மலேசியாவில் பாகிஸ்தானின் முதலீடுகள் 39.7 கோடி அமெரிக்க டாலர்களாக அல்லது சுமார் 1.76 பில்லியனாக உயர்ந்துள்ளதாக பிரதமர் அன்வார் இப்ராஹிம் தெரிவித்தார். இன்று மாலை பாகிஸ்தான் பிரதமர் ஷெஹ்பாஸ் ஷெரீப்புடன் தொலைபேசியில் பேசியதைத் தொடர்ந்து, பாகிஸ்தானில் இருந்து, குறிப்பாக விவசாயம், பெட்ரோ கெமிக்கல் மற்றும் பயோமாஸ் துறைகளில் மேலும்…
கொரோனா வைரஸ்: சீனாவின் ஓர் உயிரி ஆயுதத் திட்டமா? –…
கொரோனா வைரஸ் சிக்கலை சமாளிப்பதற்காக 130 கோடி மக்கள் தொகை கொண்ட இந்தியா பொது நடமாட்ட முடக்கத்தை எதிர்கொண்டு வருகிறது.இது முன்னெப்போதும் கண்டிராத அளவுக்கு மிகப்பெரிய முடக்கமாகும். இந்நிலையில் உலக அளவில் இந்த கொரோனா வைரஸ் பரவியதற்கு சீனா எந்த அளவுக்குக் காரணமாக இருந்தது என்பதைப் பற்றி வல்லுநர்களும்…
அடுத்த 30 நாட்கள் முக்கியமானவை: டிரம்ப் எச்சரிக்கை
வாஷிங்டன் ''கொரோனா வைரசை கட்டுப்படுத்த, அடுத்த, 30 நாட்கள் மிக முக்கியமானவை. இந்த நாட்களில், நமக்கு மிகப் பெரிய சவால் காத்திருக்கிறது,'' என, அமெரிக்க மக்களுக்கு, அதிபர் டொனால்டு டிரம்ப் எச்சரிக்கை விடுத்துள்ளார். உலகம் முழுதும் வேகமாக பரவி வரும் கொரோனா வைரஸ், அமெரிக்காவிலும் கடும் பாதிப்புகளையும், உயிரிழப்புகளையும்…
கொரோனா வைரஸ்: “இரண்டாம் உலகப்போருக்கு பின்பு இந்த உலகம் சந்திக்கும்…
இரண்டாம் உலகப்போருக்குப் பின்பு இந்த உலகம் சந்திக்கும் மிகப்பெரிய சவால், இந்த கொரோனா வைரஸ் தொற்று என ஐ.நாவின் பொதுச் செயலாளர் ஆன்டோனியோ குட்டரஸ் எச்சரித்துள்ளார். கடந்த காலத்தில் நிகழ்ந்திராத ஒரு பெரு மந்தநிலை இதனால் ஏற்படக்கூடும் என்றும் அவர் கூறியுள்ளார். கொரோனா வைரஸ் தொற்று பரவலினால் ஏற்படக்கூடிய…
கொரோனா கிருமி: சுகாதார அவசரநிலையை அறிவிக்கிறது இந்தோனேசியா
இந்தோனேசிய அதிபர் ஜோகோ விடோடோ இன்று கொரோனா வைரஸ் தொற்று தொடர்பாக ஒரு தேசிய பொது சுகாதார அவசரநிலை நாட்டைத் தாக்கியுள்ளது என்றும் குறைந்த வருமானம் உடையவர்களுக்கு உதவும் நடவடிக்கைகளை அறிவித்துள்ளதாகவும் தெரிவித்தார். சமூக நலனை விரிவுபடுத்துதல், உணவு உதவி மற்றும் மின்சார கட்டண தள்ளுபடிகள் மற்றும் விலக்குகளை…
கொரோனா வைரஸ்: உறவுகள் யாருமற்ற இறுதிச்சடங்கு – இத்தாலியில் இரட்டிப்பாகும்…
கொரோனா வைரஸ் நெருக்கடி காரணமாக இறுதிச் சடங்கு நிகழ்ச்சிகளுக்கு இத்தாலி தடை விதித்துள்ளது. பல குடும்பங்களிலும் இறந்தவர்களுக்கு இறுதி மரியாதை செய்வதற்கான வாய்ப்புகள் கூட மறுக்கப்பட்டுள்ளன. ``பாதிக்கப்பட்டவர்களை இந்த நோய்த் தொற்று இரண்டு முறை கொல்கிறது'' என்று மிலனில் இறுதிச்சடங்கு வளாகத்தில் பணியாற்றும் ஆண்ட்ரியா செராட்டோ கூறுகிறார். ``மரணிப்பதற்கு…
தயவு செய்து எங்களுக்கு உதவுங்கள்… மருத்துவ தன்னார்வலர்களிடம் உதவி கேட்ட…
கொரோனா வைரசால் அதிக அளவில் பாதிக்கப்பட்டுள்ள நியூயார்க் மக்களுக்கு உதவி செய்ய வரும்படி மருத்துவ தன்னார்வலர்களுக்கு கவர்னர் அழைப்பு விடுத்துள்ளார். நியூயார்க்: அமெரிக்காவில் கொரோனா வைரஸ் அசுர வேகத்தில் பரவி வருகிறது. 1.5 லட்சத்துக்கும் மேற்பட்டோருக்கு வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. 3164 பேர் பலியாகி உள்ளனர். குறிப்பாக…
கொரோனா நோய் பாதிப்பை ஆரம்பத்தில் கண்டறிய எளிய வழி –…
கொரோனா வைரஸ் நோய் பாதிப்பை ஆரம்பத்தில் கண்டறியும் எளிய வழியை அமெரிக்கா கூறியுள்ளது. ஹூஸ்டன்: கொரோனா வைரஸ் உலக நாடுகளை நாளுக்கு நாள் அச்சுறுத்தி வருகிறது. காய்ச்சல், இருமல், சளி என பல தொல்லைகள் கொரோனா வைரஸ் தாக்கத்தின் அறிகுறிகளாக இருக்கும் என்று சொல்லப்பட்டு வருகிறது. இதையொட்டிய புதிய…
உலக நாடுகளில் கொரோனா பாதிப்புக்கு பலி எண்ணிக்கை 32,139 ஆக…
உலக நாடுகளில் கொரோனா பாதிப்புக்கு பலி எண்ணிக்கை 32,139 ஆக உயர்ந்து உள்ளது. பெய்ஜிங், சீனாவில் தோன்றி உலக நாடுகளை அச்சுறுத்தி வரும் கொரோனாவுக்கு 199 நாடுகள் பாதிக்கப்பட்டு உள்ளன. இதுவரை 6 லட்சத்து 83 ஆயிரத்து 536 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டு உள்ளது. அவர்களில், 1…
இங்கிலாந்து பிரதமர், நாட்டு மக்களுக்கு கடிதம் – ‘கொரோனா வைரசால்…
கொரோனா வைரசால் நிலைமை மோசமாகும் என்று இங்கிலாந்து பிரதமர் போரிஸ் ஜான்சன், தன் நாட்டு மக்களுக்கு கடிதம் மூலம் எச்சரிக்கை விடுக்கிறார். லண்டன், யு.கே. என்று அழைக்கப்படுகிற இங்கிலாந்து, ஸ்காட்லாந்து, வேல்ஸ், வடக்கு அயர்லாந்து ஆகிய பகுதிகளில் கொரோானா வைரஸ் தனது ஆதிக்கத்தை பரப்பி வருகிறது. இளவரசர் சார்லஸ்…
கோவிட்-19 : இத்தாலியில் 10,000 பேர் இறந்தனர்
இத்தாலியில் கோவிட்-19 பாதிக்கப்பட்டவர்களில் இறப்பு எண்ணிக்கை சனிக்கிழமை 10,000 உயிர்களைத் தாண்டியுள்ளது. இதனால் நாட்டின் முடக்க உத்தரவு தொடர வாய்ப்புள்ளது என்று சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. 24 மணி நேரத்திற்குள் 889 பேர் இறந்ததாக இத்தாலிய அதிகாரிகள் கூறியுள்ளனர். இதனால் மொத்த உயிரிழப்புகளின் எண்ணிக்கையை 10,023 ஆகக்…
கொரோனா வைரஸ்: சர்வதேச பாதிப்பு எண்ணிக்கை 6 லட்சத்தை தாண்டியது
6,02,262 பேருக்கு கோவிட்-19 தொற்று உலகம் முழுவதும் கொரோனா வைரஸால் உண்டாகும் கோவிட்-19 நோய்த் தொற்றுக்கு ஆளானவர்கள் எண்ணிக்கை ஆறு லட்சத்தை கடந்துள்ளது. அமெரிக்காவின் ஜான் ஹாப்கின்ஸ் பல்கலைக்கழகத்தின் கொரோனா வைரஸ் தகவல் மையம் வெளியிட்டுள்ள தரவுகளின்படி, இந்திய நேரப்படி சனிக்கிழமை 03.00 மணி வரை உலகம் முழுவதும்…
கொரோனா வைரஸ்: சீனாவை விஞ்சிய அமெரிக்கா
85,000க்கும் மேற்பட்ட நோய்த்தொற்றுகளுடன் உலகிலேயே கொரோனா வைரஸால் அதிகமானோர் பாதிக்கப்பட்ட நாடாக அமெரிக்கா உருவெடுத்துள்ளது. ஜான்ஸ் ஹாப்கின்ஸ் பல்கலைக்கழகத்தின் சமீபத்திய தரவின்படி, கொரோனா வைரஸ் முதன் முதலில் கண்டறியப்பட்ட சீனா (81,782), இந்த தொற்றால் பேரழிவை சந்தித்து வரும் இத்தாலி (80,589) உள்ளிட்ட நாடுகளை விஞ்சிய அமெரிக்காவில் இதுவரை…
கொரோனா வைரஸ்: பலத்த அடிவாங்கிய அமெரிக்க பொருளாதாரம்
கடந்த பிப்ரவரி 4 அன்று நாட்டு மக்களுக்கு உரையாற்றினார் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப். அப்போது அவர், "வேலைவாய்ப்புகள் அதிகமாகின்றன. வருமானங்கள் உயர்கின்றன. ஏழ்மை நிலை சரிந்து வருகிறது. குற்றங்கள் நடப்பது குறைகிறது, நம்பிக்கை மலர்கிறது, நமது நாடு செழிப்பாகிறது" என்று தெரிவித்தார். 21.44 ட்ரில்லியன் டாலர்கள் மதிப்புள்ள…
நியூயார்க் நகரை நிலைகுலைய வைத்த கொரோனா வைரஸ்
கொரோனா வைரஸ் தாக்கத்தால் அமெரிக்காவின் முக்கிய நகரமான நியூயார்க் நிலைகுலைந்து போயுள்ளது என மேயர் பில் டி பிளாசியோ தெரிவித்துள்ளார். நியூயார்க்: சீனாவில் தோன்றிய கொரோனா வைரசின் தாக்கம் தற்போது உலகையே அச்சுறுத்தி வருகிறது. கொரோனாவால் பாதிப்பு அடைந்தோர் எண்ணிக்கையில் இத்தாலி, ஸ்பெயினை தொடர்ந்து அமெரிக்கா அந்த வரிசையில்…
கொரோனாவின் கொலைவெறியை தென் கொரியா கட்டுப்படுத்தியது எப்படி?
சீயோல்: கொரோனா வைரசால் அதிகம் பாதிக்கப்பட்ட நாடுகளின் பட்டியலில், 2வது இடத்தில் இருந்த தென்கொரியா, வைரஸ் பரவலைக் கட்டுப்படுத்தி, தற்போது, 9வது இடத்துக்குச் சென்றுள்ளது. சவுதி அரேபியாவில் கடந்த 2012ம் ஆண்டு உருவான மெர்ஸ் (MERS - Middle East respiratory syndrom) என்ற சுவாசத் தொற்று நோய்,…
கொரோனா வைரஸ்: எந்தெந்த பரப்புகளில் எவ்வளவு நேரம் உயிர் வாழும்?
கோவிட்-19 வைரஸ் தொற்றை உண்டாக்கும் சார்ஸ்-கொரோனா வைரஸ்-2 (Sars-CoV-2) என்று பெயரிடப்பட்டுள்ள வைரஸ் கிருமியிடம் இருந்து தப்பிக்க கைப்பிடியை பிடிக்காமல் முழங்கையால் அழுத்திக் கதவுகளைத் திறப்பது, அலுவலக மேசைகளை கிருமிநாசினி மூலம் அடிக்கடி சுத்தம் செய்வது, பேருந்துகளில் கைபிடியைப் பிடிக்காமல் பயணிப்பது உள்ளிட்டவற்றை உலகெங்கும் உள்ள மக்கள் பின்பற்றி…
கொரோனா வைரஸ்: கடும் பாதிப்பில் இத்தாலி, ஸ்பெயின், அமெரிக்கா
கொரோனா வைரஸ் தொற்றின் தாக்கம் ஸ்பெயினில் தொடர்ந்து தீவிரமாக இருந்து வருகிறது நேற்று (செவ்வாய்க்கிழமை) ஒரே நாளில் ஸ்பெயினில் 514 பேர் உயிரிழந்துள்ளனர். இதனால் அந்நாட்டில் இதுவரை உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 2991-ஆக அதிகரித்துள்ளது. கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 42,058-ஆக அதிகரித்துள்ளது. ஐரோப்பாவில் இத்தாலிக்கு அடுத்து அதிகம் பாதிக்கப்பட்ட…
அமெரிக்காவில் இந்தியர்களுக்கு பரிசோதனை மறுப்பா?
வாஷிங்டன்: அமெரிக்காவில், 43 ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்களுக்கு, 'கொரோனா' வைரஸ் பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளதாகவும், இதுவரை, 545 பேர் பலியாகியுள்ளதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது. கலிபோர்னியா, நியூயார்க் மாகாணங்களில் பாதிப்பு அதிகம் உள்ளதால், இங்கு வசிக்கும் மக்கள் பீதி அடைந்துள்ளனர். அமெரிக்காவில், வெளிநாடுகளைச் சேர்ந்த, ஒரு கோடிக்கும் அதிகமானோர், முறையான ஆவணங்கள் எதுவுமின்றி…
கொரோனா வைரசை கட்டுப்படுத்த 69 வகை மருந்துகள் பரிசோதனை
கொரோனா வைரசை கட்டுப்படுத்த 69 வகை மருந்துகள் பரிசோதிக்கப்பட்டு உள்ளதாக ஆராய்ச்சியாளர்கள் குழு தெரிவித்துள்ளது. நியூயார்க்: உயிர்க்கொல்லி நோயான கொரோனா வைரசை கட்டுப்படுத்த இன்னும் மருந்துகள் கண்டுபிடிக்கவில்லை. எனவே பல்வேறு மருந்து, மாத்திரைகள் மூலம் இந்நோயை கட்டுப்படுத்த முடியுமா? என ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அந்த வகையில் 69…
கொரோனா வைரஸ்: சீனாவை காட்டிலும் இத்தாலியில் இரட்டிப்பான உயிரிழப்பு –…
உலக அளவில் கொரோனா தொற்று பாதிப்பு உறுதி செய்யப்பட்டவர்களின் எண்ணிக்கை 3,78,601-ஆக உயந்துள்ளதாக ஜான்ஸ் ஹாப்கின்ஸ் பல்கலைக்கழகம் கொரோனா தொடர்பாக வெளியிட்ட செய்தி தெரிவிக்கிறது. அதே வேளையில் இதுவரை 16,505 பேர் கொரோனா தொற்று பாதிப்பால் உயிரிழந்துள்ளனர். கடந்த இரண்டு வாரங்களாக மிக கடுமையாக பாதிக்கப்பட்ட இத்தாலியில் 6,077…
சீனா மூடி மறைத்த ரகசியம்; டிரம்ப் மீண்டும் பாய்ச்சல்
வாஷிங்டன்: 'சீன அரசு, கொரோனா பாதிப்பு குறித்த தகவல்களை ரகசியமாக வைத்திருந்தது. அதனால் தான், அமெரிக்கா உட்பட உலக நாடுகளால் முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்க முடியவில்லை' என, அமெரிக்க அதிபர், டொனால்டு டிரம்ப், மீண்டும் குற்றஞ்சாட்டியுள்ளார். சீனாவில் துவங்கிய, கொரோனா வைரஸ், உலகெங்கும் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தி வருகிறது.…
கொரோனா பாதிப்பு- உலகளவில் பலி எண்ணிக்கை 14,654 ஆக உயர்வு
கொரோனா வைரசால் உலகம் முழுவதும் இதுவரை 14 ஆயிரத்து 654 பேர் உயிரிழந்துள்ளனர். இத்தாலியில் தொடர்ந்து உயிர்ப்பலி அதிகரித்து வருகிறது. ஜெனிவா: சீனாவின் உகான் நகரில் இருந்து பரவத் தொடங்கிய கொரோனா வைரஸ், உலகம் முழுவதும் 192 நாடுகளில் பரவி அச்சுறுத்தி வருகிறது. ஐரோப்பிய நாடுகளில் ஒன்றான இத்தாலி,…
கொரோனா கோர தாண்டவம்
உலக அளவில் கொரோனா தொற்று காரணமாக ஒரே நாளில் 1,600 மரணங்கள் நிகழ்ந்திருப்பதை உலக சுகாதார நிறுவனத்தின் அறிக்கை வெளிக்காட்டுகிறது. உலகில் ஏற்படும் கொரோனா வைரஸ் தொற்று குறித்தும், அதனால் நிகழும் மரணங்கள் குறித்தும் ஒவ்வொரு நாளும் சூழ்நிலை அறிக்கைகளை வெளியிடுகிறது உலக சுகாதார நிறுவனம். அவற்றில் இதுவரை…























