மலேசியாவில் பாகிஸ்தானின் முதலீடுகள் 39.7 கோடி அமெரிக்க டாலர்களாக அல்லது சுமார் 1.76 பில்லியனாக உயர்ந்துள்ளதாக பிரதமர் அன்வார் இப்ராஹிம் தெரிவித்தார். இன்று மாலை பாகிஸ்தான் பிரதமர் ஷெஹ்பாஸ் ஷெரீப்புடன் தொலைபேசியில் பேசியதைத் தொடர்ந்து, பாகிஸ்தானில் இருந்து, குறிப்பாக விவசாயம், பெட்ரோ கெமிக்கல் மற்றும் பயோமாஸ் துறைகளில் மேலும்…
இம்ரான் கான்: “இந்தியா தீவிரவாத சித்தாந்தத்துடன் பேரழிவை நோக்கி செல்கிறது”
இந்தியா தீவிரவாத சித்தாந்தத்துடன் பேரழிவை நோக்கி செல்கிறது என பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் குற்றம் சாட்டியுள்ளார். பாகிஸ்தான் நிர்வாகத்துக்குட்பட்ட காஷ்மீரில் உள்ள நாடாளுமன்றத்தில் பேசிய பிரதமர் இம்ரான் கான், காஷ்மீர் விவகாரத்தில் நரேந்திர மோதி பெரிய தவறை செய்து கொண்டிருக்கிறார் என்றும், மோதி தனது இறுதி ஆட்டத்தை…
நலத்திட்டங்களை அனுபவிக்கும் வெளிநாட்டினருக்கு செக்..!
அரசின் நலத்திட்டங்களை பெறும் அளவிற்கு குறைந்த ஊதியம் பெறும் தொழிலாளர்கள் நிரந்தரமாக வசிப்பதற்கான அனுமதி வழங்கப்படாது என்ற அமெரிக்க அரசின் அறிவிப்பு, அதிர்வலைகளை ஏற்படுத்தியிருக்கிறது. குறைந்த ஊதியத்தில் பணியாற்றும் வெளிநாடுகளைச் சேர்ந்த தொழிலாளர்கள், அமெரிக்காவில் தங்கியிருந்து பணியாற்றுவதற்கான புதிய விதிமுறைகளை, அந்நாட்டு அரசு அறிவித்திருக்கிறது. அமெரிக்காவில், மெக்சிக்கோ உள்ளிட்ட…
ரஷ்யா ஆர்க்டிக் பகுதியில் ரகசிய அணு ஏவுகணை சோதனை
ஆர்க்டிக் பகுதியில் ரஷ்யாவின் ஏவுகணை பரிசோதனை பல விதமான கேள்விகளையும், ஐயங்களையும் எழுப்பி உள்ளது. அண்மையில் ஏவுகணையின் என்ஜின் வெடித்ததில் ஐந்து ரஷ்ய அணு விஞ்ஞானிகள் பலியானார்கள். அவர்களின் உடல், மாஸ்கோவிலிருந்து கிழக்கே 373 கி.மீ தொலைவில், அணு ஆயுதங்கள் உற்பத்தி தொழிற்சாலைகள் இருக்கும் சரோவ் பகுதியில் புதைக்கப்பட்டது.…
ஹாங்காங் விமான நிலையத்தை முற்றுகையிட்ட போராட்டக்காரர்கள்!
ஹாங்காங்கில் அந்நாட்டு அரசுக்கு எதிரான போராட்டக்காரர்கள், விமான நிலையத்தை முற்றுகையிட்டதால் அனைத்து விமான சேவைகளும் ரத்து செய்யப்பட்டன. ஹாங்காங்கில் குற்றமிழைத்தவர்களை சீனாவுக்கு கொண்டு சென்று விசாரிக்கும் சட்டமசோதாவுக்கு கடும் எதிர்ப்பு எழுந்த நிலையில் அதனை நிறைவேற்றாமல் அந்நாட்டு அரசு கைவிட்டது. ஆனாலும் ஹாங்காங் அரசின் தலைவர் பதவி விலகக்…
தான்ஸானியா: எண்ணெய்த் தாங்கி வெடிப்பில் 69 பேர் கொல்லப்பட்டனர்
கசிந்த பெற்றோலைப் பெறுவதற்கு சனத்திரள் விரைந்த நிலையில் விபத்துக்குள்ளான எண்ணெய்த் தாங்கியொன்று வெடித்ததில் 69 பேர் தான்ஸானியாவின் பொருளாதாரத் தலைநகரமான டார் எஸ் சலாமுக்கு மேற்கு நகரமான மொரொகொரோவுக்கு அருகில் நேற்று கொல்லப்பட்டுள்ளனர். இந்நிலையில் தான்ஸானியா தொலைக்காட்சியின் ஒளிபரப்பில், தாங்கள் தற்போது 69 பேரின் இழப்பை நினைவுகூருவதாகத் தெரிவித்த…
ஹாங்காங் போராட்டம்: காவல்துறை மீது பதில் தாக்குதல் மற்றும் பிற…
அரசுக்கு எதிரான போராட்டக்காரர்களுடன் மீண்டுமொருமுறை மோதி உள்ளது ஹாங்காங் காவல்துறை. கடந்த பத்து வாரங்களாக பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து ஹாங்காங் மக்கள் போராடி வருகிறார்கள். இதன் காரணமாக அங்கு அமைதியின்மை நிலவுகிறது. உள்ளூர் நேரப்படி ஞாயிற்றுக்கிழமை இரவு போராட்டக்காரர்கள் மீது கண்ணீர் புகைகுண்டு வீசியது காவல்துறை. படத்தின் காப்புரிமைGETTY…
காஷ்மீர் பிரச்சனையில் இந்தியாவுக்கு எதிராக பாகிஸ்தான் என்ன செய்ய முடியும்?
பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் தனது ஓராண்டு பதவி காலத்தை நிறைவு செய்ய இருக்கும் நிலையில், காஷ்மீரை இரண்டாக பிரித்து யூனியன் பிரதேசங்களாக பிரிக்கின்ற இந்தியாவின் முடிவு வந்துள்ளது. இந்த எதிர்பாராத சூழ்நிலையில், இது தொடர்பாக பல்வேறு நிகழ்வுகள் அடுத்தடுத்து நிகழ்ந்து வரும் நிலையில், இனி என்ன நடக்கும்…
இந்தியாவின் உள்நாட்டு விவகாரத்தில் தலையிட விரும்பவில்லை- அமெரிக்கா!
காஷ்மீர் தொடர்பான தங்கள் கொள்கையில் எந்த மாற்றமும் இல்லை என அமெரிக்கா கூறியுள்ளது. இதுகுறித்து பேசிய அந்நாட்டு வெளியுறவுத்துறை செய்தித் தொடர்பாளர் மோர்கன் ஆர்டகஸ், பாங்காக்கில் நடந்த ஆசியான் மாநாட்டில் இந்தியப் பிரதிநிதி யாகப் பங்கேற்ற வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கரைச் சந்தித்துப் பேசியதாக கூறினார். இந்தியா மற்றும் பாகிஸ்தானால்…
இந்தியா – பாகிஸ்தானுக்கு சீனா வலியுறுத்தல்!
இந்தியாவும், பாகிஸ்தானும் பிரச்சினைகளுக்கு பேச்சுவார்த்தை மூலம் தீர்வு காண சீனா வலியுறுத்தியுள்ளது. காஷ்மீருக்கான சிறப்பு அந்தஸ்தை இந்தியா ரத்து செய்துள்ளதற்கு எதிர்ப்பு தெரிவித்த பாகிஸ்தான் இந்த விவகாரத்தை ஐ.நா.பாதுகாப்புச் சபைக்கு கொண்டு செல்லப்போவதாகத் தெரிவித்தது. இந்நிலையில் காஷ்மீர் பிரச்சினையில் தங்களுக்கு உதவக் கோரி பாகிஸ்தான் வெளியுறவு அமைச்சர் ஷா…
பேருந்து மூலம் பயணிகளிடம் குப்பை சேகரிக்கும் விநோத நடைமுறை!
இந்தோனேஷியாவில், பேருந்து மூலம் பயணிகளிடம் குப்பை சேகரிக்கும் வித்தியாசமான நடைமுறை அமலுக்கு வந்துள்ளது. உலகளவில் ஆண்டு தோறும் சுமார் 8 மில்லியன் டன் குப்பைகள் கடலில் சேகரமாகிறது. கடல் சுற்றுசூழல் மாசு ஏற்படுத்தும் நாடுகளில், சீனாவுக்கு அடுத்தப்படியாக, இந்தோனேஷியா இருந்து வரும் நிலையில், வருகிற 2025ம் ஆண்டுக்குள், கடலில்…
இந்தியா – பாகிஸ்தான் இடையே செல்லும் சம்ஜவுதா எக்ஸ்பிரஸ் நிறுத்தம்
காஷ்மீருக்கு இந்தியா அளித்துவந்த சிறப்புரிமையை பறித்ததுடன், காஷ்மீரை இரண்டாகப் பிரித்து இரண்டையும் அதிகாரம் குறைந்த யூனியன் பிரதேசங்களாக இந்தியா அறிவித்துள்ள நிலையில், அதை எதிர்த்து தமது தூதரை திரும்பப் பெறுவதாக பாகிஸ்தான் அறிவித்தது. வணிக உறவையும் துண்டித்துக் கொள்வதாக அறிவித்திருந்தது. இந்நிலையில் இந்தியா - பாகிஸ்தான் இடையே செல்லும்…
வெனிசுவேலா மீது பொருளாதாரத் தடை விதித்தார் ட்ரம்ப்
வெனிசுவேலா ஜனாதிபதி நிக்கொலஸ் மதுரோ, அவரது அரசாங்கத்துக்கெதிரான புதிய நகர்வாக, வெனிசுவேலாக்கெதிராக பொருளாதாரத் தடையொன்றை விதிக்கும் நிறைவேற்று ஆணையொன்றில் ஐக்கிய அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் கைச்சாத்திட்டுள்ளார். அந்தவகையில், நேற்று இரவு கைச்சாத்திடப்பட்ட குறித்த நிறைவேற்று ஆணையின்படி ஐக்கிய அமெரிக்காவிலுள்ள வெனிசுவேலா அரசாங்கத்தின் சொத்துக்கள் அனைத்தும் முடக்கப்படும் என்பதோடு,…
இந்தியத் தூதரை வெளியேற்றுகிறது பாகிஸ்தான்: இரு தரப்பு வணிகத்தையும் துண்டிக்கிறது
இந்திய நிர்வாகத்தில் உள்ள காஷ்மீருக்கு இருந்த சிறப்புரிமைகளை பறிக்கவும், அந்த மாநிலத்தை இரண்டு யூனியன் பிரதேசங்களாகப் பிரிக்கவும் இந்தியா முடிவெடுத்த நிலையில் அதற்கு பாகிஸ்தான் கடுமையாக எதிர்வினையாற்றியுள்ளது. இதையடுத்து அணு ஆயுத வல்லமை மிக்க இரு அண்டை நாடுகளின் உறவில் சிக்கல் தீவிரமடைந்துள்ளது. இனி இந்தியாவுடன் இருதரப்பு வர்த்தகத்தை…
‘அணு ஆயுதம் தயாரிக்க இணையத்தில் பணம் திருடிய வடகொரியா’
தனது அணுஆயுத திட்டங்களுக்கு தேவையான நிதியை பெறுவதற்காக, இணைய திருட்டில் ஈடுபட்டு இரண்டு பில்லியன் டாலர்களை (இந்திய ரூபாய் மதிப்பில் சுமார் 14,000 கோடி) வடகொரியா பெற்றுள்ளதாக ஐக்கிய நாடுகள் சபை வெளியிட்டுள்ள அறிக்கையொன்றில் குறிப்பிடப்பட்டுள்ளது. வங்கிகள் மற்றும் கிரிப்டோகரன்சிகள் எனும் மின்னணு பணத்தை மையமாக வைத்து நடத்தப்பட்ட…
காஷ்மீர் விவகாரம்: ”இந்தியா நிதானத்துடன் செயல்பட வேண்டும்” – சீனா…
காஷ்மீர் விவகாரத்தில் இந்தியா எடுத்துள்ள நடவடிக்கைகள் தொடர்பாக சீன கருத்து தெரிவித்துள்ளது. சீன வெளியுறவுத் துறையின் செய்தி தொடர்பாளர் ஹுவா சூன்யிங், "காஷ்மீர் பகுதியின் அமைதி மற்றும் ஸ்திரத்தன்மையை காக்க வேண்டும்," என்று கூறி உள்ளார். மேலும், "சீன நிலப்பகுதியின் இறையாண்மையை அண்மைக்காலமாக இந்தியா குறைத்து மதிப்பிட்டு ஒருதலைப்பட்சமாக…
வடகொரியா மீண்டும் ஏவுகணை சோதனை: தென்கொரிய – அமெரிக்க ராணுவப்…
அடையாளம் தெரியாத இரண்டு ஏவுகணைகளை ஏவி மீண்டும் சோதனை செய்துள்ளது வட கொரியா. இரு வாரங்களில் வட கொரியா நான்காவது முறையாக இவ்வாறு செய்துள்ளது என தென் கொரிய ராணுவம் தெரிவித்துள்ளது. தென் ஹ்வாங்ஹே மாகாணத்தில் இருந்து, கிழக்கில் உள்ள கடல் பகுதிக்கு இந்த ஏவுகணை ஏவப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.…
கார்கள் மோதி கோர விபத்து – 19 பேர் பலி!
எகிப்து நாட்டில், கெய்ரோ நகரின் மத்தியப் பகுதியில், அதிவேகமாகச் சென்ற கார், எதிரே வந்த கார்களின் மீது மோதி வெடித்துச் சிதறியது. இதில் 19 பேர் தீயில் எரிந்தும், உடல் சிதறியும் உயிரிழந்தனர். அங்குள்ள நெருக்கடி மிகுந்த சாலையில் போக்குவரத்து விதியை மீறி கார் ஒன்றை, மர்ம நபர்…
டெக்சாஸில் துப்பாக்கிச் சூடு நடத்தியவனின் கட்டுரை!
அமெரிக்காவின் டெக்சாஸ் மாகாணத்தில் துப்பாக்கிச் சூடு நடத்தியதாகப் பிடிபட்டவன ஹிஸ்பேனியர்களின் ஊடுருவல் குறித்து எழுதியதாகக் கருதப்படும் கட்டுரை வெளியாகியுள்ளது. 21 வயதான பாட்ரிக் க்ரூசியஸ் வெள்ளை மேலாதிக்க சித்தாந்தம் கொண்டவன். அவன், டெக்சாஸ்-ன் வால்மார்டில் நடத்திய துப்பாக்சிச் சூட்டில் 20 பேர் கொல்லப்பட்டனர். இதனிடையே கொல்லப்படுவதற்கு முன் பாட்ரிக்…
அமெரிக்கா 24 மணி நேரத்தில் 2 துப்பாக்கிச்சூடு சம்பவங்கள் 29…
டெக்சாஸ் மற்றும் ஒஹாயோ பகுதிகளில் நடந்த இருவேறு துப்பாக்கிச்சூடு சம்பவங்களில் 29 பேர் பலியாகி உள்ளனர். டெக்சாஸ் துப்பாக்கிச்சூடு அமெரிக்காவின் டெக்சாஸ் மாகாணத்திலுள்ள எல் பசோ எனும் நகரில் நடத்தப்பட்ட துப்பாக்கிச்சூட்டில் 20 பேர் கொல்லப்பட்டனர்; 26 பேர் காயங்களுடன் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். "டெக்சாஸின் வரலாற்றில்…
இரான்: வளைகுடா பகுதியில் மேலும் ஒரு வெளிநாட்டு எண்ணெய் கப்பலை…
வளைகுடா கடல் பகுதியில் மேலும் ஒரு வெளிநாட்டு எண்ணெய் கப்பலை இரான் பிடித்து வைத்துள்ளதாக அந்நாட்டு அரசு ஊடகம் தெரிவிக்கிறது. ஏதோ ஒரு அரபு நாட்டிற்கு எரிபொருளை கடத்தி சென்ற வெளிநாட்டு எண்ணெய் கப்பலை பாரசீக வளைகுடா பகுதியில் புரட்சிகர காவல்படையின் கப்பற்படை மடக்கி பிடித்ததாக தெரிவிக்கப்படுகிறது. அந்த…
பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான்: காஷ்மீர் பிரச்சனையில் மூன்றாவது தரப்பு…
காஷ்மீர் பிரச்சனையில் மூன்றாவது தரப்பு தலையீட்டை பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் கோரி உள்ளார். காஷ்மீர் பிரச்சனை இந்த பிராந்திய சிக்கலாக உருவெடுக்கலாம் என்று கூறியுள்ள அவர், ஒரு ஸ்திரதன்மையை கொண்டுவர நிச்சயம் மூன்றாம் தரப்பு தலையீடு அவசியம் என கூறி உள்ளார். இம்ரான் கான் பகிர்ந்துள்ள ட்வீட்டில்,…
அகமது அதீப்: தஞ்சம் கோரிய மாலத்தீவு முன்னாள் துணை அதிபர்…
சட்டவிரோதமாக இந்திய எல்லைக்குள் நுழைய முயன்ற மாலத்தீவு முன்னாள் துணை அதிபர் அகமது அதீப் இன்று, சனிக்கிழமை, காலை மாலத்தீவு அதிகாரிகளிடம் திரும்ப ஒப்படைக்கப்பட்டார். தமது சொந்த நாட்டில் தமது உயிருக்கு அச்சுறுத்தல் இருப்பதால் இந்தியாவில் அரசியல் தஞ்சம் வேண்டும் என்று அவர் விடுத்த கோரிக்கையை இந்திய அரசு…
அணுஆயுத ஒப்பந்தம்: புதினுக்கு அதிர்ச்சி அளித்த டிரம்ப் – அடுத்தது…
ரஷ்யா மற்றும் சீனா இருநாடுகளும் ஒரு புதிய அணு ஆயுத ஒப்பந்தத்தில் கையெழுத்திட வேண்டும் என்று அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் கூறியுள்ளார். இந்த யோசனை தொடர்பாக தான் ரஷ்யா மற்றும் சீனா ஆகிய இருநாடுகளுடனும் பேசியிருப்பதாக கூறும் அதிபர் டிரம்ப், இதுகுறித்து அந்நாடுகள் மிகவும் ஆர்வத்துடன் இருப்பதாகவும்…
























