பள்ளிக்கூட ஒன்று கூடல் நிகழ்வின் போது தாம் இந்திய, சீன மாணவர்களிடம் 'balik India, China' (இந்தியாவுக்கும் சீனாவுக்கும் திரும்பிச் செல்லுங்கள்) எனச் சொன்னதை ஷா அலாமில் உள்ள அலாம் மெகா தேசிய இடைநிலைப்பள்ளியின் தலைமை ஆசிரியை ஒப்புக் கொண்டுள்ளதாகச் சொல்லப்படுகின்றது. அந்தத் தகவலைத் தெரிவித்த மஇகா ஷா…
ரூபாய் நோட்டு வாபஸ்: பிரிவினைவாதிகள் போதிய பணம் கிடைக்காமல் அவதி-அருண்ஜெட்லி
மும்பையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் கலந்துகொண்ட மத்திய பாதுகாப்புதுறை மந்திரி அருண்ஜெட்லி பேசியதாவது: ரூபாய் நோட்டு வாபஸ்திட்டத்திற்கு பின் காஷ்மீரில் உள்ள பிரிவினைவாதம், பயங்கரவாதம்,நக்சலைட்டுகள் உள்ளிட்டவைகளுக்கு போதிய பணம் கிடைக்காமல் அவதிப்பட்டனர். மத்திய அரசு ரூபாய் நோட்டு வாபஸ் பெறுவதற்கு முன்னர் காஷ்மீரில் போராட்டங்களுக்கு ஆயிரக்கணக்கான காஷ்மீர் இளைஞர்கள் கூடுவார்கள்.…
உடலை கொண்டு செல்ல ஆம்புலன்ஸ் தர மறுத்த நிர்வாகம்: ”40…
ஜார்கண்ட் மாநிலம் குமுலா பகுதியில் உள்ள அரசு மருத்துவமனையில் 3 வயது குழந்தை உடல்நலக்குறைவால் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. இந்த நிலையில் அந்த குழந்தை சிகிச்சை பலனின்றி பரிதாபமாக இறந்தது. இதனையடுத்து குழந்தையை தனது சொந்த ஊருக்கு எடுத்து செல்ல அந்த குழந்தையின் தாய் மருத்துவமனை நிர்வாகத்திடம்…
என்னை காப்பாற்றுங்கள்…..இல்லையேல் இறந்துவிடுவேன் என தாயிடம் கதறிய சிறுமி
ஓமன் நாட்டை சேர்ந்த 65 வயது ஷேக்கை திருமணம் செய்துகொண்ட 16 வயது சிறுமி தன்னை காப்பாற்ற வேண்டும் என தனது தாயிடம் கதறியுள்ளார். கடந்த 3 மாதங்களுக்கு முன்னர் ஐதராபாத்தை சேர்ந்த 16 வயது சிறுமிக்கும், 65 வயது ஷேக்கிற்கும் திருமணம் நடைபெற்றுள்ளது. தற்போது அச்சிறுமி ஷேக்குடன்…
முருகன், ஜீவசமாதி அடைய அனுமதி கேட்டு முதல்-அமைச்சருக்கு மனு
ராஜீவ்காந்தி கொலை வழக்கு கைதி முருகன், ஜீவசமாதி அடைய அனுமதி கேட்டு முதல்-அமைச்சருக்கு மனு அளித்துள்ளார். அவர் சிறையில் வடக்கு திசை நோக்கி அமர்ந்து தியானத்தில் ஈடுபட்டுள்ளார். முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி கொலை வழக்கில் ஆயுள் தண்டனை கைதிகளாக முருகன், பேரறிவாளன், சாந்தன் ஆகியோர் வேலூர் ஆண்கள் மத்திய…
கேரளாவில் உயிரிழந்த தமிழரின் குடும்பத்துக்கு நிதியுதவி
கேரளாவில் நடந்த சாலை விபத்தில் படுகாயமடைந்து பரிதாபமாய் உயிரிழந்த தமிழர் முருகனின் குடும்பத்துக்கு ரூ.5 லட்சம் வழங்க முதல்வர் எடப்பாடி பழனிசாமி உத்தரவிட்டுள்ளார். இதுதொடர்பாக தமிழக அரசு விடுத்துள்ள அறிக்கையில், கேரளாவில் பாரிப்பள்ளிகொல்லம் சாலையில், 6.8.2017 அன்று ஏற்பட்ட சாலை விபத்தில், இரு சக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்த,…
ஜெயலலிதா மரணம் தொடர்பாக முதல்வர் எடப்பாடி முக்கிய அறிவிப்பு
மறைந்த தமிழக முன்னாள் முதலவர் ஜெயலலிதா மரணம் தொடர்பாக தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி முக்கிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார். செய்தியாளர்களை சந்தித்த தமிழக முதல்வர் பழனிசாமி, ஜெயலலிதாவின் மரணம் தொடர்பாக ஓய்வு பெற்ற நீதிபதி தலைமையில் விசாரணை ஆணையம் அமைக்கப்படும் என அறிவித்துள்ளார். மேலும், ஜெயலலிதாவின் போயஸ்…
65 வயது ஷேக்கை மணந்து கொண்ட 16 வயது சிறுமி
தெலுங்கானா மாநிலத்தில் 65 வயது ஷேக்கை 16 வயது சிறுமி திருமணம் செய்து கொண்டது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஐதராபாத் அருகே உள்ள நவாப் சாஹெப் குண்டாவைச் சேர்ந்த சையதா உன்னிசா என்பவரது 16 வயது மகளை ஓமனை சேர்ந்த ஷேக் அஹமது(65) என்பவர் விலைக்கு வாங்கி திருமணம் செய்துகொண்டதாக…
ராஜீவ் காந்தி கொலை வழக்கில் திருப்பம்.. வெடிகுண்டு பின்னணி பற்றி…
டெல்லி : முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் பயன்படுத்தப்பட்ட வெடிகுண்டை தயாரித்தது யார் என்று அறிக்கையில் தெரிவிக்காதது ஏன் என்று எம்டிஎம்ஏவிற்கு உச்சநீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது. முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி 1991ஆம் ஆண்டு தேர்தல் பிரச்சாரத்துக்காக தமிழகம் வந்தபோது, ஸ்ரீபெரும்புதூரில் ஏற்பாடு செய்யப்பட்ட பொதுக்கூட்டத்தில்…
இந்தியப் பிரிவினை வலிகள்…
இந்தியாவை பிரித்து பாகிஸ்தான் உருவாக்கப்பட்ட பின்னர் இரு நாடுகளின் குடும்பங்களின் வாழ்க்கை பல தலைமுறைகளாக வடிவமைக்கப்பட்டுள்ளது. பிரிட்டிஷ் ஆட்சிக் காலத்தில் ராணியின் கிரீடத்தில் பதிக்கப்பட்ட வைரமாக ஜொலித்தது. ஆனால், 1947க்கு பிறகு அத்தனையும் மாறிவிட்டது. பிரிட்டிஷ் ஆட்சியின் கீழ் இந்தியா! கி.பி.1600களில் இந்தியாவுக்கு வந்த பிரிட்டிஷ் இந்தியா கம்பெனி…
காஷ்மீர் பிராந்திய லஷ்கர்-இ-தொய்பா தளபதியை சுட்டு கொன்றது இந்திய ராணுவம்
ஸ்ரீநகர்: ஜம்மு-காஷ்மீர் மாநிலம் புல்வாமா மாவட்டத்தில் உள்ள காக்போரா பகுதியில் பாதுகாப்பு படையினருக்கும், பயங்கரவாதிகளுக்கும் இடையே கடும் துப்பாக்கி சண்டை நடைபெற்றது. இதில் லஷ்கர்-இ-தொய்பா தீவிரவாத அமைப்பின் தளபதி அயூப் லெலாரி சுட்டுக்கொல்லப்பட்டான். இந்த பகுதியில் தீவிரவாதிகள் நடமாட்டம் இருப்பதாக ராணுவத்திற்கு கிடைத்த தகவலையடுத்து நடந்த அதிரடி தாக்குதலில்…
லடாக்கில் சீன ராணுவத்தின் ஊடுருவல் முறியடிப்பு! கற்கள் வீசி அட்டூழியம்!!
ஜம்மு: ஜம்மு- காஷ்மீரின் லடாக் பகுதியில் சீன ராணுவத்தினரின் ஊடுருவலை நமது ராணுவ வீரர்கள் மனித சங்கிலி அமைத்து தடுத்து நிறுத்தினர். இதனால் ஆத்திரமடைந்த சீனா ராணுவத்தினர் கற்களை வீசி தாக்குதல் நடத்தினர். இந்தியா- பூடான்- திபெத் ஆகிய மூன்று நாடுகளின் சந்திப்பில் உள்ள டோக்லாம் பீடபூமியில் சாலை…
சிகரெட் புகையை விட ஆபத்தானது இது… உஷார் மக்களே
உங்களது வீட்டில் நறுமணம் பரவ வேண்டும் என்பதற்காகவும், தியானம் செய்யும் போதும், தெய்வங்களை வணங்குவதற்காகவும் ஊதுவர்த்தி ஏற்றுவீர்கள். இதன் வாசனை உங்களுக்கு நல்ல உணர்வை கொடுத்தாலும், ஊதுவர்த்தியை அதிகமாக பயன்படுத்துவது தீய விளைவுகளை விளைவிக்கும். ஊதுவர்த்தியால் உடலுக்கு உண்டாகும் ஆபத்தான விளைவுகள் பற்றி இந்த பகுதியில் காணலாம். செல்களில்…
இந்தியாவில் பசு பாதுகாவலர்களின் தாக்குதல் அதிகரிப்பு அமெரிக்க அறிக்கையில் குற்றச்சாட்டு
இந்தியா குறித்து அதில் கூறப்பட்டு இருப்பதாவது:- பா.ஜனதா தலைமையின் கீழ் நடந்து வரும் ஆட்சியில் சிறுபான்மை இனத்தவர் மீது தாக்குதல் சம்பவங்கள் நடந்து வருவது குறித்து, நாகரிக சமூக அமைப்புகள் மிகுந்த கவலை தெரிவிக்கின்றன. இந்தியாவில் முஸ்லிம்கள், கிறிஸ்தவர்கள் மீதான தாக்குதல் அதிகரித்து வருகிறது. அவர்களது வழிபாட்டு தலங்களும், சொத்துகளும்…
எந்தவொரு சவாலையும் சந்திக்கிற தகுதியை இந்தியா பெற்றிருக்கிறது – பிரதமர்…
இந்தியாவின் 71-வது சுதந்திர தினம் கோலாகலமாக நாடு முழுவதும் கொண்டாடப்பட்டது. டெல்லி செங்கோட்டையில் பிரதமர் நரேந்திர மோடி தொடர்ந்து 4-வது ஆண்டாக மூவர்ண கொடியை ஏற்றி வைத்தார். டெல்லியில் தேசிய கொடியை ஏற்று வைத்து குண்டு துளைக்காத மேடையில் நின்றபடி நாட்டு மக்களுக்கு மோடி உரையாற்றினார். பிரதமர் மோடி…
கன்னட மொழிக்கு எதிரான அடக்குமுறையை சகித்து கொள்ள முடியாது –…
பெங்களூரு மானேக்ஷா மைதானத்தில் சுதந்திர தின விழா கொண்டாடப்பட்டது. முதல்–மந்திரி சித்தராமையா தேசியகொடி ஏற்றி உரையாற்றினார். சித்தராமையா பேசுகையில், கர்நாடகத்தில் கன்னட மொழிக்கு எதிரான அடக்குமுறையை சகித்து கொள்ள முடியாது என்றார். பல்வேறு மொழி, கலாசாரம் கொண்ட பன்முக சமூகத்தில் நாம் வாழ்கிறோம். இதுதான் நமது நாட்டின் வலிமை.…
தமிழகம் முழுவதும் நடக்கிறது விவசாயிகள் நாளை கண்டன ஆர்ப்பாட்டம்
விவசாயிகளுக்கு ஆதரவாக ஆர்ப்பாட்டத்தில் துரைமுருகன், திருநாவுக்கரசர் உள்பட பல்வேறு அரசியல் கட்சி தலைவர்கள் பங்கேற்கின்றனர். இயற்கை நீர்வள பாதுகாப்பு இயக்கத்தின் தலைவரும், முன்னாள் எம்.பி.யுமான கே.பி.ராமலிங்கம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:– மத்திய அரசிடமிருந்து தமிழக விவசாயிகளுக்கான உரிமைகள், நிதியை பெறுவதற்கும், மாநில அரசின் இயலாமையை வெளிப்படுத்தி விவசாயிகளின் நலனுக்கு…
கோரக்பூர் துயரம்: இதுபோன்ற சம்பவங்கள் நடைபெறுவது இது முதல் முறையல்ல…
உத்தரபிரதேச மாநிலம் கோரக்பூர் நகரில் பாபா ராகவ்தாஸ் (பி.ஆர்.டி) அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனை உள்ளது. இங்குள்ள குழந்தைகள் நல சிகிச்சை பிரிவில் கடந்த 6 நாட்களில் பிறந்த குழந்தைகள் உள்பட சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்ட குழந்தைகள் 63 பேர் பரிதாபமாக உயிர் இழந்தனர். இந்த சம்பவம் நாடு முழுவதும்…
தமிழன் என்பதால் சிகிச்சை மறுக்கப்பட்டது: ஆம்புலன்ஸ் உரிமையாளர் திடுக்கிடும் தகவல்
கேரளாவின் கொல்லம் சாலை விபத்தில் சிக்கி உயிருக்கு போராடியவர் ஏழு மணி நேரங்களுக்கு பின்னர் பரிதாபமாய் உயிரிழந்தார். தமிழ்நாட்டின் திருநெல்வேலியை சேர்ந்தவர் முருகன்(வயது 30), கோட்டயம் புறநகர்பகுதியில் வசித்து வரும் முருகன் கொல்லத்தில் பால்கறந்து வாழ்க்கை நடத்தி வருகிறார். இந்நிலையில் கடந்த 6ம் திகதி இரவு 11 மணியளவில்…
ஓ.என்.ஜி.சி. மேலும் 110 எண்ணெய் கிணறுகள் அமைத்தால் காவிரி பாசன…
பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ் வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது:– தஞ்சாவூர் மாவட்டம் கதிராமங்கலத்திலிருந்து எண்ணெய் கிணறுகளை மூடிவிட்டு வெளியேறும் திட்டம் இல்லை என்று ஓ.என்.ஜி.சி. நிறுவனம் அறிவித்துள்ளது. அதுமட்டுமின்றி, ஏற்கனவே எண்ணெய் வளம் கண்டறியப்பட்ட 110 இடங்களில் புதிய எண்ணெய் கிணறுகள் அமைக்கப்படும் என்றும் ஓ.என்.ஜி.சி நிறுவனம் அறிவித்திருப்பது…
கோரக்பூர் சம்பவம்: துரிதமாக போராடி எண்ணற்ற குழந்தைகளை காப்பாற்றிய மாமனிதர்
கோரக்பூரில் 60க்கும் மேற்பட்ட குழந்தைகள் உயிரிழந்த சம்பவம் நாட்டில் துயரத்தை ஏற்படுத்தியுள்ள நிலையில் காபீல் கான் என்ற மருத்துவர் எண்ணற்ற குழந்தைகளின் உயிரை காப்பாற்றியதை பலரும் பாராட்டி வருகின்றனர். உத்தரபிரதேசம் கோரக்பூரில் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் ஆக்ஸிஜன் பற்றாக்குறை காரணமாக 60க்கும் மேற்பட்ட குழந்தைகள் உயிரிழந்தது நாடு…
கோரக்பூர் துயரம்: குழந்தைகளை காப்பாற்றிய மருத்துவருக்கு யோகி அரசின் வெகுமதி…
உத்தரப் பிரதேசத்தில் பச்சிளம் குழந்தைகளை மீட்க சொந்தப் பணத்தில் ஆக்சிஜன் வாங்கிக் கொடுத்து போராடிய மருத்துவர் கபீல் கான் பணியில் இருந்து நீக்கப்பட்டுள்ளார். கோரக்பூர் பிஆர்டி அரசு மருத்துவமனையில் ஆக்சிஜன் பற்றாக்குறையால், 70 குழந்தைகள் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர். இதனையடுத்து, குழந்தைகளைக் காப்பாற்ற தனது கார் மூலம் ஆக்சிஜன் சிலிண்டர்களை,…
கோரக்பூரில் 5 நாட்களில் 70 குழந்தைகள் பலி… அதிர்ச்சியில் உத்தரப்…
கோரக்பூர்: உத்தரபிரதேச மாநிலத்தில் அரசு மருத்துவமனையில் ஆக்சிஜன் பற்றாக்குறையால், இதுவரை 70க்கும் மேற்பட்ட குழந்தைகள் பரிதாபமாக உயிரிழந்துள்ளன. இந்த சம்பவம் உத்தர பிரதேச மாநிலத்தை அதிர்ச்சியில் உறைய வைத்துள்ளது. நேற்று ஒரே நாளில் 11 குழந்தைகள் உயிரிழந்து உத்தரபிரதேச பெற்றோர்களின் நிம்மதியை மீண்டும் கெடுத்துள்ளது. இந்த விவகாரம் உத்தர…
கீழடியை மிஞ்சும் அழகன்குளம் அகழாய்வு? தோண்ட தோண்ட கிடைக்கும் தமிழ்…
Azhagankulam Excavation: கிழடியை மிஞ்சும் அளவிற்கு தோண்ட தோண்ட அறிய பொக்கிசங்கள் கிடைப்பதால் அழகன்குளம் அகழாய்வு கீழடியை காட்டிலும் தொன்மை பெரும் என அதன் இயக்குனர் கூறியுள்ளார். தமிழக அரசின் தொழிலியல் துறை மூலமாக பல்வேறு இடங்களில் அகழாய்வு நடத்தி பண்டையகால தமிழ் மக்களின் வரலாறுகளை ஆவணப்படுத்தி வருகிறது.…
