காஷ்மீர் இளைஞர்கள் பிரிவினைவாதிகளை கேள்விக் கேட்கத் துவங்கிவிட்டார்கள் – அமைச்சர்…

சில பிரிவினைவாதிகள் ஒரே நாளில் பணக்காரர்களாக ஆவது எப்படி என்று இளைஞர்கள் கேட்கிறார்கள் என்றார் அவர். “காஷ்மீரின் சுதந்திர போராட்டம் உலகின் எந்தவொரு சுதந்திர போராட்டம் மாதிரியை அடிப்படையாகக் கொண்டு நடத்தப்படுகிறது; காந்தியாரின் வழியா, மண்டேலா வழியா, மார்ட்டின் லூதர் கிங் வழியா எந்த வழியில் ஒரே நாளில்…

நாட்டின் பாதுகாப்பை பலப்படுத்த மத்திய அரசு… சீனாவை சமாளிக்க 6…

புதுடில்லி, அண்டை நாடான சீனாவின் ஆயுத பலம் அதிகரித்து வருவதை அடுத்து, நம் நாடும், ஆயுத பலத்தை கணிசமாக உயர்த்த திட்டமிட்டுள்ளது. எவ்வித போர் சூழலையும் எதிர் கொள்ளும் வகையில், புதிதாக ஆறு நீர்மூழ்கி கப்பல்களை வாங்க, மத்திய அரசு முடிவு செய்துள்ளது. மேலும், பிரான்சிட மிருந்து, ஐ.என்.எஸ்.,…

தாமிரபரணி தூய்மைப் பணி – பொது மக்களுக்கு நெல்லை கலெக்டர்…

நெல்லை: நெல்லையில் உள்ள தாமிரபரணி ஆறை தூய்மை படுத்த பொது மக்களை கலெக்டர் அழைத்துள்ளார். இது சமூக ஆர்வலர்கள் மத்தியில் வரவேற்பை பெற்றுள்ளது. நெல்லையில் உள்ள வற்றாத ஜூவநதியான தாமிரபரணியைத் தூய்மைப் படுத்தும் பணியில் மீண்டும் ஈடுபட மாவட்ட ஆட்சியர் சந்தீப் தந்தூரி தலைமையில் ஆலோசனை நடந்தது. இதில்…

இரண்டு வாரத்திற்குள் இந்தியா மீது தாக்குதல் நடத்துவோம்: சீனா மிரட்டல்

சிக்கிம் எல்லையில் இன்னும் 2 வாரத்திற்குள் இந்திய இராணுவம் மீது தாக்குதல் நடத்துவோம் என்று சீனா போர் மிரட்டல் விடுத்துள்ளது. சிக்கிம் எல்லையில் இந்தியா, சீனா, பூட்டான் ஆகிய நாடுகளின் முச்சந்திப்பில் உள்ள டோக்லாம் பகுதியில் சீனா சாலை அமைக்கும் பணியில் ஈடுபட்டது. இந்த சாலையை அமைக்க அனுமதித்து…

ஆழ்கடல் மீன்பிடி: சுஷ்மா யோசனை சாத்தியமா?

இலங்கை கடற்படையினரால் அடிக்கடி சிறைப்பிடிக்கப்படும் தமிழக மீனவர்களின் பிரச்சனைக்கு ஆழ்கடல் மீன்பிடிப்பு முறை நிரந்தரத் தீர்வு தரும் என்று இந்திய வெளியுறவுத் துறை அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜ் மாநிலங்களவையில் நேற்று அறிவித்தார். இந்த நிலையில் ஆழ்கடல் மீன்பிடி முறை என்றால் என்ன? அந்த திட்டத்துக்கு தமிழக மீனவர்கள் தயாராக…

டெல்லியில் போராடும் தமிழக விவசாயிகள், பேய் முகமூடி அணிந்து ஊர்வலம்

வேளாண் விளைபொருட்களுக்கு லாபகரமான விலை வழங்க வேண்டும், காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வேண்டும், விவசாய கடன்களை தள்ளுபடி செய்ய வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தேசிய தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்கம் சார்பில் தமிழக விவசாயிகள் டெல்லி ஜந்தர் மந்தரில் 2-ம் கட்ட…

எல்லை பிரச்சினையில் சீனாவுடன் தூதரக ரீதியாக பேசி வருகிறோம் இந்தியா…

இந்தியா, பூடான், சீனா ஆகிய நாடுகளின் எல்லைகள் சந்திக்கும் இடத்தில் டோக்லாம் என்ற பகுதி உள்ளது. சர்ச்சைக்குரிய எல்லைப்பகுதியான அங்கு இந்திய ராணுவத்தின் பதுங்குகுழிகளை சீன ராணுவம் அழித்தது. மேலும், அத்துமீறி சாலையும் அமைத்து வருகிறது. இதனால், அப்பகுதியில் இந்திய படைகள் குவிக்கப்பட்டன. படைகளை திரும்பப்பெறுமாறு சீனா மிரட்டியும்,…

எதற்கும் ஒரு எல்லை உண்டு.. இந்தியாவுக்கு சீனா எச்சரிக்கை!

பெய்ஜிங்: டோக்லாம் எல்லைப் பிரச்சனையில் மிகப் பொறுமையாக இருப்பதாக சீனா தெரிவித்துள்ளது. டோக்லாம் விவகாரத்தில் இந்தியா சீனா இடையே ஏற்பட்டுள்ள விரிசல் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. டோக்லாம் எல்லையில் அத்துமீறும் சீனா கடந்த வாரம் உத்தரகாண்ட்டிலும் ஒரு கிலோ மீட்டர் வரை ஊடுருவியது. ஆனால் இந்தியாதான் எல்லையில்…

டோக்லாம் விவகாரத்துக்கு போர் தீர்வு அல்ல: ராஜ்யசபாவில் சுஷ்மா ஸ்வராஜ்

டெல்லி: டோக்லாம் விவகாரத்துக்கு போர் தீர்வு அல்ல என்று ராஜ்யசபாவில் வெளியுறவுத்துறை அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜ் திட்டவட்டமாக தெரிவித்துள்ளார். பூடானின் டோக்லாமை கைப்பற்றும் நோக்கில் சீனா சாலைகள் அமைத்தது. ஆனால் இந்திய வீரர்கள் இதனைத் தடுத்து நிறுத்தினர். இதனால் டோக்லாம் பீடபூமியில் போர் பதற்றம் நீடித்து வருகிறது. டோக்லாமை…

இந்தியா படைகளை திரும்ப பெறவில்லை என்றால் கடும் விளைவை சந்திக்கும்…

சிக்கிம் எல்லை அருகே இந்தியா-சீனா-பூடான் நாடுகள் சந்திக்கும் முச்சந்திப்பான டோக்லாம் பகுதியில் சீன ராணுவம் மேற்கொண்ட சாலைப்பணிகளை இந்திய வீரர்கள் தடுத்து நிறுத்தினர். இந்தியாவின் வடகிழக்கு பகுதிகளுக்கு ஏற்படும் பாதுகாப்பு அச்சுறுத்தலை கருத்தில் கொண்டு இந்திய ராணுவம் இந்த நடவடிக்கையை மேற்கொண்டது.  இதனால் இரு நாடுகளுக்கும் இடையே மோதல்…

அன்று மனிதக் கழிவுகளை கையால் அள்ளிய பெண்: இன்று எப்படி…

ஹரியானாவைச் சேர்ந்தவர் கௌஷல் பன்வார். தலித் குடும்பத்தில் பிறந்ததால், பெற்றோருடன் சேர்ந்து தன்னுடைய இளம் வயதிலே மனிதக்கழிவுகளை கையால் அள்ளும் தொழிலை மேற்கொண்டார். இவருக்கு பள்ளியில் படிக்கும் போதே சமஸ்கிருதத்தின் மீது ஆர்வம் இருந்துள்ளது. ஆனால் ஆசியர்கள் இவர் தலித் என்ற காரணத்தை சுட்டிக்காட்டி சமஸ்கிருதம் பாடத்தை படிக்க…

77 தமிழக மீனர்கள் இந்திய அதிகாரிகளிடம் ஒப்படைப்பு

இலங்கை கடற்பரப்பில் சட்டவிரோத மீன்பிடியில் ஈடுபட்ட நிலையில் கைது செய்யப்பட்ட தமிழக மீனவர்கள் விடுவிக்கப்பட்டுள்ளனர். கைது செய்யப்பட்டு சிறைகளில் தடுத்து வைக்கப்பட்டிருந்து பின்னர் விடுவிக்கப்பட்ட 77 தமிழக மீனவர்கள் இன்று இந்திய அதிகாரிகளிடம் இன்று ஒப்படைக்கப்பட்டனர். சர்வதேச கடல் எல்லையில் வைத்து, இந்திய கடலோர பாதுகாப்பு தரப்பினரிடம் அவர்கள்…

மாணவி வளர்மதி மீதான குண்டர் சட்டம்… விளக்கம் அளிக்க சேலம்…

சென்னை : சிறையில் அடைக்கப்பட்டுள்ள மாணவி வளர்மதி மீது குண்டர் சட்டம் போடப்பட்டது குறித்து விளக்கமளிக்குமாறு சேலம் மாநகர காவல் ஆணையருக்கு ஹைகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது. நெடுவாசல் ஹைட்ரோகார்பன் திட்டம், மீத்தேன் திட்டத்தை எதிர்த்து இயற்கையை பாதுகாக்கும் பல்வேறு போராட்டங்களில் மாணவி வளர்மதி ஈடுபட்டு வந்தார். இந்நிலையில், சேலம் கன்னங்குறிச்சியில்…

டோக்லாமில் படை குறைப்பு என்ற பேச்சுக்கே இடமில்லை: சீனாவுக்கு இந்தியா…

புதுடில்லி: சிக்கிமின் டோக்லாம் பகுதியில் படை குறைப்பு என்ற பேச்சுக்கே இடமில்லை என சீனாவுக்கு இந்தியா பதிலடி கொடுத்துள்ளது. இந்தியா-சீனா-பூட்டான் எல்லை பகுதியான சிக்கிம் மாநிலத்தின் டோக்லாம் பகுதியில் சீன ராணுவத்தினர் ஊடுருவினர். இதனால் இந்தியா-சீனா நாடுகளிடைய பிரச்னைக்குரிய பகுதியாக உள்ளது. ஆனால் தங்கள் நாட்டு எல்லைக்குள் இந்திய…

இந்தியாவில் 59 ஆயிரம் விவசாயிகள் தற்கொலை

இந்தியாவில் கடந்த 30 ஆண்டுகளில் 59 ஆயிரத்துக்கும் மேற்பட்ட விவசாயிகள் தற்கொலை செய்துகொண்டுள்ளதாக புதிய ஆய்வு ஒன்று அதிர்ச்சி தகவலை வெளியிட்டுள்ளது. இந்தியர்களை கலங்கடிக்கும் இந்த ஆய்வை கலிபோர்னியா பல்கலைக்கழகம் நடத்தியுள்ளது. இதில் அதிக வெப்பநிலை, குறைந்த மழை அளவு போன்ற தட்ப வெப்பநிலை மாற்றங்களால் கடுமையாக பாதிக்கப்பட்ட…

காவிரி நதிநீர் தீர்ப்புகளை கர்நாடகா மதிப்பதில்லை.. சுப்ரீம் கோர்ட்டில் தமிழகம்…

டெல்லி: காவிரி நதிநீர் தீர்ப்புகளை கர்நாடகா மதிப்பதில்லை என்று சுப்ரீம் கோர்ட்டில் தமிழகம் சார்பில் வாதிடப்பட்டுள்ளது. காவிரி நதி நீர்ப் பங்கீடு தொடர்பாக 2007ல் காவிரி நடுவர் மன்றம் இறுதித் தீர்ப்பு அளித்தது. இந்த தீர்ப்பபை எதிர்த்து தமிழகம், கர்நாடகம், கேரளம் ஆகிய 3 மாநிலங்கள் மனுக்களைத் தாக்கல்…

அமைச்சர் விஜயபாஸ்கரின் 100 ஏக்கர் நிலம், குவாரி உட்பட சொத்துகள்…

சென்னை: தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கரின் 100 ஏக்கர் நிலம், குவாரி உள்ளிட்ட சொத்துகளை வருமானவரித்துறை அதிரடியாக முடக்கியுள்ளது. சசிகலா குடும்பத்துக்கு மிகவும் நெருக்கமானவர் அமைச்சர் விஜயபாஸ்கர். ஆர்கே நகர் இடைத்தேர்தலில் டிடிவி தினகரனுக்காக பணப்பட்டுவாடா செய்யும் பொறுப்பை கவனித்து வந்தார் விஜயபாஸ்கர். வாக்காளர்களுக்கு ரூ4,000 பணம் லஞ்சமாக…

டெல்லியில் அடிமைச்சங்கிலி அணிந்து விவசாயிகள் போராட்டம்

புதுடெல்லி, விவசாய கடன் தள்ளுபடி, விளைபொருட்களுக்கு லாபகரமான விலை, காவிரி மேலாண்மை வாரியம் அமைப்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி தேசிய தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்கம் சார்பில் அதன் தலைவர் அய்யாக்கண்ணு தலைமையில் டெல்லி ஜந்தர் மந்தரில் போராட்டம் நடந்து வருகிறது. முதல்கட்டமாக 41 நாட்கள் போராட்டம்…

லஷ்கர்-இ-தெய்பா தீவிரவாதி அபு துஜானா சுட்டுக்கொலை- காஷ்மீரில் பதற்றம்

ஜம்மு-காஷ்மீர்: லஷ்கர்-இ-தெய்பா அமைப்பை சேர்ந்த முக்கிய பயங்கரவாதி அபு துஜானாவை பாதுகாப்பு வீரர்கள் சுட்டு கொன்றனர். இதனையடுத்து காஷ்மீரில் பதற்றம் நிலவுகிறது. அபுதுஜானாவில் ஆதரவாளர்கள் கலவரத்தில் ஈடுபட்டு வருவதால் அனைத்து மொபைல் இணைய சேவைகளும் தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன. பள்ளி மற்றும் கல்லூரிகளும் மூடப்பட்டுள்ளன. லஷ்கர்-இ-தொய்பா தீவிரவாத இயக்கம்…

ரோட்டில் கிடந்த 60 பவுன் நகை: நடந்த நெகிழ்ச்சி சம்பவம்

கோயம்புத்தூரில் ஆட்டோ ஓட்டுநர் ஒருவர் சாலையில் கண்டெடுத்த 60 பவுன் நகையை பொலிசில் ஒப்படைத்துள்ள செயல் மக்கள் மத்தியில் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கோயம்புத்தூர் ஆர்.எஸ்.புரம் டி.பி ரோடு பகுதியில் இருக்கும் ஆட்டோ ஸ்டாண்டைச் சேர்ந்த ஆட்டோ ஓட்டுநர் முனுசாமி என்பவர் இன்று காலை சாலையில் கண்டெடுத்த 60 பவுன்…

இந்தியாவில் பரவும் தற்கொலை விளையாட்டு: பறிபோன சிறுவனின் உயிர்

உயிரை பறிக்கும் இணைய விளையாட்டில் கலந்துகொண்டு இந்திய சிறுவர் ஒருவர் தற்கொலை செய்துகொண்டிருக்கும் சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. Blue Whale suicide challenge எனப்படும் இணையவிளையாட்டு உலகநாடுகளில் வேகமாக பரவி வருகிறது. இந்த விளையாட்டில் முகம் தெரியாத நபர் யாரோ கொடுக்கும் டாஸ்க்குகளை (Task) விளையாட்டின் பங்கேற்பாளர்கள் தினமும்…

உயர் நீதிமன்றத்தில் தமிழை வழக்கு மொழியாக்காவிட்டால் போராட்டம் வெடிக்கும்.. சீமான்…

சென்னை: உயர் நீதிமன்றத்தில் தமிழை வழக்கு மொழியாக்காவிட்டால் தமிழகம் முழுவதும் போராட்டம் வெடிக்கும் என நாம் தமிழர் கட்சித் தலைவர் சீமான் எச்சரித்துள்ளார். உயர் நீதிமன்றத்தில் தமிழை வழக்கு மொழியாக்கக்கோரி மதுரை காளவாசல் சந்திப்பில் தமிழ் போராட்டக்குழு சார்பில் காலவரையற்ற உண்ணாவிரத போராட்டம் நடந்து வருகிறது. 5-வது நாளான இன்று நடந்த…

ஜி.எஸ்.டி. வரியால் பாதிப்பு மாநில அரசுகள் தாராளமாக தெரிவிக்கலாம் மத்திய…

சென்னை, நாடு முழுவதும் ஒரே சீராக வரி வசூலிக்கும் வகையில், ஜி.எஸ்.டி. வரியை (சரக்கு மற்றும் சேவை வரி) மத்திய அரசு கடந்த 1-ந் தேதி முதல் அமல்படுத்தியது. ஜி.எஸ்.டி. வரி தொடர்பாக முழுமையான புரிதல் பெரும்பாலான வணிகர்களுக்கு இல்லை. இதையடுத்து, மாநிலங்கள் வாரியாக சென்று ஜி.எஸ்.டி. வரி…