பாலியல் குற்றம் சாட்டிய மாணவி கைது: பாஜகவின் சுவாமி சின்மயானந்த்…

தன்னை பாலியல் வல்லுறவு செய்ததோடு, பாலியல் தாக்குதலும் தொடுத்தாக பாரதிய ஜனதா கட்சியைச் சேர்ந்த முன்னாள் மத்திய அமைச்சர் சுவாமி சின்மயானந்த் மீது புகார் அளித்து, அவர் கைதாக காரணமாக இருந்த சட்டக்கல்லூரி மாணவியும் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். ஆபாசக் காணொளிகளை வெளியிடாமல் இருக்க, இந்த மாணவி…

பரம்பிக்குளம் ஆழியாறு பிரச்சனைகளை பேசி தீர்க்க 10 பேர் குழு..…

திருவனந்தபுரம்: பேச்சுவார்த்தையை இனிதே துவக்கி உள்ளோம்.. தமிழகம் மற்றும் கேரளா இடையே நதிநீர் பிரச்சனைகளை பேசி தீர்க்க இரு மாநிலங்களைச் சேர்ந்த 10 பேர் கொண்ட (தலா 5 பேர் இரு மாநிலத்திலும் ) அதிகாரிகள் அடங்கிய கமிட்டி அமைத்துள்ளோம் என முதல்வர் பழனிச்சாமி தெரிவித்துள்ளார். கேரளா முதல்வர்…

கீழடி அகழ்வாய்வுகள் மிக மிக முக்கியமானவை ஏன் தெரியுமா? சிந்துவெளி…

சென்னை: கீழடி அகழாய்வுகள் மற்ற அகழாய்வுகளைவிட மிக முக்கியமானவை ஏன் என்பது குறித்து சிந்துசமவெளி ஆய்வாளர் ஆர். பாலகிருஷ்ணன் விளக்கம் தந்துள்ளார். இது தொடர்பாக தமது ஃபேஸ்புக்கில் ஆர். பாலகிருஷ்ணன் எழுதியுள்ளதாவது: கேள்வி: கீழடி அகழ்வாய்வுகள் உண்மையில் எவ்வளவு முக்கியமானவை ? இந்த அகழ்வாய்வுகளின் முக்கிய பங்களிப்பு என்ன?…

தமிழ்நாட்டில் பொருளாதார சரிவு: சவாலை சமாளிக்குமா தொழில்துறை?

பிகாரில் இருந்து ராஜேஷ் குமார் தமிழகத்துக்குப் பிழைப்புத் தேடி வந்து பத்து ஆண்டுகள் ஆகின்றன. ஜார்க்கண்ட் மாநில எல்லையை ஒட்டியுள்ள அவரது சொந்த மாவட்டமான கயாவில் வேளாண்மை மட்டுமே ஒரே வேலைவாய்ப்பாக இருந்தது. சொந்தத் தொழில் செய்வதற்கான சூழல் மற்றும் வேலை வாய்ப்புகள் இல்லை என்று பல லட்சம்…

கீழடி அகழாய்வு இந்திய வரலாற்றை திருத்தி எழுதுமா? – பிபிசி…

தென்னந்தோப்பு நிறைந்திருக்கும் ஒரு பகுதியில் இருந்த ஒரு தொல்லியல் மேடு இந்தியாவின் வரலாற்றையே மாற்றி எழுதுவதற்கான சூழலை உண்டாக்கக்கூடுமா என்பதை சில ஆண்டுகளுக்கு முன்பு எத்தனை பேர் கணித்திருப்பார்கள் என்பது தெரியவில்லை. மதுரை மாவட்டத்தின் அருகே இருக்கும் கீழடி எனும் இடத்தில் மேற்கொள்ளப்பட்ட தொல்லியல் ஆய்வு முடிவுகளை தமிழக…

ஐநா பருவநிலை மாநாட்டில் நரேந்திர மோதி: “நிலக்கரி இல்லாத மின்சார…

பல லட்சம் பேருக்கு தூய எரிவாயு இணைப்பு தந்துள்ளோம் என்று அமெரிக்காவின் நியூயார்க் நகரில் நடக்கும் ஐ.நா.வின் பருவநிலை உச்சிமாநாட்டில் இந்தியப் பிரதமர் நரேந்திர மோதி பேசினார். பருவநிலை மாற்றத்தை சமாளிக்கும் நடவடிக்கை குறித்து விவாதிக்க நியூயார்க்கில் ஐநாவின் சிறப்பு கூட்டம் சற்று முன்னர் கூடியுள்ளது. அப்போது பேசிய…

“கீழடியில் உலகத் தரத்தில் அருங்காட்சியகம்”: மு.க.ஸ்டாலின் கடிதம், மத்திய அமைச்சரிடம்…

கீழடியில் மேற்கொள்ளப்பட்ட அகழ்வாய்வு பணியின் மூலம் தெரியவந்துள்ள முக்கியத் தகவல்களை அடிப்படையாகக் கொண்டு திராவிட முன்னேற்றக் கழகத் தலைவர் மு.க. ஸ்டாலின் முன்வைத்த கோரிக்கைகள் அடங்கிய கடிதத்தை திமுக மற்றும் காங்கிரஸ் கட்சியை சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர்கள் மத்திய கலாச்சாரம் மற்றும் சுற்றுலாத் துறை இணை அமைச்சர் பிரகலாத்…

கீழடி முதல் 3 அகழாய்வு முடிவுகளும் விரைவில் வெளியீடு!

கீழடியில் மேற்கொள்ளப்பட்ட முதல் 3 அகழாய்வு முடிவுகளும் விரைவில் வெளியிடப்படும் என்று தமிழ்வளர்ச்சி துறை அமைச்சர் பாண்டியராஜன் தெரிவித்துள்ளார். தோல்துறை திறன் கழகம் சார்பில் முறைசாரா பணியாளர்களுக்கும், “முன் கற்றலுக்கு அங்கீகாரம்” திட்டத்தில் பயின்றவர்களுக்கும் சான்றிதழ் வழங்கும் நிகழ்ச்சி சென்னை கலைவாணர் அரங்கில் நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் மத்திய திறன்மேம்பாடு…

கொடூரமாக தாக்கப்பட்ட மாணவி.. ஆசிரியை கைது..!

கன்னியாகுமரி மாவட்டம் பெத்தேல்புரம் அருகே அதிக மதிப்பெண் எடுக்க கூறி ஒன்றாம் வகுப்பு மாணவியை தாக்கி படுகாயம் ஏற்படுத்திய வழக்கில் டியூசன் ஆசிரியை கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். மாணவி ஒருவர் கொடூரமாக தாக்கப்பட்டு முதுகு, கை விரல்களில் படுகாயங்களுடன் இருக்கும் புகைப்படம் கன்னியாகுமரி சுற்றுவட்டாரத்தில் சமூக வலைதளங்களில்…

கீழடி அகழாய்வு: ‘செங்கல் சூளைக்கு மண் தோண்டும்போது கிடைத்த 2600…

கீழடியில் செய்யப்பட்ட அகழ்வாய்வு முடிவுகள் வெளியாகியுள்ள நிலையில் தங்கள் ஊரில் 2,600 ஆண்டுகால வரலாறு புதைந்து கிடந்தது குறித்து கீழடியைச் சேர்ந்த உள்ளூர்வாசிகள் மகிழ்ச்சியையும் வியப்பையும் வெளிப்படுத்தியுள்ளனர். கீழடியில் அகழ்வாராய்ச்சி நடைபெறும் இடம் ஒன்றுக்கு உரிமையாளரான கருப்பாயி பிபிசி தமிழிடம் பேசுகையில், முதலில் இந்த இடம் தென்னந்தோப்பாக இருந்தது.…

தினத்தந்தி: பாகிஸ்தானுடன் போருக்கு தயார்

பாகிஸ்தானுடன் போருக்கு தயார் என்று இந்திய விமானப்படை தளபதி தெரிவித்துள்ளதாக தினத்தந்தி செய்தி வெளியிட்டுள்ளது. இந்திய விமானப்படை தளபதி பி.எஸ்.தனோவா என்று செய்தியாளர்களிடம் பேசுகையில், "பாகிஸ்தானுடன் ராணுவ மோதலுக்கு தயாராக இருக்கிறோம். மோதலை தொடங்குவது பற்றி அரசியல் தலைமைதான் முடிவு செய்ய வேண்டும். நான் 2017-ம் ஆண்டு விமானப்படை…

கீழடி அகழ்வாய்வு காட்டும் சான்று: கி.மு. 6ம் நூற்றாண்டிலேயே எழுத்தறிவு…

"முத்து உறழ் மணல் எக்கர் அளித்தக்கால், முன் ஆயம் பத்து உருவம் பெற்றவன் மனம் போல, நந்தியாள் அத் திறத்து நீ நீங்க, அணி வாடி, அவ் ஆயம் வித்தத்தால் தோற்றான் போல், வெய் துயர் உழப்பவோ?" மேலே இருப்பது சங்க இலக்கிய நூல்களில் ஒன்றான கலித்தொகையில் வரும்…

சிதம்பரம் நடராஜர் கோவில் திருமண சர்ச்சை: நடந்தது என்ன?

புகழ்பெற்ற சிதம்பரம் நடராஜர் கோவிலின் ஆயிரங்கால் மண்டபத்தில் வழக்கத்தை மீறி திருமணம் நடக்க அனுமதி அளித்த விவகாரம் பெரும் சர்ச்சையாக உருவெடுத்துள்ளது. கோவிலை மீண்டும் இந்து சமய அறநிலையத் துறை கையகப்படுத்த வேண்டுமென்ற குரல்கள் எழுந்துள்ளன. சிதம்பரம் நடராஜர் கோவிலில் ராஜசபை என்று அழைக்கப்படும் ஆயிரங்கால் மண்டபம் அந்தக்…

வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர்:“பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரை நிச்சயம் மீட்போம்”

"பாகிஸ்தான் ஆக்கிரமிப்பில் இருக்கும் காஷ்மீரும் இந்தியாவின் ஒரு பகுதியே அதனை நிச்சயமாக ஒருநாள் மீட்போம்" என்று வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர் கூறியுள்ளார். டெல்லியில் இன்று (செவ்வாய்க்கிழமை) செய்தியாளர்களைச் சந்தித்த ஜெய்சங்கர் இவ்வாறாகக் கூறினார். வெளியுறவுத் துறையின் 100 நாள் சாதனைகளை அவர் விளக்கினார். அப்போது பேசிய அவர், "நமது…

காஷ்மீரின் சர்ச்சைக்குரிய மரணங்கள் – என்ன நடக்கிறது அங்கே?

ஆறு வாரங்களுக்கு முன் காஷ்மீருக்கான சிறப்பு அந்தஸ்து ரத்து செய்யப்பட்டதைத் தொடர்ந்து, அங்கு ஏற்பட்டுள்ள எண்ணற்ற உயிரிழப்புகள் குறித்தும், அதன் காரணங்கள் குறித்தும் பல முரண்பட்ட தகவல்கள் உள்ளன இந்த சூழலில் பிபிசி செய்தியாளர் யோகிதா லிமாயி ஸ்ரீநகரில் நடைபெற்ற சில சம்பவங்கள் தொடர்பாகப் பார்வையிட்டார். இந்திய துணை…

அமித்ஷா கருத்து போராட்டத்துக்கு வழிவகுக்கும்…! பினராயி எச்சரிக்கை

திருவனந்தபுரம்: நாடு எதிர்கொண்டிருக்கும் பொருளாதாரம் உள்ளிட்ட பிரச்சனைகளை திசை திருப்பவே மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா இந்தியை கையில் எடுத்திருப்பதாக கேரள முதல்வர் பினராயி விஜயன் தெரிவித்துள்ளார். இந்தியாவின் ஒரே மொழியாக இந்தி இருக்க வேண்டும் என்ற அமித்ஷாவின் கருத்துத்து நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளை உருவாக்கியுள்ளது. தமிழகம்…

இந்தி திணிப்புக்கு எதிராக திமுக போராட்டம்- அனைத்து தமிழர்களும் பங்கேற்க…

திருவண்ணாமலை: மத்திய அரசின் இந்தி திணிப்பு முயற்சிக்கு எதிராக திமுக போராட்டத்தை நாளை அறிவிக்க இருக்கிறது. அப்போராட்டத்தில் அனைத்து தமிழர்களும் பெருந்திரளாக பங்கேற்க வேண்டும் என அக்கட்சித் தலைவர் மு.க.ஸ்டாலின் அழைப்பு விடுத்துள்ளார். திருவண்ணாமலையில் நடைபெற்ற திமுகவின் முப்பெரும் விழாவில் ஸ்டாலின் பேசியதாவது: கருணாநிதி பிறந்த நாளான ஜூன்3-ந்…

இந்தியாவில் முதன்முறையாக ஸ்னைப்பர் ரக துப்பாக்கிகளை உருவாக்கிய தனியார் நிறுவனம்..!

பெங்களூருவில் உள்ள தனியார் நிறுவனம் ஒன்று, இந்தியாவிலேயே முதன்முறையாக ஸ்னைப்பர் ரக துப்பாக்கிகளை உருவாக்கியுள்ளது. ஆயுதப்படையில் பயன்படுத்தக்கூடிய துப்பாக்கி உள்ளிட்ட ஆயுதங்களை தயாரித்து தரும்படி மத்திய அரசு தனியார் நிறுவனங்களை வலியுறுத்தி வருகிறது. இந்த நிலையில், பெங்களூருவின் கோரமங்கலா பகுதியில் செயல்படும் SSS Defence நிறுவனம் ஒன்று முதன்முறையாக…

வெள்ளைக் கொடி ஏந்திய பாகிஸ்தான் ராணுவம்!

எல்லையில் இந்திய ராணுவத்தால் சுட்டுக் கொல்லப்பட்ட தங்கள் நாட்டு வீரர்களின் உடல்களை எடுத்துச் செல்ல பாகிஸ்தான் ராணுவ வீரர்கள் வெள்ளைக் கொடியேந்தி வந்த வீடியோ காட்சிகள் வெளியாகியுள்ளன. பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் உள்ள ஹஜிபூர் நிலைகளில் இருந்து அந்நாட்டு ராணுவம் அத்துமீறி தாக்குதல் நடத்தியது. 10 மற்றும் 11ஆம்…

37 ஆண்டுகளுக்கு பின் நடராஜர் சிலை ஆஸ்திரேலியாவிலிருந்து இந்தியா திரும்பியது…

16ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த நடராஜர் சிலை, முப்பத்து ஏழு வருடங்களுக்கு முன்பாக தமிழக கோவில் ஒன்றிலிருந்து காணமல் போய், நாடு திரும்பியிருக்கிறது. இந்தச் சிலை மீட்கப்பட்டது எப்படி? பின்னணியில் என்னவெல்லாம் நடந்திருக்கிறது? திருநெல்வேலி மாவட்டம் கல்லிடைக்குறிச்சியில் உள்ள அறம்வளர்த்த நாயகி அம்மன் சமேத குலசேகரம் உடையார் கோயிலைச் சேர்ந்த…

விநாயகர் சிலை கரைப்பு நிகழ்ச்சியில் நீரில் மூழ்கி 17 பேர்…

மகராஷ்டிரா மாநிலத்தில் பல்வேறு இடங்களில் நடந்த விநாயகர் சிலை கரைப்பு நிகழ்ச்சியில் நீரில் மூழ்கி 17 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும் மாயமான 5 பேரை தேடும் பணி தீவிரவமாக நடைபெற்று வருகிறது. 10 நாட்கள் நடந்த விநாயகர் சதுர்த்தி விழாவின் இறுதி நிகழ்ச்சியாக நாடு முழுவதும் பல இடங்களில்…

வறண்ட தாமிரபரணியில் பாண்டியர் கால மண்டபம்..! ஆற்றுக்குள் அதிசயம்!

தூத்துக்குடி மாவட்டம் உமரிக்காடு பகுதியில் தாமிரபரணி ஆறு நீரின்றி வறண்ட நிலையில் ஆற்றுக்குள் புதைத்திருந்த 13 ஆம் நூற்றாண்டு பாண்டிய மன்னன் வெற்றிவேல் செழியனின் அரண்மனை மண்டபம் வெளியே தெரிவதாக ஆராய்ச்சியாளர்கள் கருத்து தெரிவித்துள்ளனர். மேலும் மண்டபம் இருக்கும் பகுதியில் அகழ்வாராய்ச்சி செய்ய வேண்டும் என்றும் கோரிக்கை எழுந்துள்ளது.…

ரூ.30 கோடி நடராஜர் சிலை ஆஸ்திரேலியாவில் இருந்து மீட்பு..! சாதித்தது…

37 ஆண்டுகளுக்கு முன்பு நெல்லை அருகே களவாடப்பட்ட 700 ஆண்டுகள் பழமையான, நடராஜர் சிலையை, சிறப்பு அதிகாரி பொன்மாணிக்கவேல் தலைமையிலான சிலை கடத்தல் தடுப்பு சிறப்பு புலானாய்வு குழுவினர், ஆஸ்திரேலியா நாட்டில் இருந்து மீட்டு சாதனை படைத்துள்ளனர். நெல்லை மாவட்டம் அம்பாசமுத்திரம் அடுத்த கல்லிடைகுறிச்சியில் குலசேகரமுடையார் உடனுறை அறம்…