பிரித்தானிய பாராளுமன்றில் இடம்பெற்ற இலங்கையில் தமிழர்களின் உண்மை நிலை தொடர்பான…

பிரித்தானியப் பாராளுமன்ற கட்டடத் தொகுதியில் நேற்று மாலை பிரித்தானியத் தொழில்கட்சிக்கும், பிரித்தானியத் தமிழர்களுக்குமிடையிலான ஒன்று கூடல் ஒன்று நடைபெற்றது. பிரித்தானியத் தொழில்கட்சி உறுப்பினர் ஜோன் றயன் அவர்களின் தலைமையில் மாலை 7:00 மணி முதல் வரை 9:00 மணிவரை நடைபெற்ற இவ் ஒன்றுகூடலில் பிரதம விருந்தினராக எதிர்க்கட்சித் தலைவரும்,…

சி.வி.விக்னேஸ்வரன் வாய்ச்சொல் வீரர்; செயல்வீரர் அல்ல: டி.எம்.சுவாமிநாதன்

வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் ஒரு வாய்ச்சொல் வீரர். அவர் செயல்வீரர் இல்லை என்று இந்து கலாச்சார, புனர்வாழ்வு புனரமைப்பு மற்றும் சிறைச்சாலைகள் விவகார அமைச்சர் டி.எம். சுவாமிநாதன் தெரிவித்துள்ளார். வடக்கு மக்களின் நலன்கள் மற்றும் அபிவிருத்தி தொடர்பில் வடக்கு மாகாண முதலமைச்சரின் நிலைப்பாடுகள் ஏற்றுக்கொள்ளக் கூடிய நிலையில்…

நல்லாட்சியிலும் வடக்கில் கோரமான இராணுவ ஆட்சியே நடைபெறுகிறது. முதலமைச்சர்

வடமாகாணத்தில் நல்லாட்சி அரசாங்கத்தின் ஆட்சிக் காலத்திலும் சிவில் நிர்வாகம் நடைமுறைப்படுத்தப்படவில்லை. மஹிந்த ஆட்சிக்கு ஒப்பான கோரமான இராணுவ ஆட்சியே நடைபெற்று வருகின்றது. தேசிய பாதுகாப்பு என்ற போர்வையில் வடக்கில் சிங்கள பெளத்த மயமாக்கலுக்கே முப்படையினரும் இங்கே தங்கவைக்கப் பட்டிருக்கின்றார்கள் தவிர தேசிய பாதுகாப்புக்கு இங்கே படையினர் இல்லை.என வடமாகாணசபையின்…

நல்லாட்சி அரசு புதிய தீர்வுத் திட்டத்தை நோக்கிச் செல்கின்றது

தற்போது உருவாகியுள்ள நல்லாட்சி அரசாங்கம் புதிய தீர்வுத்திட்டத்தை நோக்கி நகர்ந்து கொண்டிருப்பதாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.வியாழேந்திரன் கூறியுள்ளார். மட்டக்களப்பு - முறக்கொட்டாஞ்சேனையில் இராமகிருஷ்ணமிஷன் வித்தியாலய மண்டபத்தில் நேற்று (10) மாலை நடைபெற்ற மாணவர் கௌரவிப்பு நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றியபோதே அவர் மேற்கண்டவாறு…

வடக்கின் முதலமைச்சர் தீவிர போக்குடையவரா?

வடக்கு மாகாண சபை தீர்வுத்திட்ட வரைபு ஒன்றை முன்வைத்த நிலையில் தென்பகுதி பேரினவாதிகள் வடக்கு மாகாணசபை முதலமைச்சர் கடும் போக்குடையவராகவும் நாட்டைப் பிரிவினைக்கு இட்டுச் செல்பவராகவும் விமர்சித்து வருகின்றனர். வடக்கின் முதலமைச்சர் சீ.வி.விக்னேஸ்வரன் அவர்கள் அனைத்துத் தரப்பினரதும் மரியாதைக்குரியவர். சர்வதேசத்திலும் அவருக்கு அதி உயர் மதிப்பு உண்டு. இந்நிலையில்…

போராளிகளின் மரணங்கள் சந்தேகத்திற்குரியது!

தமிழீழ விடுதலைப் புலிகளின் முன்னாள் போராளிகள் புனர்வாழ்வின் பின்னர் மரணமடையும் நிகழ்வுகள் “திட்டமிட்ட அழிப்பா” என்ற சந்தேகத்திற்குரியது என தீபச்செல்வன் குறிப்பிடுகிறார். தமிழீழ அரசியல் துறை மகளீர் பொறுப்பாளராக இருந்த தமிழினியின் மரணத்தின் பின்னர் அண்மையில் கிளிநொச்சியில் மற்றுமொரு முன்னாள் போராளி புற்றுநோயால் இறந்திருப்பதாகவும் தன்னுடைய முகப்புத்தக நிலைத்தவல்…

மத்திய அரசாங்கத்தின் உண்மையான உளப்பாங்கு என்ன? விக்னேஸ்வரன்

வடமாகாணத்தில் மத்திய அரசாங்கத்தினால் மேற்கொள்ளப்படும் செயற்றிட்ட ங்கள் தொடர்பாக மாகாண நிர்வாகத்துடன் பேசப்படவேண்டும் என நாங்கள் கேட்பது ஆணவத்தினாலோ, எங்களை மதிக்கவில்லை என்பதனாலோ அல்ல. வடமாகாண மக்கள் பிரதிநிதிகளான எங்களுடன் பேசுவதால் மக்களின் உளப் பாங்கையும், தேவைகளையும் அறிந்து கொள்ள முடியும் என்பதனாலேயே. ஆனால் மத்திய அரசாங்கம் தான்தோன்றி…

தமிழீழத்தை உருவாக்க பிரச்சாரம் செய்யுங்கள்: வீ.உருத்திரகுமாரன்

“எதிர்வரும் மே மாதம் நடைபெற உள்ள தமிழக சட்டமன்றத் தேர்தலில் தமிழீழத்தை உருவாக்கும் வகையிலான பிரச்சார பணிகளில் தமிழக அரசியல் கட்சிகள் ஈடுபடவேண்டும்” என நாடு கடந்த தமிழீழ அரசின் தலைவர் வீ.உருத்திரகுமாரன் வலியுறுத்தியுள்ளார். தமிழீழ மக்களின் கரங்களை பலப்படுத்தும் சக்திகளை தமிழக மக்கள் பலப்படுத்துவதற்கு முன்வரவேண்டும் எனவும்,…

வடக்கு முதல்வரின் கனவு நனவாகாது! ஜே.வி.பி

வட மாகாண சபையில் முன்வைக்கப்பட்டுள்ள யோசனை, வட மாகாண முதலமைச்சர் உள்ளிட்ட உறுப்பினர்கள் கனவாகவே தொடர்ந்தும் இருக்கும் என ஜே.வி.பி கூறியுள்ளது. ஜே. வி. பி. தொழிற்சங்க தலைவரும் மாகாண சபை உறுப்பினருமான வசந்த சமரசிங்க ஊடகம் ஒன்றுக்கு இதனை குறிப்பிட்டுள்ளார். இந்நிலையில், ஒருவர் காணும் கனவை தடுத்து…

தற்போதைய நிலையில் தீர்வு திட்ட வரைபு அவசியமானது

தமிழ் மக்கள் வாழும் வடக்கு, கிழக்கு மாகாணங்கள் ஒரு மாநிலமாகவும், சிங்கள மக்கள் வாழும் ஏனைய மாகாணங்கள் இன்னொரு மாநிலமாகவும் பிரகடனம் செய்யப்படவேண்டும். முஸ்லிம் மக்களுக்கு வடக்கு, கிழக்கில் தன்னாட்சி பிராந்திய சபை உருவாக்கப்படுவதுடன் சிங்கள மாநிலத்தில் மலையக மக்களுக்கு தன்னாட்சிப் பிராந்தியம் உருவாக்கப்படவேண்டும் என்று அரசியல் தீர்வு…

யாழ்.குடாவில் கஞ்சாவின் ஊடுருவல்! காரணம் என்ன? பின்னணி யாது?

யாழ். குடாநாட்டில் தினமும் கஞ்சா கைப்பற்றப்படுவதாகச் செய்திகள் வெளிவந்த வண்ணமுள்ளன. கோடிக்கணக்கான ரூபாய் பெறுமதியான கஞ்சாக்களை கைப்பற்றுவது என்பதற்கப்பால், கைப்பற்றப்படாத கஞ்சாக்கள் எவ்வளவு என்ற கேள்வி எழுவது நியாயமே. என்றும் இல்லாதவாறு கஞ்சா யாழ். குடா நாட்டிற்குள் ஊடுவருவதற்கான காரணம் என்ன? இதன் பின்னணி யாது? என்ற கேள்விக்கான…

இலங்கை இரண்டு மாநிலங்களாக பிரிக்கப்பட வேண்டும்! முதலமைச்சர் சீ.வி விக்னேஸ்வரன்

இலங்கை  இரண்டு மாநிலங்களாக பிரிக்கப்பட வேண்டும் என முன்மொழியப்பட்டுள்ளது. அதில் வடக்கு கிழக்கில் முஸ்லிம் தன்னாட்சி அலகும், தென்னிலங்கையில் மலையக மக்கள் ஓர் அலகாகவும் அங்கீகரிக்கப்பட வேண்டும் என வட மாகாண சபை முன்மொழிகளை சமர்பித்துள்ளது. இலங்கையில் புதிய அரசியலமைப்பு உருவாக்கப்படும் நிலையில் அதற்கான முன்மொழிவாக இந்த பிரதான…

இலங்கையில் முடிந்தது ஆயுதப் போர்! ஆரம்பமாகியது போதைப்பொருள் வர்த்தகப் போர்!

ஆயுதப் போருக்கு முடிவு கட்டி விட்டோம். அரசியல் பிரச்சனைக்கு தீர்வு கண்டு விடுவோமென அரசு கங்கணம் கட்டிக் கொண்டிருக்கும் சூழ்நிலையில் இன்று மாற்றுவடிவில் உருவாகியிருக்கும் போர், போதைப்பொருள் வர்த்தகப் போர். மா விற்கப் போனால் காற்றடிக்குது உப்பு விற்கப் போனால் மழை கொட்டுது என்பது போல் நீண்டகால அரசியல்…

வெளிநாட்டு தமிழர்கள் தான் வெடிகுண்டுக்கு காரணம்- குணதாஸ

ஆட்சி மாற்றத்தின் பின்னர் 12 புலம்பெயர் தமிழ் அமைப்புக்களின் தடை நீக்கப்பட்டது. அதன் விளைவாகவே  இன்று நாட்டில் தேசிய பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் விடுக்கும் வகையிலான சம்பவங்கள் இடம்பெறுகின்றன. இது தொடர்பில் நாட்டு மக்களுக்கு வெளிப்படுத்தும் ஜீ.எல்.பீரிஸ் போன்றவர்களை விசாரணை செய்யும் புலணாய்வு பிரிவினர் சிவாஜி லிங்கம், வடமாகாண முதலடைச்சர்…

புலம்பெயர் புலிகளுக்கும் தற்கொலை அங்கி மீட்பு சம்பவத்துக்கும் தொடர்பு! பல்வேறு…

யாழ். சாவகச்சேரி, மறவன்புலவு பகுதியில் மீட்கப்பட்ட தற்கொலை அங்கி மற்றும் வெடிபொருட்கள் மீட்கப்பட்ட சம்பவத்துடன் புலமபெயர் நாடுகளில் வாழும் புலிகள் இயக்க முன்னாள் உறுப்பினர்களுக்கு தொடர்பிருக்கலாம் என பயங்கரவாத புலனாய்வுப் பிரிவுக்கு தகவல் கிடைத்துள்ளது. குறித்த தற்கொலை அங்கி விவகாரத்துடன் தொடர்புடைய சந்தேகத்தில் கைது செய்யப்பட்ட சந்தேக நபரின்…

விடுதலைப் புலிகளின் போராட்டத்தில் முக்கியஸ்தர்கள்

ஈழத்தமிழர் விடுதலைப் போராட்டத்தின் பல வெற்றிக்களங்களின் உரித்துடையவர்கள் எதிரிக்குச் சவாலாக விளங்கிய பல முக்கியஸ்தர்கள் இறந்து 6 வருடங்கள் ஆகின்றன. மேலதிக விபரங்களை கீழ் உள்ள இந்த லிங்க்கில் அழுத்த பார்க்க முடியும்  ஆனந்தபுரம் ஒரு வீரவரலாறு !  புலிகளின் தலைவரின் சிந்தனைக்குச் செயல் வடிவம் கொடுத்தவர் விதுசா…

தற்கொலை அங்கி சந்தேக நபர் தொடர்பில் நடவடிக்கை எடுக்குமாறு சம்பந்தன்…

சாவகச்சேரியில் கைப்பற்றப்பட்ட தற்கொலைத் தாக்குதல் அங்கியுடன் தொடர்புடைய சந்தேக நபருக்கு எதிராக கடுமையான நடவடிக்கை மேற்கொள்ளப்பட வேண்டுமென்று ஆர். சம்பந்தன் வலியுறுத்தியுள்ளார். இது தொடர்பாக சிங்கள ஊடகமொன்றுக்கு கருத்து வெளியிட்டுள்ள தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவரும், எதிர்க்கட்சித் தலைவருமான ஆர். சம்பந்தன் மேற்கண்டவாறு கருத்து வெளியிட்டுள்ளார் அதன்போது தொடர்ந்தும்…

பிரான்ஸ் குடியுரிமையை பெற்றுக்கொண்ட நபர் பணத்தைக் கொண்டே தற்கொலை அங்கி…

அணமையில் சாவகச்சேரியில் மீட்கப்பட்ட தற்கொலை குண்டு அங்கியை வைத்திருந்த நபர் தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரனுக்கு நெருக்கமானவர் என தெரிவிக்கப்படுகிறது. இது தொடர்பில் விசாரணை நடத்தி வரும் பயங்கரவாத விசாரணைப் பிரிவினர் நடத்திய விசாரணைகளின் மூலம் இந்த விடயம் தெரியவந்துள்ளது என சிங்கள பத்திரிகையொன்று செய்தி வெளியிட்டுள்ளது.…

இந்திய “ரோ” வட – கிழக்கில் பிரபாகரனைத் தேடுகிறது! பிரபாகரன்…

பிரபாகரனின் நாமம் மீண்டும் தென்னிலங்கையில் ஒலிக்கத் தொடங்கியுள்ளது, அது எதனால்? அவர் பற்றி தென்னிலங்கையில் கூறப்படுவது என்ன? புலிகளின் தலைவர் இறந்ததை உறுதிப்படுத்த முடியுமா? இந்திய ரோ அதிகாரிகள் புடவை வியாபாரிகள் வடிவத்தில் வடக்கு கிழக்கில் எதற்காக? நீங்கள் கூறுவதற்கு ஆதாரம் உண்டா? புலிகள் வருகிறார்கள் எனக் கூறுவது…

சாவகச்சேரி வெடிபொருட்கள்! யாருக்கு வைத்த குறி?

விடுதலைப் புலிகளுக்கு எதிரான போர் முடிவுக்கு வந்து ஏழு ஆண்டுகளுக்குப் பின்னர் சாவகச்சேரியில் கடந்த செவ்வாய்க்கிழமை கண்டுபிடிக்கப்பட்ட தற்கொலைக் குண்டு அங்கி மற்றும் கிளைமோர்கள், வெடிபொருட்கள் பரவலான கவனிப்பையும், பரபரப்பையும் ஏற்படுத்தியிருக்கின்றன. விடுதலைப் புலிகளால் பயன்படுத்தப்பட்டு கைவிடப்பட்ட ஆயுதங்கள் கண்டுபிடிக்கப்படுவது இதுவரை வழக்கமாகவே இருந்து வந்துள்ளது. ஆனால் சாவகச்சேரி…

இராணுவப் புலனாய்வுப் பிரிவு செய்த கொலைகள், புலிகள் மீது சுமத்தியமை…

கடந்த காலத்தில் விடுதலைப் புலிகள் மீது சுமத்தப்பட்ட போதிலும் இராணுவ புலனாய்வுப் பிரிவினரால் அரசியல் மற்றும் தனிப்பட்ட பகை காரணமாக மேற்கொள்ளப்பட்ட பல கொலைகள் குறித்த தகவல்களை குற்றப் புலனாய்வு திணைக்களம் கண்டறிந்துள்ளதாக பொலிஸ் தரப்புத் தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்த கொலைகளில் பிரபல இராணுவ அதிகாரியான மேஜர் ஜெனரல்…

தற்கொலை அங்கி, கிளேமோர் குண்டுகள் 10 வருடங்கள் பழைமை வாய்ந்தவையாம்!

யாழ்ப்பாணம், சாவகச்சேரி, மறவன்புலவு பகுதி வீடொன்றிலிருந்து மீட்கப்பட்ட தற்கொலை அங்கி, கிளேமோர் குண்டுகள் மற்றும் வெடிபொருட்கள் ஆகியன 10 முதல் 15 வருடங்களுக்கு முன்னர் தயாரிக்கப்பட்டவை எனவும், விடுதலைப் புலிகளின் பயன்பாட்டுக்காக தயாரிக்கப்பட்டவை என்றும் ஆரம்பகட்ட பொலிஸ் விசாரணைகளிலிருந்து தெரியவந்துள்ளது. குற்றப்புலனாய்வுப் பிரிவு மற்றும் பயங்கரவாத புலனாய்வுப் பிரிவு…

உண்மையைக் கண்டறியுங்கள்!

யாழ். சாவ­கச்­சேரி பொலிஸ் பிரி­வுக்­குட்­பட்ட மற­வன்­புலவு வள்­ளக்­குளம் பகு­தியில் நேற்­று­ முன்­தினம் தற்­கொலை அங்­கி­யொன்று உள்­ளிட்ட வெடிபொருட்கள் கண்­டு­பி­டிக்­கப்­பட்­ட­மை­யா­னது நாட்டு மக்கள் மத்­தியில் பல்­வேறு சந்­தே­கங்­க­ளையும் ஒரு­வி­த­மான பதற்­றத்தையும் தோற்­று­வித்­தி­ருந்­தது. குறித்த வீட்டில் கஞ்சா உட்­பட போதைப்­பொ­ருட்கள் இருப்­ப­தாக சாவ­கச்­சேரி பொலி­ஸா­ருக்கு கிடைத்த தக­வ­லுக்­க­மைய அந்த வீட்டை சோத­னை­யிட்­ட­போதே…