்கின்றனர். 10 லட்சத்திற்கும் அதிகமான இந்த சிறுபான்மையினரை முகாம்களில் அடைத்து…
கொரோனா தொற்று குறித்த முக்கிய சந்தேகங்களும், அதற்கான பதில்களும்
தற்போது உலகையே அச்சுறுத்தி வரும் கொரோனா இதுவரை 118 நாடுகளுக்கு பரவியுள்ளது. முதலில் சீனாவில் பரவத்தொடங்கி தற்போது பல நாடுகளிலும் கடும் பாதிப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில், இதுவரை 4600க்கும் மேற்பட்டவர்கள் உயிரிழந்துள்ளனர். கொரோனா தொற்று குறித்து நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டிய முக்கிய கேள்வி பதில்களை இங்கே தொகுத்து…
கொரோனா வைரஸ்: விமானங்களை ரத்து செய்த அமெரிக்கா, எச்சரிக்கும் ஜெர்மனி,…
கொரோனா வைரஸ் தொற்று காரணமாக ஐரோப்பா செல்ல, மற்றும் அங்கிருந்து வர பல கட்டுப்பாடுகளை விதித்துள்ளது அமெரிக்கா. அமெரிக்க நேரப்படி சற்று நேரத்திற்கு முன்பு தொலைக்காட்சியில் உரையாற்றிய அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், ஐரோப்பா செல்லும் மற்றும் ஐரோப்பாவிலிருந்து வரும் அனைத்து விமானங்களையும் அடுத்த 30 நாட்களுக்குத் தடை…
அமெரிக்க அதிபர் வேட்பாளர் முன்னிலையில் ஜோ பிடன்
வாஷிங்டன் : அமெரிக்க அதிபர் தேர்தலில், ஜனநாயகக் கட்சியின் வேட்பாளர் தேர்தலில், முன்னாள் துணை அதிபர், ஜோ பிடன், 77, முன்னிலையில் உள்ளார். அமெரிக்க அதிபர் பதவிக்கான தேர்தல் இந்தாண்டு இறுதியில் நடக்க உள்ளது. அதற்கான கட்சியின் வேட்பாளரை தேர்வு செய்யும், காகஸ் மற்றும் பிரைமரி தேர்தல் நடந்து…
எங்களிடம் பேசுங்கள் துருக்கியிடம் அல்ல… ஐரோப்பிய நாடுகளுக்கு அழைப்பு விடும்…
அகதிகள் விவகாரத்திலும், அமைதியை நிலைநாட்டவும் துருக்கியிடம் பேசுவதை நிறுத்திவிட்டு தங்களிடம் நேரடியாக பேசும்படி ஐரோப்பிய நாடுகளுக்கு சிரியா அழைப்பு விடுத்துள்ளது. டமாஸ்கஸ்: சிரியாவில் கிளர்ச்சியாளர்கள் கட்டுப்பாட்டில் இருக்கும் மிகவும் முக்கிய இடமான இட்லிப் மாகாணத்தை கைப்பற்ற அந்நாட்டு அரசுப்படைகள் தீவிர முயற்சி மேற்கொண்டு வருகின்றன. கிளர்ச்சியாளர்கள் குழுக்கள் மீதும்…
கொரோனா வைரஸ்- சீனாவில் பலி எண்ணிக்கை 3169 ஆக உயர்வு
சீனாவில் கொரோனா வைரஸ் பாதிப்பால் மேலும் 11 பேர் உயிரிழந்த நிலையில், பலியானோரின் எண்ணிக்கை 3,169 ஆக உயர்ந்துள்ளது. பீஜிங்: சீனாவின் ஹுபெய் மாகாண தலைநகரான உகானில் இருந்து நாடு முழுவதும் பரவிய கொரோனா வைரஸ், தற்போது சீனாவை மட்டுமின்றி உலகம் முழுவதையும் கடுமையாக மிரட்டி வருகிறது. குறிப்பாக…
கொரோனா வைரஸ்: ஒரே நாளில் 168 மரணங்கள், தவிக்கும் இத்தாலி
கொரோனா வைரஸ்: ஒரே நாளில் 168 மரணங்கள், தவிக்கும் இத்தாலி கொரோனா வைரசை கட்டுப்படுத்த என்ன செய்வதென்று தெரியாமல் இத்தாலி தவித்து வருகிறது. நேற்று மட்டும் கொரோனா காரணமாக அந்நாட்டில் 168 பேர் உயிரிழந்துள்ளனர். தற்போது வரை 10,149 பேர் இத்தாலியில் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். சீனாவுக்கு அடுத்தபடியாக கொரோனாவால்…
பர்கினோ பசோ: பயங்கரவாதிகளுக்கு ஆதரவாக செயல்பட்ட கிராமத்தினர் மீது துப்பாக்கிச்சூடு…
பர்கினோ பசோ நாட்டில் பயங்கரவாத குழுக்களுக்கு ஆதரவாக செயல்பட்ட கிராமத்தினர் மீது மர்ம நபர்கள் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் 43 பேர் கொல்லப்பட்டனர். ஒவ்கடங்கு: மேற்கு ஆப்பிரிக்காவில் அமைந்துள்ள நாடுகளில் ஒன்று பர்கினோ பசோ. நைஜீரியா, மாலி போன்ற நாடுகளை எல்லைகளாக கொண்டுள்ள இந்நாட்டில் அல்கொய்தா, ஐ.எஸ். போன்ற பயங்கரவாத…
அமெரிக்காவை விமர்சித்த மசூத் அசார் இடம் மாற்றம்
இஸ்லாமாபாத் : அமெரிக்காவை விமர்சித்த ஜெய்ஷ் - இ - முகமது தலைவர், மசூத் அசார், பாதுகாப்பு காரணங்களுக்காக, ராவல்பிண்டிக்கு இடம் மாற்றப்பட்டுள்ளார்.கடந்த ஆண்டு, காஷ்மீரின், புல்வாமாவில் நடத்தப்பட்ட பயங்கரவாத தாக்குதலில், சி.ஆர்.பி.எப்., எனப்படும் மத்திய ரிசர்வ் போலீஸ் படையின், 40 வீரர்கள் கொல்லப்பட்டனர்.அந்த தாக்குதலுக்கு, ஜெய்ஷ் -…
கொலைவெறி தாக்குதலில் இருந்து உயிர் தப்பினார் சூடான் பிரதமர்
பயங்கரவாதிகளின் வெடிகுண்டு தாக்குதலில் இருந்து சூடான் பிரதமர் அப்டல்லா ஹம்டோக் இன்று அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினார். கர்ட்டோம்: ஆப்பிரிக்க நாடுகளில் ஒன்றான சூடானில் கடந்த 1993-ம் ஆண்டு அக்டோபர் 16-ந்தேதி முதல் அதிபராக பதவி வகித்தவர், ஓமர் அல் பஷீர்(75). கடந்த 2018-ம் ஆண்டு டிசம்பர் மாதம் முதல்…
ஆட்சி கவிழ்ப்பு முயற்சியில் ஈடுபட்டதாக குற்றச்சாட்டு: சவுதி அரச குடும்பத்தை…
ரியாத்: ஆட்சி கவிழ்ப்பு முயற்சியில் ஈடுபட்ட குற்றச்சாட்டின்கீழ் சவூதி அரேபியா மன்னரின் இளைய சகோதரர் உள்ளிட்ட அந்நாட்டு அரச குடும்ப மூத்த உறுப்பினர்கள் 3 பேரை பிடித்து அதிகாரிகள் விசாரணை நடத்தி வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. சவுதி அரேபிய மன்னர் சல்மானின் இளைய சகோதரரான இளவரசர் அகமது பின்…
துப்பாக்கி சூட்டில் 27 பேர் கொலை
காபூல்: ஆப்கனில், முஸ்லிம் சிறுபான்மையினரின் தலைவரான அப்துல் அலி மசாரி நினைவஞ்சலி கூட்டத்தில், மர்ம நபர்கள் நடத்திய துப்பாக்கிச் சூட்டில், 27 பேர் கொல்லப்பட்டனர். நம் அண்டை நாடான ஆப்கானிஸ்தானில், முஸ்லிம்களில் சிறுபான்மை பிரிவினரின் தலைவரான அப்துல் அலி மசாரி, தலிபான்களால் படுகொலை செய்யப்பட்டு, 25 ஆண்டுகள் ஆகின்றன.…























