வடமாகாண சபையால் கொண்டுவரப்பட்ட பிரேரணைக்கு எதிராக உச்ச நீதிமன்றில் மனு…

வடமாகாண சபையில் கொண்டு வரப்பட்ட பிரேரணைக்கு எதிராக உச்சிநீதி மன்றில் மனு ஒன்று தாக்கல் செய்யப்பட்டுள்ளது. தமிழ் மக்களுக்காக தனியான பிராந்தியம் அமைக்கப்பட வேண்டும் என வட மாகாண சபையால் கொண்டுவரப்பட்ட பிரேரணையின் சிங்கள நகல் ஒன்றை பெற்றுத் தரக் கோரியே குறித்த மனு தாக்கல் இன்றைய தினம்…

பிரபாகரனின் செயற்பாட்டை முன்னெடுத்துள்ள இரா.சம்பந்தன்!

பிரபாகரனால் துப்பாக்கியை கொண்டு செய்ய முடியாது போனதை சம்பந்தன் அரசியலினால் செய்ய முயற்சிப்பதாக பாராளுமன்ற உறுப்பினர் உதய கம்மன்பில குற்றம் சுமத்தியுள்ளார். கொழும்பில் இன்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து தெரிவித்த அவர் இதனை கூறியுள்ளார். இதன் போது தொடர்ந்தும் கருத்து தெரிவித்த அவர், வடக்கையும்…

நாம் பிரிந்து செல்ல விரும்பவில்லை; தனித்துவத்துடன் வாழ விரும்புகின்றோம்: விக்னேஸ்வரன்

நாட்டை பிரிந்துக் கொண்டு செல்வதற்கு நாம் விரும்பவில்லை. மாறாக, எமது தனித்துவத்தை பேணிக்கொண்டு வாழவே விரும்புகின்றோம் என்று வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார். நாம் பிரிந்து செல்ல விரும்பாது ஒருங்கிணைந்து வாழ முன்வந்துள்ளமையால், சிங்கள மக்கள் எங்களுக்குச் சகல ஒத்துழைப்பையும் இசைவையும் நல்க வேண்டும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.…

இலங்கைத் தமிழர்களுக்கு இரட்டை குடியுரிமை: ஜெயலலிதா

இலங்கைத் தமிழர்களுக்கு இரட்டை குடியுரிமை வழங்க மத்திய அரசை வலியுறுத்துவாம் என ஜெயலலிதா பிரசார பொதுக்கூட்டத்தில் பேசியுள்ளார். திருச்சியில் இன்று நடைபெற்ற பிரச்சார பொதுக்கூட்டத்தில், திருச்சி, கரூர், புதுக்கோட்டை, தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், திருவண்ணாமலை, வேலூர், விழுப்புரம் ஆகிய 9 மாவட்டங்களை சேர்ந்த 67 வேட்பாளர்களை ஆதரித்து ஜெயலலிதா…

போர்க்குற்ற விசாரணைக்கு 44.2 வீதமானோர் எதிர்ப்பு! ஆய்வில் தகவல்

இறுதிப் போர் தொடர்பில் எந்தவொரு விசாரணைப் பொறிமுறையும் தேவையில்லை என்று 44.2 சதவீதமானவர்களும், விசாரணைப் பொறிமுறை தேவை என்று 42.2 சதவீதமானவர்களும் தெரிவித்துள்ளனர் என்று மாற்றுக்கொள்கைகளுக்கான நிலையம் தெரிவித்துள்ளது. போருக்குப் பின்னரான காலப் பகுதியில் ஜனநாயகம் தொடர்பில் நாடளாவிய ரீதியில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வு முடிவை மாற்றுக் கொள்கைகளுக்கான நிலையம்…

யார் யார் சரணடைந்தார்கள் ? வெளியிடாமல் சமாளிக்கும் மைத்திரி அரசு-…

  இறுதிக்கட்டப்போரின் போது இராணுவத்தினரிடம் சரணடைந்து காணாமல்போன விடுதலைப் புலிகளின் திருகோணமலை மாவட்ட அரசியல்துறை பொறுப்பாளர் எழிலன் உள்ளிட்ட பலர் தொடர்பான வழக்கு எதிர்வரும் மே மாதம் 19 ஆம் திகதிக்கு முல்லைத்தீவு நீதிமன்றத்தினால் ஒத்திவைக்கப்பட்டுள்ளது.இறுதிக்கட்ட யுத்தத்தின் போது சரணடைந்தவர்கள் தொடர்பான விபரங்களை இராணுவத்தின் 58ஆவது படைப்பிரிவு முகாமில்…

நல்லாட்சி அரசிலும் மலையக தொழிலாளர்களின் நிலை..! இன்றும் கேள்வி குறி.?

மலையகத்தில் வெள்ளையர்கள் காலம்தொட்டு பெருந்தோட்ட பகுதிகளில் கோப்பி முதல் தேயிலை வரை பயிர்ச்செய்கைப்பட்டு வருகின்றது. அந்தவகையில் காலத்துக்கு காலம் மாறுப்பட்ட பயிர்செய்கையில் இறப்பர் தேயிலை மாத்திரமே இப்பொழுது காணப்படுகின்றன. இந்தவகையில் தேயிலை பயிர்செய்கை நாட்டின் பொருளாதார அபிவிருத்திக்கு முக்கிய பங்காக விளங்குகின்றது. இவ்வாறான பங்களிப்பை சுமார் 200 வருடங்களாக…

சம்பந்தனின் முடிவு கேள்விக்குரியது..!

தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவரான எதிர்க்கட்சி தலைவர் இரா.சம்மந்தன் எடுத்த சில முடிவுகள் கேள்விக்குரியது என தமிழ்த் தேசியகூட்டமைப்பின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சுரேஷ் பிரேமச்சந்திரன் தெரிவித்துள்ளார். யாழ்ப்பாணத்தில் கடந்த செவ்வாய் கிழமை (19) நடந்த ஊடகவியலாளர் சந்திப்பில் அவர் இதனை கூறியுள்ளார். அவர் மேலும் தெரிவிக்கையில்,சமஷ்டி அரசியலமைப்பு…

தமிழர் அரசியல் ‘குறிக்கோள்களை’ புறந்தள்ளிய யதார்த்த அரசியலுக்குள் செல்லவில்லை!

இலங்கை தொடர்பாக தற்சமயம் ஒரு ‘பொறுத்திருந்து பார்ப்போம்’ நடவடிக்கையை சர்வதேச சமூகம் கையாள்வதால் உள்நாட்டு/வெளிநாட்டு தமிழ் அரசியல் மற்றும் மனித உரிமைகள் ஆர்வலர்கள் செயற்பாட்டாளர்கள் சந்திக்கும் தேக்க நிலையின் விளைவு பற்றி யோசித்ததன் விளைவாகவே இப்பத்தி. இலங்கை தொடர்பாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் மறைமுக ஆதரவுடனும் இலங்கை அரசாங்கத்தின்…

தியாக தீபம் அன்னை பூபதியின் 28ம் ஆண்டு வீரவணக்க நினைவு…

தமிழீழப் போராட்டத்தில் நெருப்பாய் எரிந்து பகைவனை அழித்த போராளிகள் உண்டு. அதேபோல எரி குண்டின் நெருப்பில் எரிந்துபோன அப்பாவிகளும் உண்டு. இந்த இரண்டுக்கும் அப்பால் நெருப்பையே எரித்தவர்கள் யாராவது இருக்கிறார்களா என்று பார்த்தால் இருவர் இருக்கிறார்கள் ஒருவர் தியாகி திலீபன் மற்றவர் அன்னை பூபதி. திலீபன் போராளி !…

விக்கினேஸ்வரனை உடனடியாக கைதுசெய்து கடுமையாக தண்டிக்க வேண்டும்: சிங்களவர்கள்

ஆயுதத்தின் மூலம் வென்றெடுக்க முடியாத தமிழீழத்தை அரசியலின் மூலமாக வெற்றிகொள்ளவே வடமாகாண முதல்வரும், எதிர்க்கட்சி தலைவரும் முயற்சிக்கின்றனர். நாட்டிற்கும், அரசியல் அமைப்பிற்கும் எதிராக செயற்படும் விக்கினேஸ்வரனை உடனடியாக கைதுசெய்து கடுமையாக தண்டிக்க வேண்டும். அதேபோல் எதிர்க்கட்சி தலைவர் பதவியிலிருந்து சம்பந்தனை உடனடியாக நீக்கிவிட்டு சிங்கள தலைவர் ஒருவரை நியமிக்க…

பிரபாகரன் ஈழத்தை தவிர எதனையும் ஏற்க்க மாட்டார் என்று எனக்கு…

  வரலாறு ஒருபோதும் பின்னோக்கிப் பார்ப்பதில்லை எனக் கூறுவார்கள். ஆனால் இலங்கை அரசியல் பிரச்சனையில் சில சம்பவங்கள் மீளவும் கடந்த காலத்தினை நினைவூட்டவே செய்கிறது. இருந்த போதிலும் ஆளும் மைத்திரி- ரணில் அரசு தேசிய இனப் பிரச்சனைத் தீர்ப்பதில் ஆர்வமாக உள்ளது என்கிறார்கள் சிலர். சிறீலங்கா சுதந்திரக் கட்சிக்குள்…

யாழில் நடந்த மற்றுமொரு அசிங்க சம்பவம்! இது யாழ்ப்பாணம் தானா…

  வட மாகாணத்தை வாட்டி எடுத்துக் கொண்டிருப்பது சூரியனின் வெப்பம் மட்டுமல்ல, இளைஞர் யுவதிகளின் தென்னிலங்கை கலாச்சார மோகமும் தான். ஆம் சொல்வதற்கே கொஞ்சம் கசப்பான விடையமாக இருந்தாலும், நடப்பவை அப்படியான நிகழ்வுகளாக தான் இருக்கின்றன. எப்படி இருந்த நாம் இப்படியாகிட்டோம் என்பது போல கடந்த 2009ம் ஆண்டுக்கு…

விடுதலைப் புலிகள் அமைப்பின் அரசியல் சக்திகளே சம்பந்தனும் விக்னேஸ்வரனும்: சுதந்த…

மீண்டும் ஒரு பயங்கரவாதத்தை ஏற்படுத்தும் வகையில் விடுதலைப் புலிகள் அமைப்பின் அரசியல் சக்திகளாக சம்பந்தனும் விக்னேஸ்வரனும் செயற்படுவதாக சிங்கள ராவய அமைப்பின் பொதுச் செயலாளர் மாகல்கந்தே சுதந்த தேரர் தெரிவித்தார். பொதுபலசேனா அமைப்பின் கிருலப்பனை அலுவலகத்தில் இடம் பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே இன்று அவர் இதனை கூறினார்.…

இலங்கை வரலாற்றிலேயே அதிகூடிய வெப்பநிலை இப்போதுதான் நிலவுகிறது! வானிலை அவதான…

இலங்கை வரலாற்றிலேயே அதிகூடிய வெப்பநிலையைக் கொண்ட நாட்களாக கடந்த சில நாட்கள் கணிக்கப்பட்டிருப்பதாக வானிலை அவதான நிலையம் தெரிவித்துள்ளது. இந்து சமுத்திரத்தில் காற்றின் வேகம் வெகுவாகக் குறைவடைந்துள்ளமை, வானத்தில் மேகங்கள் குறைந்துள்ளமை, சூரியன் பூமிக்கு சரி நேராக சஞ்சரித்தல் போன்ற காரணங்களாலேயே இந்த அதி உஷ்ண காலநிலை தோன்றியிருப்பதாக…

இனப்பிரச்சினைக்கு நிரந்தரத் தீர்வினைக் காண மைத்திரி விரும்புகின்றார்: சம்பந்தன்

நாட்டில் நீடித்து வரும் இனப்பிரச்சினைகளுக்கு நிரந்தரத் தீர்வினைக் காண ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன விரும்பம் கொண்டுள்ளார். எனவே, தமிழ் மக்களுக்கு அரசியல் தீர்வொன்று விரைவில் கிடைக்கும் என்று தான் எதிர்பார்ப்பதாக எதிர்க்கட்சித் தலைவரும், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவருமான இரா.சம்பந்தன் தெரிவித்துள்ளார். யாழ்ப்பாணத்தில் நேற்று ஞாயிற்றுக்கிழமை இடம்பெற்ற ஊடகவியலாளர்…

பொட்டு அம்மான் தொப்பி: லண்டனுக்கு வந்திறங்கிய சிங்கள புலனாய்வுக் குழு-…

லண்டனுக்கு சிங்கள புலனாய்வுக் குழு ஒன்று அன் - ஆபிஷலாக(உத்தியோக பற்றற்ற முறையில்) வந்திறங்கியுள்ளதாக கொழும்பில் இருந்து, கிடைக்கும் தகவல்கள் தெரிவிக்கின்றன. மன்னாரில் இருந்து ஒரு பார்சல் ஒன்று கிருளப்பனையில் உள்ள கூரியர் நிலையம் ஒன்றுக்கு வந்துள்ளது. லண்டனில் உள்ள விலாசம் ஒன்றுக்கு இந்த பார்சல் செல்ல இருந்த…

தமிழக சட்டமன்றத் தேர்தலும் ஈழமும்..!

ஒரு விடுதலைப் போராட்டம் நிலைத்து நீடிப்பதற்கு ஒரு உறுதியான பின்தளம் தேவை. அதுதான் எண்பதுகளின் தொடக்கத்தில் புலிகள் மட்டுமல்ல, ஏனைய போராளி இயக்கங்களும் தமிழகத்தை தமது பின்தளமாகக் கண்டடைந்து தமது போராட்டத்தை நிலைநிறுத்திக் கொண்டார்கள். பிற்பாடு இந்திய படைகளுடனான மோதலையடுத்து தமிழகத்தை பின்தளமாக்கி போராட்டத்தை வளர்த்துச் செல்வதில் நடைமுறைச்சிக்கல்கள்…

மைத்திரி அரசாங்கம் ஒன்றையும் செய்யவில்லை என்பதை ஏற்றுக் கொள்ளமாட்டேன்: சம்பந்தன்

இலங்கையில் மைத்திரிபால சிறிசேன தலைமையிலான ஆட்சியின் கீழ் ஒன்றுமே நடக்கவில்லை என கூறினால் அதனை நான் ஒத்துக் கொள்ளமாட்டேன். சில விடயங்கள் நடைபெற்றிருக்கின்றன. இதே இடத்தில் மஹிந்த ராஜபக்ஷ இருந்திருந்தால் தமிழர்களுடைய நிலை மிகவும் மோசமனதாக மாறியிருக்கும். என்பதே உண்மையாகும். இன்றைக்கு மஹிந்த தரப்பு தேசிய பாதுகாப்புக்கு குந்தகம்…

புலிகளின் தலைவரை அரசியலுக்கு வருமாறு கோரினேன்: எதிர்க்கட்சித் தலைவர்

தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனை அரசியலுக்கு வருமாறு தான் கோரியதாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவரான எதிர்க்கட்சித் தலைவர் இரா. சம்பந்தன் தெரிவித்துள்ளார். 2009 ஆம் ஆண்டு போர் முடிவுக்கு வருதற்கு முன்னர், விடுதலைப் புலிகளின் தலைவருடன் கிளிநொச்சியில் பல முறை சந்திப்புகளையும் பேச்சுவார்த்தைகளையும் நடத்தியதாகவும்…

யாழ்ப்பாண தியேட்டர் வாசலில் மாணவிகள்- இப்ப தெரியுமே ஏன் யாழில்…

வடக்கு மாகாணத்தின் கல்வி சீரழிவு மற்றும் கலாச்சார சீரழிவு என்பது வேறு இனத்தவர்களால் திட்டமிட்டு நடாத்தப்படுகின்றது என பலரும் கூக்குரல் இடுகின்றர்கள். ஆனால் இங்கே பாருங்கள். வடக்கு மாகாணசபை கூட்டமைப்பு உறுப்பினர் ஆனோல்ட் பாடசாலை சிறுமிகளை கூட்டி வந்து தியேட்டர் வாசலில் பரிசு கொடுக்கின்றார். விஜய் ரசிகர்கள் என்ற…

புதிய வருடங்கள் வருகின்றன, போகின்றன; தமிழ் மக்களுக்கான தீர்வு கிடைத்தபாடில்லை:…

புதிய வருடங்கள் தமிழ் மக்களின் வாழ்விலும் வந்து போகின்றன. ஆனால், அரசியல் பிரச்சினைகளுக்கான தீர்வுதான் இன்னமும் கிடைத்தபாடில்லை என்று வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார். புதுவருடத்தினை முன்னிட்டு அவர், நேற்று புதன்கிழமை வெளியிட்டுள்ள வாழ்த்துச் செய்தியிலேயே மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார். வடக்கு மாகாண முதலமைச்சரின் வாழ்த்துச் செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, “மன்மத…

தற்கொலை அங்கி யூட் செபஸ்டியன் யார் தெரியுமா: இதுவரை வெளிவராத…

சாவகச்சேரி, மறவன்புலவு பகுதியில் வீடொன்றில் இருந்து தற்கொலை தாக்குதல் அங்கி மற்றும், கிளைமோர்கள் உள்ளிட்ட வெடிபொருட்கள் மீட்கப்பட்ட சம்பவம் யாவரும் அறிந்ததே. இதனை அடுத்து யூட் செபஸ்டியன் என்னும் 32 வயது நபர் கைதாகியுள்ளார். இவர் 13 வயதில் புலிகள் இயக்கத்தில் சேர்ந்தவர். பின்னர் 2009ம் ஆண்டு ,…