5000 பெண்களை வைத்து விபச்சாரம்: கோடிக்கணக்கில் பணம் குவித்த கணவன்,…

டெல்லியில் 5000 பெண்களை வைத்து விபச்சாரம் செய்த கணவன், மனைவி ஆகியோரை பொலிசார் கைது செய்துள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. டெல்லியில் உள்ள ஜி.பி. சாலையில் சிவப்பு விளக்கு பகுதி ஒன்று இயங்கி வருகிறது. இங்குள்ள விபச்சாரத் தொழிலை டெல்லி குற்றப்பிரிவு பொலிசார் கண்காணித்து வருகின்றனர். இந்நிலையில் அப்பகுதியின்…

ரூ.500 கட்டணத்தில் சிறைக்கைதியாக வாழ வாய்ப்பு! எந்த நாட்டில் தெரியுமா?

தெலுங்கானா மாநிலத்தில் சுற்றுலா பயணிகளை கவரும் வகையில் ஒருநாள் முழுவதும் சிறைத்தண்டனை அனுபவிக்க 500 ரூபாய் கட்டணம் வசூலிக்கப்படுகிறது. மேடக் மாவட்டம், சங்காரெட்டியில் உள்ள 220 ஆண்டு பழைமை வாய்ந்த மாவட்ட மத்திய சிறை தற்போது அருங்காட்சியமாக செயல்பட்டு வருகிறது. அருங்காட்சியகத்தை பார்வையிட வரும் சுற்றுலா பயணிகளை கவரும்…

நடுரோட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்த நபர்! கண்டுகொள்ளாமல் சென்ற மக்கள்

மும்பையில் மக்கள் நடமாட்டம் அதிகமுள்ள பரபரப்பான சாலையில் நபர் ஒருவர், மரத்தில் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார். இதுபற்றி தகவலறிந்த பொலிசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று, நபரை காப்பாற்றி மருத்துவமனைக்கு கொண்டு சென்றுள்ளனர். எனினும் செல்லும் வழியிலேயே அவர் உயிரிழந்ததாக தெரிகிறது. இதனையடுத்து அப்பகுதியில் சாலையில்…

எவரெஸ்டில் ஏறியதாக பொய் கூறிய இந்திய தம்பதிக்கு நேபாள அரசு…

உலகின் மிக உயர்ந்த சிகரமான எவரெஸ்டில் ஏறி சாதனை படைத்ததாக காட்டும் வகையில், போலி புகைப்படங்களை வெளியிட்டு ஏமாற்றிய, இந்திய தம்பதிக்கு, நேபாளத்தில் உள்ள மலைகளில் ஏறுவதற்கு, அந்த நாட்டு அரசு, 10 ஆண்டுகள் தடை விதித்துள்ளது. இந்தியாவைச் சேர்ந்த தினேஷ் மற்றும் தாரகேஸ்வரி ரதோட் ஆகிய இருவரும்,…

நாயை மாடியிலிருந்து தூக்கி வீசிய மருத்துவ மாணவருக்கு ரூ.2 லட்சம்…

4–வது மாடியில் இருந்து நாயை தூக்கி வீசும் வீடியோ காட்சி கடந்த ஜுலை மாதம் பேஸ்புக்’கில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது. இதனையடுத்து நடைபெற்ற விசாரணையில் மாடியில் இருந்து நாயை தூக்கி வீசியவர் திருநெல்வேலியைச் சேர்ந்த கவுதம்சுதர்சன் (வயது 22) என்றும், அந்தக்காட்சியை செல்போனில் படம் பிடித்தவர் அவரது நண்பர்…

மருத்துவ உதவி மறுக்கப்பட்ட சிறுவன் தந்தையின் தோளிலேயே உயிரிழந்தார்

உத்தரப்பிரதேச மாநிலத்தின் கான்பூரில் மருத்துவ உதவி மறுக்கப்பட்ட அலட்சியத்தினால் 12 வயது சிறுவன் தந்தையின் தோள்களிலேயே பரிதாபமாக உயிரிழந்த துயரச் சம்பவம் நடந்துள்ளது. மருத்துவமனைகளின் அலட்சியம், மற்றும் போதிய மருத்துவ வசதியின்மை விவகாரம் சிலகாலமாக செய்திகளில் அடிபட்டு வந்தன. இந்நிலையில் நடந்த இந்தத் துயரச் சம்பவம் மருத்துவமனைகளின் அலட்சியப்…

தமிழக விவசாயிகள் போராட்டம்: சரக்கு, பேருந்து போக்குவரத்து ஸ்தம்பித்தது

சென்னை: காவிரியில் தண்ணீர் திறக்காத கர்நாடக அரசைக் கண்டித்து விவசாய சங்கங்கள் நடத்தி வரும் போராட்டத்தால் தமிழகம் ஸ்தம்பித்துள்ளது. தமிழக விவசாயிகளின் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்து சத்தியமங்கலத்தில் 200 சரக்கு லாரிகள் நிறுத்தப்பட்டுள்ளன. பாதுகாப்பு கருதி கர்நாடகத்தில் இருந்து தமிழத்திற்கு வரும் பேருந்துகளும் நிறுத்தப்பட்டுள்ளன. தமிழகத்திற்கான காவிரி நீரை…

காவிரி பிரச்சினை… தமிழகத்தில் இன்று முழு அடைப்புப் போராட்டம்!

கர்நாடகத்திடமிருந்து காவிரி நீர் பெற்றுத் தர வலியுறுத்தி தமிழகத்தில் செவ்வாய்க்கிழமை முழு அடைப்புப் போராட்டம் நடைபெற உள்ளது. இதையொட்டி, ஏறத்தாழ ஆயிரம் இடங்களில் சாலை மறியல் போராட்டமும், 100 இடங்களில் ரயில் மறியல் போராட்டமும் நடத்தப்படவுள்ளன. சம்பா சாகுபடி மேற்கொள்வதற்கு காவிரியில் கர்நாடகத்திடமிருந்து தண்ணீர் பெற்றுத் தர மத்திய,…

மனைவியின் சடலத்தை சுமந்த கணவனுக்கு பஹ்ரைன் பிரதமர் உதவி!

ஒடிசாவில், இறந்த மனைவியின் சடலத்தை, எடுத்துச் செல்ல வாகன வசதியில்லாமல், தன் தோளில் சுமந்து சென்ற கணவருக்கு உதவிட பஹ்ரைன் பிரதமர் முன்வந்துள்ளார். ஒடிசா மாநிலத்திலுள்ள காலஹந்தி மாவட்டத்தைச் சேர்ந்த, பழங்குடியினத்தவரான தனா மாஜி(49) தன் மனைவி அமாந்த் தேயை(42), காசநோய் சிகிச்சைக்காக அங்குள்ள அரசு மருத்துவமனையில் அனுமதித்திருந்தார்.…

கெளரவ கொலைக்கு பயந்து தீயில் கருகிய காதலர்கள்….? திருச்சியில் சோகம்..!

திருச்சியில் காதலன் தன்னுடன் பேச மறுத்ததால், காதலன் வீட்டின் முன்பு தீக்குளித்த காதலியின் செயல் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. திருச்சியில் பாலக்கரை  பகுதியை சேர்ந்த மின்வாரிய ஊழியரின் மகள் கலா இவர் அங்குள்ள தனியார் பொறியியல் கல்லூரியில் மூன்றாம் ஆண்டு படித்து வருகிறார். இவர் அதே பகுதியை சேர்ந்த வைரவன்  என்ற…

காஷ்மீரில் பற்றி எரியும் நெருப்பில் எண்ணெய் ஊற்றுகிறது- மெகபூபா முப்தி…

டெல்லி: ஜம்மு காஷ்மீர் இளைஞர்கள் கைகளில் கற்களை ஏந்த காரணமே பாகிஸ்தானியர்களின் தூண்டுதல்தான் என்று அம்மாநில முதல்வர் மெகபூபா முப்தி சாடியுள்ளார். ஜம்மு காஷ்மீரில் 50 நாட்களாக வன்முறை நீடித்து வருகிறது. அம்மாநிலத்தின் ஒட்டுமொத்த இயல்பு வாழ்க்கையுமே அடியோடு நாசமாகிப் போய்விட்டது.   இந்த நிலையில் அம்மாநில முதல்வர்…

பேருந்தில் இறந்த மனைவி: கணவன், கைகுழந்தையுடன் கீழே இறக்கிவிட்ட நடத்துனர்

மத்தியபிரதேச மாநிலத்தில் பேருந்தில் இருந்து வலுக்கட்டாயமாக இறக்கிவிட்டதால், பிறந்து 5 நாட்களே ஆன குழந்தை மற்றும் இறந்த மனைவியுடன் தவித்த நபரை வழக்கறிஞர்கள் மீட்டுள்ளனர். மத்திய பிரதேச மாநிலம் தாமோ மாவட்டத்தை சேர்ந்தவர் ராம் சிங் லோதி, இவர் தமது மனைவிக்கு உடல்நிலை சரியில்லாததால் பிறந்து 5 நாள்…

பாவிகளின் தேசம் அழியட்டும்

தாயை இழந்த சிறுமியின் உணர்வு என்னவாக இருக்கும்...? தன்னை பெற்ற தாயை நினைத்து அழுவதா? தந்தையின் நிலையை நினைத்து கதறுவதா? இந்த நாட்டிலா பிறந்தோம் என வருந்துவதா? இந்த மிருகங்களுடனா வாழ்ந்தோம் என வருந்துவதா? இறந்த தாயின் பூத உடலும் தவிக்கும் தந்தையின் இயலாமையும் கலங்கி நிற்கும் பச்சிளம்…

அனைத்து மாவட்டங்களிலும் ஆம்புலன்ஸ் வசதி: மேனகா காந்தி வலியுறுத்தல்

இந்தியாவில் அனைத்து மாவட்டங்களிலும் ஆம்புலன்ஸ் கிடைக்கும் வசதியை உருவாக்க வேண்டும் என மத்திய அமைச்சர் மேனகா காந்தி தெரிவித்துள்ளார். ஒடிசா மாநிலத்தில் மருத்துவமனையில் இறந்த தனது மனைவி உடலை கொண்டு செல்ல ஆம்புலன்ஸ் கிடைக்காததால் சுமார் 10கி.மீ வரை துக்கிக் கொண்டு சென்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.…

லஞ்சம் கொடுப்பதற்காக தெருத் தெருவாக பிச்சை எடுத்த சிறுவன்!

உளுந்தூர்பேட்டை அருகே தந்தையின் இறப்பிற்காக வந்த அரசு உதவித் தொகையை பெறுவதற்கு வீ.ஏ,ஒ விற்கு லஞ்சம் கொடுப்பதற்காக சிறுவன் பிச்சை எடுத்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. உளுந்தூர் பேட்டை அருகே உள்ள எம்.குன்னத்தூர் என்ற கிராமத்தைச் சேர்ந்தவர் விவசாய கூழித் தொழிலாளி கொளஞ்சி (48). இவர் கடந்த…

பள்ளி ஆசிரியர் பச்சமுத்து டூ கல்வித்தந்தை பாரிவேந்தர்!

சென்னை: பள்ளியில் கணித ஆசிரியராக பணியைத் தொடங்கிய பச்சமுத்து இன்றைக்கு கல்வித்தந்தை பாரிவேந்தராக உயர்ந்து நிற்கிறார்.தனது குடும்ப உறுப்பினர்களை அறங்காவலர்களாக கொண்ட அறக்கட்டளை மூலம் எஸ்ஆர்எம் குழுமத்துக்குச் சொந்தமாக 5 வளாகங்களில் செயல்படும் 21 கல்லூரிகளையும், புதிய தலைமுறை, புதிய தலைமுறை கல்வி பத்திரிகைகளையும், புதிய தலைமுறை தொலைக்காட்சியையும்,…

டிஆர்பி வெறியால் பறிபோன உயிர்: சொல்வதெல்லாம் உண்மையால் தற்கொலை செய்து…

சில தொலைக்காட்சிகள் தொடர்ந்து தங்களின் டிஆர்பியை ஏற்றுவதற்காக எந்த எல்லைக்கும் செல்கின்றனர். தற்போது இந்த டிஆர்பி வெறியால் ஒரு உயிர் பறிபோயுள்ளது. பிரபல தொலைக்காட்சியில் பிரபலமான நிகழ்ச்சி சொல்வதெல்லாம் உண்மை. இந்நிகழ்ச்சி எந்த மாதிரியானது என்பது அனைவரும் அறிந்ததே. இந்த தொலைக்காட்சியில் கடந்த சில நாட்களுக்கு முன்பு சமீபத்தில்…

சொத்துக்காகக் கொல்லப்பட்டாரா ஓஷோ?

‘நீங்கள் எந்த அளவு உயிர்ப்புடன் இருக்கிறீர்களோ, அந்த அளவுக்குத் தன்னை அறிய முடியும். நீங்கள் உயிர்ப்புடன் இல்லாவிடில், வாழ்க்கையை அறியவே முடியாது’’ என்பார் ஓஷோ. 26 ஆண்டுகள் ஆனப் பின்னும் அவர் மரணம் குறித்த சர்ச்சை உயிர்ப்புடன்தான் இருக்கிறது. ஆனால், விடையைத்தான் அறிய முடியவில்லை. ஓஷோ மரணத்தில் சர்ச்சை!…

மனைவி சடலத்தை தோளில் போட்டுக்கொண்டு, மகளுடன் 10 கி.மீ நடந்த…

புவனேஸ்வர்: மருத்துவமனை வாகன வசதியை ஏற்படுத்தி தராததால் இறந்துபோன மனைவியை தோளில் தூக்கிப்போட்டு 10 கி.மீ நடந்து சென்ற கணவரின் படம் வைரலாகியுள்ளது. ஒடிசா மாநிலம் கலஹன்டி பகுதியை சேர்ந்தவர் தனா மஜி. இவரது மனைவி அமன்கடி. டி.பி.நோயால் உடல் நலம் பாதிக்கப்பட்ட அமன்கடி, மாவட்ட மருத்துவமனையில் சிகிச்சைக்காக…

காஷ்மீர் நிலவரம்: ராஜ்நாத் சிங் நேரில் ஆய்வு

ஜம்மு - காஷ்மீருக்கு இரண்டு நாள் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், மாநிலத்தின் தற்போதைய சூழ்நிலை குறித்து நேரில் ஆய்வு செய்து வருகிறார். ஹிஸ்புல் முஜாஹிதீன் பயங்கரவாதி பர்ஹான் வானியை பாதுகாப்புப் படையினர் என்கவுன்ட்டரில் சுட்டுக் கொன்றதைத் தொடர்ந்து, ஜம்மு - காஷ்மீர் மாநிலமே…

வாடகைத் தாய் முறையை தவறாகப் பயன்படுத்தினால் 10 ஆண்டு சிறை

வாடகைத் தாய் முறை வாயிலாக சட்ட விதிகளுக்குப் புறம்பாக குழந்தை பெற்றுக் கொள்வோருக்கு 10 ஆண்டுகள் வரை சிறைத் தண்டனை விதிக்க வகை செய்யும் மசோதாவுக்கு மத்திய அமைச்சரவை புதன்கிழமை ஒப்புதல் அளித்தது. இந்தியாவில் குழந்தைப்பேறு இல்லாத தம்பதிகள், வாடகைத் தாய் முறை மூலம் குழந்தை பெற்றுக் கொள்ள…

ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக உச்ச நீதிமன்றத்தில் தமிழக அரசு கூடுதல் ஆவணங்கள்…

ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக கூடுதல் ஆவணங்களை உச்ச நீதிமன்றத்தில் தமிழக அரசு புதன்கிழமை தாக்கல் செய்தது. ஜல்லிக்கட்டு, ரேக்ளா பந்தயம் உள்ளிட்ட போட்டிகளில் காளைகள் பங்கேற்க அனுமதி அளித்து மத்திய சுற்றுச்சூழல் அமைச்சகம் கடந்த ஜனவரி 7-ஆம் தேதி அரசாணை வெளியிட்டது. அந்த அரசாணையை எதிர்த்து விலங்குகள் நல வாரியம்,…