ஜெயலலிதா மரணத்தில் மர்மம்: உயர்நீதிமன்றத்தில் திடீர் வழக்கு

முன்னாள் முதல்வர் ஜெயலலிதா இறப்பில் மர்மம் இருப்பதாக சென்னை உயர் நீதிமன்றத்தில் 4 வழக்குகள் தாக்கல் செய்யப்பட்டு விசாரணைக்கு ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. மெரினா கடற்கரையில் புதைக்கப்பட்டுள்ள ஜெயலலிதா உடலைத் தோண்டி எடுத்து மீண்டும் பிரேதப் பரிசோனை செய்ய வேண்டும் என்று வழக்கில் வலியுறுத்தப்பட்டுள்ளது. தமிழக முதல்வராக இருந்த ஜெயலலிதா…

ஒரு அங்குலம் கூட பின்வாங்க மாட்டோம்! சீனா பிடிவாதம்

சிக்கிம் மாநிலம், டோக்லாம் எல்லைப் பகுதியில் இருந்து ஓர் அங்குலம்கூட பின்வாங்க மாட்டோம் என்று சீனா தெரிவித்துள்ளது. இந்தியாவின் சிக்கிம் மாநிலம், டோக்லாம் எல்லையில் சீன இராணுவம் அத்துமீறி நுழைந்துள்ளது. அங்கு புதிதாக சாலை அமைக்கவும் முயற்சி செய்தது. இதனை இந்திய வீரர்கள் தடுத்து நிறுத்தினர். இதனால் இருநாடுகளுக்கும்…

கோரக்பூர் துயரம்: 63 குழந்தைகள் இறப்பின் பின்னணி என்ன?

உத்தரப் பிரதேச மாநிலத்தின் கோரக்பூரில் உள்ள் அரசு மருத்துவனையில் 63 குழந்தைகள் ஆக்சிஜன் இல்லாமல் உயிரிழந்திருப்பது அதிர்ச்சி அலைகளை ஏற்படுத்தியுள்ளது. இந்தியாவின் உத்தரப் பிரதேச மாநிலத்தில் முதல்வர் யோகி ஆதித்யநாத்தின் சொந்த தொகுதியான கோரக்பூரில் உள்ள அரசு மருத்துவமனையில் கடந்த 5 நாட்களில் 63 குழந்தைகள் உயிரிழந்தனர். அந்த…

காஷ்மீரில் பயங்கரவாதிகளை வேட்டையாட ராணுவம் ரோபோக்களை களமிறக்குகிறது

உள்நாட்டிலே தயாரிக்கப்பட்ட ரோபோக்களால் திட்டமிட்ட இடங்களில் வெடிப்பொருட்களை சரியாக கையாள முடியும், இவ்வகையான ரோபோக்கள் விரைவில் காஷ்மீரில் பயங்கரவாதிகளுக்கு எதிரான போரில் பயன்படுத்தப்பட உள்ளது என தகவல் வெளியாகி உள்ளது. காஷ்மீரில் பாகிஸ்தான் உதவியுடன் பயங்கரவாதிகள் நடமாட்டம் அதிகரித்து காணப்படுகிறது. பயங்கரவாதிகளை இந்திய பாதுகாப்பு படைகள் வேட்டையாடி வருகிறது.…

சீன எல்லையில் இந்திய ராணுவ வீரர்களின் எண்ணிக்கை உயர்த்தப்பட்டது; அதிஉயர்…

சிக்கிம் எல்லையில் இந்தியா, சீனா, பூடான் நாடுகள் சந்திக்கும் டோக்லாம் பகுதியில் சீனப்படைகள் மேற்கொண்ட அத்துமீறிய சாலைப்பணிகளை இந்திய வீரர்கள் தடுத்து நிறுத்தினர். இதனையடுத்து இரு நாடுகளுக்கு இடையே மோதல் ஏற்பட்டு உள்ளது. அங்கு இரு நாடுகளும் படைகளை குவித்து உள்ள நிலையில், இந்தியா தனது படைகளை விலக்கிக்கொள்ள…

48 மணி நேரத்தில் 30 குழந்தைகள் பலி: நெஞ்சை அதிரச்…

உத்தரபிரதேச மாநில அரசு மருத்துவமனை ஒன்றில் ஆக்சிஜன் குறைப்பாட்டால் கடந்த இரண்டு நாட்களில் 30 குழந்தைகள் பலியான சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. உத்தரபிரதேசத்தில் உள்ள கோரக்பூர் அரசு மருத்துவமனையிலேயே இத்துயர சம்பவம் நடந்துள்ளது. இங்கு மூளை தொடர்பான நோயால் பாதிக்கப்பட்ட குழந்தைகள் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருந்தனர். இந்த நிலையில் அவசர…

இவர் தான் மின்சார மனிதன்! மின்சாரத்தை உணவாக உட்கொள்ளும் அதிசயம்

இந்தியாவில் நபர் ஒருவரின் உடலில் மின்சாரம் தாக்கியும் அவருக்கு ஒன்று ஆகாமல் இருப்பதும், அதையே பசிக்கு உணவாக அவர் எடுத்து கொள்வதும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. உத்தரப்பிரதேச மாநிலத்தின் Muzzafarnagar-ஐ சேர்ந்தவர் நரேஷ்குமார் (42) இவரை மின்சார விளக்கு மனிதன் என தான் பகுதி மக்கள் அழைக்கிறார்கள். காரணம், நரேஷ்குமாரின்…

தமிழகத்தில் நீர் மேலாண்மை அமைச்சகம் ஏற்படுத்த வேண்டும் டாக்டர் அன்புமணி…

பா.ம.க. இளைஞரணி தலைவர் டாக்டர் அன்புமணி ராமதாஸ் எம்.பி., நேற்று வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது:– காவிரி பிரச்சினை தொடர்பான வழக்கை விசாரித்த உச்சநீதிமன்றம் காவிரி நீரை சேமிப்பது உள்ளிட்ட நீர் மேலாண்மை நடவடிக்கைகளை மேற்கொள்ளாதது ஏன்? என்று தமிழக அரசுக்கு வினா எழுப்பியுள்ளது. இப்படி ஒரு சூழலை எதிர்கொள்ள…

நரபலி கொடுக்கப்பட்ட சிறுவன்?

தமிழகத்தின் வாணியம்பாடியில் சாமியார் மடம் அருகே சிறுவன் சடலமாக மீட்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. வாணியம்பாடி மேல்நிம்மியம் பட்டையை சேர்ந்தவர் முருகன், இவரது மகன் துளசி சித்தப்பா வீட்டில் வளர்ந்து வந்துள்ளார். அப்பகுதியில் ரவி என்ற சாமியார் மடம் வைத்திருக்கிறார், மடம் அருகே தண்ணீர் தொட்டி அமைத்து ஆமை…

வீதியில் மாம்பழம் விற்கும் எம்.பி யின் மகள்.. நம்புவீர்களா?

நாட்டில் நிலவும் அரசியல் சூழலில், அந்த அரசியல்வாதியையும் நிச்சயமாக அறிமுகம் செய்துவைக்க வேண்டும். அவர்தான் கரியமுண்டா. ஒருமுறை எம்.பி-யாக இருந்தாலே மகனுக்கு பெட்ரோல் பங்க் வைத்துக் கொடுத்து, நான்கு தலைமுறைகளுக்குச் சொத்து சேர்த்துவிடுபவர்களுக்கு மத்தியில், கரியமுண்டாவின் மகள், தெருவில் மாம்பழம் விற்கிறார். பீகார் மாநிலத்தைச் சேர்ந்த கரியமுண்டா, 1977-ம்…

இலங்கை கடற்படையின் தொடர் அட்டூழியம்… கொந்தளிப்பில் தமிழக மீனவர்கள்

ராமேஸ்வரம்: கச்சத்தீவு அருகே கடலில் மீன் பிடித்துக்கொண்டிருந்த 12 மீனவர்களை இலங்கை கடற்படையினர் எல்லைதாண்டி மீன் பிடித்ததாகக் கூறி கைது செய்தனர். இதனால் தமிழக மீனவர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். தமிழக மீன்வர்களை எல்லை தாண்டி மீன் பிடித்ததாகக் கூறி இலங்கை கடற்படை தொடர்ந்து தாக்கி கைது செய்து வருகிறது.…

கேரளாவில் தமிழருக்கு சிகிச்சை அளிக்காத விவகாரம்… மன்னிப்புக் கோரினார் பினராயி…

திருவனந்தபுரம்: விபத்தில் சிக்கிய தமிழருக்கு உரிய சிகிச்சை வழங்காமல் இழுத்தடிப்பு செய்ததால், பரிதாபமாக அவர் உயிரழந்தார். தமிழகத்தில் இச்சம்பவம் அதிர்வலைகளை ஏற்படுத்திய நிலையில், இந்த மரணம் தொடர்பாக கேரள முதல்வர் பினராயி விஜயன் பகிரங்க மன்னிப்பு கோரியுள்ளார். தமிழகத்தைச் சேர்ந்த முருகன் என்ற கூலித் தொழிலாளி, சமீபத்தில் கொல்லம்…

காவிரி விவகாரத்தில் விரைவில் தீர்வு காணப்படும் கர்நாடக உணவுத்துறை மந்திரி…

‘வெள்ளையனே வெளியேறு- ஆகஸ்டு புரட்சி தினம்’ சென்னை சத்தியமூர்த்தி பவனில் நேற்று கொண்டாடப்பட்டது. இவ்விழாவுக்கு தமிழக காங்கிரஸ் தலைவர் சு.திருநாவுக்கரசர் தலைமை தாங்கினார். பொதுச்செயலாளர் கே.சிரஞ்சீவி, மாவட்ட தலைவர்கள் கராத்தே ஆர்.தியாகராஜன், எம்.எஸ்.திரவியம், கே.வீரபாண்டியன், சிவ ராஜசேகரன் உள்ளிட்டோர் முன்னிலை வகித்தனர். கர்நாடக மாநில உணவுத்துறை மந்திரி யு.டி.…

இந்தியா என்ன செய்யும்? சீனா கேள்வி

இந்தியாவின் வட கிழக்கு மாநிலமான சிக்கிமில் உள்ள டோகோலாம் பகுதியில் அத்துமீறி நுழைந்து, சாலை அமைக்கும் பணியில் ஈடுபட்ட சீன வீரர்களை இந்திய ராணுவம் தடுத்து நிறுத்தியது. இதனால், அந்த பகுதியில் பதற்றம் நிலவுகிறது. இந்நிலையில், சீன வெளியுறவுத்துறை அமைச்சகத்தின் கடல் எல்லை விவகாரங்கள் பிரிவு துணை இயக்குனர்,…

நாடாளுமன்றத்தில் தமிழில் பேசியதற்கு எதிர்ப்பு: கொந்தளித்த தம்பிதுரை

நாடாளுமன்றத்தில் தமிழில் பேசிய கரூர் எம்பியும், துணை சபாநாயகருமான தம்பிதுரைக்கு மற்ற எம்பிக்கள் எதிர்ப்பு தெரிவித்ததால் சலசலப்பு ஏற்பட்டுள்ளது. வெள்ளையனே வெளியேறு இயக்கத்தின் 75வது ஆண்டு விழாவை ஒட்டி நாடாளுமன்றத்தில் இன்று நடைபெற்ற சிறப்பு கூட்டத்தில் அதிமுக கரூர் எம்பி தம்பிதுரை பேசினார். அவர் தமிழில் பேசத் தொடங்கியவுடன்…

கேரளாவில் காணமல் போன 42 பேர் ஐ.எஸ் அமைப்பில் சேர்ந்து…

கேரளாவில் இருந்து  கடந்த 5  ஆண்டுகளில்   காணாமல் போனவர்கள் 42 பேர்  ஐ.எஸ் உள்பட பல்வேறு அமைப்புகளில் சேர்ந்து உள்ளனர் என முதல் மந்திரி பிரணாய் விஜயன் நேற்று சட்டசபையில் தெரிவித்து உள்ளார். மேலும் அவர் கூறியதாவது:- இந்த காணமல் போனவர்கள் பற்றி எந்த தகவலும் தெரியவில்லை. இது…

பாபர் மசூதி விவகாரம்; சர்ச்சைக்குரிய பகுதியில் ராமர் கோவிலை கட்டலாம்…

உத்தரபிரதேச மாநிலம் அயோத்தியில் இருந்த பாபர் மசூதி கடந்த 1992–ம் ஆண்டு இடிக்கப்பட்டது. அயோத்தியில் சர்ச்சைக்குரிய ராம ஜென்ம பூமி - பாபர் மசூதி இடத்தில் ராமர் கோவில் கட்டுவது தொடர்பான பிரச்சினை பல ஆண்டுகளாக உள்ளது. இது தொடர்பான வழக்கு சுப்ரீம் கோர்ட்டில் உள்ளது. அயோத்தியில் ராமர்…

2 வகையான 500, 2000 ரூபாய் நோட்டுகள் அச்சடித்து மோசடி:…

பாஜக ரகசியமாக 2 வகையான 500 மற்றும் 2000 ரூபாய் நோட்டுகளை அச்சடித்து மிகப்பெரிய ஊழலில் ஈடுபட்டுள்ளதாக காங்கிரஸ் குற்றம்சாட்டியுள்ளது. நாடாளுமன்றத்தில் பேசிய காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவரான கபில்சிபில், மத்திய அரசின் பண மதிப்பிழப்பு நடவடிக்கை குறித்து அடுக்கடுக்கான புகார்களை தெரிவித்துள்ளார். 500 ரூபாய் நோட்டு…

கன்னடம் தெரியவில்லையா பணி நீக்கம் செய்யப்படுவீர்கள்.. வங்கி ஊழியர்களை எச்சரித்த…

கர்நாடகாவில் உள்ள அனைத்து வங்கி ஊழியர்களுக்கும் கன்னடம் மொழி தெரிய வேண்டும், இல்லை என்றால் பணி நீக்கம் செய்யப்படுவீர்கள் என்று கன்னட மேம்பாட்டு ஆணையம் எச்சரித்துள்ளது. கன்னட மேம்பாட்டு ஆணையம் திங்கட்கிழமை வெளியிட்டுள்ள புதிய அறிவிப்பில் அனைத்துத் தேசிய, கிராமப்புற மற்றும் திட்டமிட்ட வங்கிகளில் உள்ள ஊழியர்கள் கன்னடம்…

இலங்கை கடற்படையினரை நள்ளிரவில் கடத்திய தமிழக மீனவர்கள்?

இலங்கைக் கடற்படையினரில் ஒருவர் தமிழக மீனவர்களால் கடத்தப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. கோட்டைப்பட்டினம் மீனவர்களால் இலங்கை கடற்படை வீரர் கடத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. எனினும் இந்தத் தகவல்களை இலங்கைக் கடற்படையினர் முற்றாக மறுத்துள்ளனர். அவ்வாறான கடத்தல் சம்பவம் எதுவும் நடக்கவில்லை என திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளனர். ஆனாலும், 12 விசைப்படகுகளுடன் 44 மீனவர்கள்…

ஜம்மு காஷ்மீரில் ஊடுருவ முயன்ற 5 பயங்கரவாதிகள் சுட்டுக்கொலை

காஷ்மீரின் மாச்சில் செக்டாரில் எல்லைக் கட்டுப்பாடு கோடு பகுதியில் இன்று பயங்கரவாதிகள் ஊடுருவ முயற்சி செய்தனர். அப்போது அப்பகுதியில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த பாதுகாப்பு படையினர் பயங்கரவாதிகள் மீது துப்பாக்கி சூடு நடத்தினர். இந்த துப்பாக்கிச்சூட்டில்  ஐந்து பயங்கரவாதிகள் கொல்லப்பட்டனர். அவர்களிடம் இருந்து ஆயுதங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. இந்த…

எல்லையில் மோதலை தவிர்க்க இந்தியா தனது படையை வாபஸ் பெற…

சிக்கிம் எல்லையில் இந்தியா, சீனா, பூடான் ஆகிய நாடுகளின் முச்சந்திப்பில் உள்ள டோக்லாம் பகுதியில் சீனா சாலை அமைக்கும் பணியில் ஈடுபட்டது. இந்த சாலையை அமைக்க அனுமதித்துவிட்டால், வடகிழக்கு மாநிலங்களுக்கு உதவி பொருட்களை எடுத்து செல்வது தடைபடும் என்று இந்தியா கருதுகிறது. மேலும் சீனா தன்னிச்சையாக இந்த பகுதியில்…

அயோத்தியா வழக்கை விசாரிக்க நீதிபதிகள் நியமனம்

நீதியரசர் தீபக் மிஸ்ரா தலைமையிலான அமர்வில் நீதியரசர்கள், அஷோக் பூஷண் மற்றும் அப்துல் நசீர் ஆகியோர் இடம் பெற்றுள்ளனர். இவ்வழக்கானது லக்னோ உயர்நீதிமன்றம் அளித்த நிலத்தை மூன்றாக பங்கிட்டு வழங்குவது என்ற தீர்ப்பை எதிர்த்து மேல் முறையீடு செய்யப்பட்டது. இவ்வழக்கை விரைந்து விசாரிக்க வேண்டும் என்று பாஜக தலைவர்…