சற்று முன் அடுத்த ஜிகாடி சிக்கினான்: இந்த முறை கடல்…

கடற்படையினரால் மேற்கொள்ளப்பட்ட விசேட சோதனை நடவடிக்கைகளின் போது வெடிப் பொருட்களுடன் மூன்று சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர் என அதிர்வு இணையம் அறிகிறது. எரக்கன்டி பகுதியில் கடந்த மாதம் 27 ஆம் திகதி கிழக்கு கடற்படையினர் மேற்கொண்ட சோதனை நடவடிக்கைகளின் போது வெடிப் பொருட்களுடன் சந்தேக நபரொருவர் கைது…

வடக்கிற்கு இராணுவம் வேண்டுமாம்; அடம்பிடிக்கும் மாவை!

கிளிநொச்சியில் நேற்றைய தினம் இடம்பெற்ற தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் மே தினக் கூட்டத்தில் தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினரும் இலங்கை தமிழரசு கட்சியின் தலைவருமான மாவை சேனாதிராஜா கலந்துகொண்டு உரையாற்றியிருந்தார். இந்த கூட்டத்தில் அவர் தெரிவித்ததாவது, கொழும்பு, நீர்கொழும்பு, மட்டக்களப்பு, ஆகிய இடங்களில் கடந்த உயிர்த்த ஞாயிறு…

இலங்கை கல்முனை – சாய்ந்தமருது தாக்குதல்: குண்டுதாரிகளின் உடல்கள் மத…

இலங்கை கல்முனை - சாய்ந்தமருது பகுதியில் நடத்தப்பட்ட தற்கொலை குண்டுத் தாக்குதல்களில் உயிரிழந்த 10 தற்கொலை குண்டுதாரிகளின் சடலங்கள் இன்று வியாழக்கிழமை அடக்கம் செய்யப்பட்டன. மத அனுசரிப்புகள் எதுவுமின்றி, போலீஸாரினால் இந்த சடலங்கள் அடக்கம் செய்யப்பட்டதாக போலீஸ் ஊடக தொடர்பாளர் போலீஸ் அத்தியட்சகர் ருவன் குணசேகர தெரிவித்தார். இந்தபகுதியிலுள்ள…

தேசிய தௌஹீத் ஜமாத் அமைப்பை வழிநடத்திய கோத்தா; வெளியான தகவல்!

ஸ்ரீலங்காவின் கடந்த 21 ஆம் திகதி இடம்பெற்ற படுகொலைகளை அரங்கேற்றிய தேசிய தௌஹீத் ஜமாத் அமைப்பு ஸ்ரீலங்காவில் நிறுவப்பட்டு செயற்படுவதை அப்போதைய பாதுகாப்பு செயலாளர் நன்கு அறிந்திருந்துடன் அவரது அறிவுறுத்தலுக்கு அமையவே அந்த அமைப்பு செயற்படுத்தப்பட்டதாக ஜே.வி.பி குற்றம்சாட்டியுள்ளது. நாட்டில் காணப்படும் ஸ்தீரமற்ற நிலையினை சந்தர்ப்பமாகப் பயன்படுத்தி அதன்…

ஐ.எஸ் அமைப்பின் தலைவருக்கு மைத்திரி அனுப்பியுள்ள செய்தி; பெரும் பரபரப்பில்…

இலங்கையை வன்முறைக்களமாக மாற்றாமல் அந்தநாட்டை விட்டுவிலகி சென்றுவிடுமாறு சிறிலங்கா அரசதலைவர் மைத்திரிபாலசிறிசேன ஐ.எஸ் அமைப்பின் தலைவர் அபு பக்ர் அல்பக்தாதிக்கு இன்று செய்தி அனுப்பியுள்ளார். பிரித்தானியாவின் ஸ்கை நியூஸ் தொலைக்காட்சி ஊடாக இந்த செய்தி பகிரங்கமாக வழங்கப்பட்டுள்ளது. ஸ்கை நியூசுக்கு செவ்வி வழங்கிய அவர் ஐ.எஸ்போன்ற பயங்கரவாதஅமைப்புகள் தற்போது…

இலங்கை தாக்குதல்: தற்கொலை குண்டுதாரிகளின் தகவல்கள் வெளியீடு

இலங்கையில் கடந்த 21ஆம் தேதி நடத்தப்பட்ட தற்கொலை குண்டுத் தாக்குதலுடன் தொடர்புடையதாக கூறப்படும் 9 தற்கொலை குண்டுதாரிகள் தொடர்பான தகவல்களை போலீஸார் இன்று புதன்கிழமை வெளியிட்டனர். இந்த 9 பேர் தங்கியிருந்த இடங்கள் மற்றும் அவர்களின் சொத்து விவரங்கள் விசாரணை நடத்தும் போலீஸாரால் கண்டறிப்பட்டுள்ளதாக போலீஸ் ஊடகப் பேச்சாளர்…

தற்கொலை செய்யப்போகிறேன் என கூறிய முன்னாள் போராளியின் மனைவி; பதறியடித்து…

வவுணதீவில் பொலிஸாரின் கொலைக்கு தாமே காரணம் என்பதை ஐ.எஸ் அமைப்பு ஏற்றுக்கொண்டுள்ள நிலையில், சந்தேகநபராக கைதுசெய்யப்பட்ட தனது கணவரை விடுவிக்க ஸ்ரீலங்கா அரசாங்கம் முன்வராதமை குறித்து முன்னாள் போராளியான கதிர்காமதம்பி இராஜகுமாரனின் மனைவி செல்வராணி அதிருப்தி வெளியிட்டுள்ளார். எனினும் வவுணதீவில் பொலிஸார் இருவர் கொலை செய்யப்பட்ட சம்பவத்துடன் ஐ.எஸ்…

நாங்களும் மக்களைக் காப்பாற்றத்தான் போராடினோம்! யாழில் கட்டளைத் தளபதிக்கு பதில்…

யாழ்ப்பாண நகரில் வாழும், புனர்வாழ்வளிக்கப்பட்ட தமிழீழ விடுதலைப் புலிகளின் முன்னாள் போராளிகளுக்கும், இராணுவத்தின் 512ஆவது பிரிகேட் கட்டளைத் தளபதிக்கும் இடையில் இன்றைய தினம் சந்திப்பொன்று 512ஆவது படைத்தளத்தில் இடம்பெற்றது. இந்தக் கூட்டத்தில் 512ஆவது பிரிகேட் தலைமையகத்தின் உயர் இராணுவ அதிகாரிகள், மற்றும் யாழ்ப்பாண பிரதேசத்தில் வாழும் 50 இற்கும்…

தீவிரவாத அமைப்பின் தலைவர் கைது!

தீவிரவாத அமைப்பான தேசிய தௌஹீத் ஜமாய்தின் தலைவர் உட்பட மூன்று பேர் காத்தான்குடியில் இன்று கைதுசெய்யப்பட்டுள்ளனர். இதன்போது தேசிய தௌஹீத் ஜமாய்த் அமைப்பின் ஊடக இணைப்பாளர் அதன் பொருளாளர் ஆகியோரும் கைதுசெய்யப்பட்டுள்ளதாகவும் காத்தான்குடி பொலிஸார் தெரிவித்தனர். தேசிய தௌஹீத் ஜமாய்தின் தலைவராக இருந்து முகமட் சர்ஹான் ஹாசீம் தலைவராக…

விமானத்தை சுட்டு வீழ்த்தும் தோட்டாக்கள் முஸ்லீம் பகுதியில்- தலையை பிய்க்கும்…

விமானங்களை சுட்டு வீழ்த்த பயன்படும், அதி நவீன தோட்டாக்கள், வெலிபென்ன, முஸ்லிம் வீதியில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. புலனாய்வு பிரிவினருக்கு கிடைத்த இரகசிய தகவலை அடுத்து வெலிபென்ன பொலிஸ் மேற்கொண்ட விசேட தேடுதலின் போதே இவை கண்டெடுக்கப்பட்டுள்ளன. தமது வீடு சோதனைக்கு உட்படுத்தப்பட்டலாம் என்று அறிந்துகொண்ட ஒரு முஸ்லீம் குடும்பம், இதனை…

தவ்ஹீத் ஜமாத் அமைப்பில் 139 பேர் – 45 பேர்…

தேசிய தவ்ஹீத் ஜமாத் அமைப்பில், சிரியாவில் பயிற்சி பெற்ற 45 பேர் உள்ளிட்ட 139 உறுப்பினர்கள் இருப்பதாக, சிறிலங்கா படைகளின் புலனாய்வுப் பிரிவுகளின் அண்மைய ஆய்வில் இருந்து தெரியவந்துள்ளது. புனித குரானைப் பின்பற்றும் தேசிய தவ்ஹீத் ஜமாத் அமைப்பின் கீழ், 45 பள்ளிவாசல்கள் உள்ளன. இந்த அமைப்பில் தற்போது,…

முஸ்லிம்களே உங்கள் கொழுப்பு மிஞ்சிய வேலையாள் கொழும்பில் தவித்துக்கொண்டிருக்கும் உங்கள்…

ஸ்ரீலங்காவில் நடத்தப்பட்ட தொடர் குண்டுவெடிப்புக்களை அடுத்து உயிர் அச்சுறுத்தல் காரணமாக பொலிஸாரிடம் தஞ்சம் கோரிய முஸ்லீம் மற்றும் கத்தோலிக்க மக்கள் தொடர்ந்தும் நிர்க்கதிக்கு உள்ளாகியுள்ளனர். இந்த மக்களை நீர்கொழும்பு அல்-ஹிலால் மத்திய கல்லூரியில் தற்காலிகமாக தங்க வைக்கப்பதற்கு பொலிஸார் முற்பட்ட போது அப்பிரதேச முஸ்லிம் மக்கள் எதிர்ப்பு தெரிவித்ததையடுத்து…

200க்கும் மேற்பட்ட ராணுவ சீருடை முஸ்லீம் ஜிகாடிகளிடம்: இனி இப்படி…

சுமார் 200க்கும் மேற்பட்ட ராணுவ சீருடைகள் முஸ்லீம் ஜிகாடிகளிடம் உள்ளதாக அமெரிக்க புலனாய்வு துறை எச்சரிக்கை விடுத்துள்ளது. அதிலும் சிங்கள ராணுவத்தின் உயர் அதிகாரிகள் அணியும் சீருடைகளை கூட முஸ்லீம் ஜிகாடிகள் வைத்திருக்கிறார்கள்  என்றும். இனி ராணுவ சீருடையில் வந்தே தாக்குதலை இவர்கள் நடத்த வாய்ப்பு உள்ளது என்று…

இலங்கைக்குள் விடமாட்டேன்; நாட்டு மக்களுக்கு மைத்திரி அளித்துள்ள வாக்குறுதி!

நாட்டில் தற்போது ஏற்பட்டுள்ள அசாதாரண நிலைமைகளை கையாள்வதற்காக வெளிநாட்டு இராணுவத்தினரை நாட்டிற்குள் அழைக்கப் போவதில்லை என வாக்குறுதி அளித்த ஸ்ரீலங்கா ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, பயங்கரவாதத்தை முற்றாக இல்லாதொழித்து நாட்டில் அமைதியையும், சுதந்திர நடமாட்டத்தையும் உறுதிப்படுத்தும் பொறுப்பினை அரச தலைவர் என்ற வகையில் தாம் ஏற்றுக்கொள்வதாக அறிவித்தார். சர்வமதத்…

வெள்ளைக் கொடி கட்டி கடைகளை பூட்டியுள்ள முஸ்லீம்கள்- ஆனால் உள்ளே…

கடந்த சில நாட்களாக பல முஸ்லீம் வர்த்தகர்கள் தமது கடைகளை பூட்டி விட்டு வெளியே வெள்ளைக் கொடிகளை கட்டி உள்ளார்கள். இதனால் பலர் கடைகள் பூட்டியுள்ளதாக நினைத்து அங்கே செல்வது கிடையாது. ஆனால் இன்று பூட்டிய கடைக்கு உள்ளே இருந்து தான் தேடப்பட்டு வந்த நபர்கள் இருவரை பொலிசார்…

இலங்கை கல்முனை பகுதியில் 15 பேர் பலியான சம்பவத்துக்கு ஐஎஸ்…

இலங்கையின் கல்முனை சாய்ந்தமருது பகுதியில் 15 பேர் பலியான சம்பவத்துக்கு ஐஎஸ் பயங்கரவாத இயக்கம் பொறுப்பேற்றது. இலங்கையில் கடந்த வாரம் தேவாலயம் உள்பட பல்வேறு இடங்களில் நடந்த குண்டுவெடிப்பில் 253 பேர் பலியாகினர். இதையடுத்து, ராணுவமும் போலீசாரும் பயங்கரவாதிகளை தேடி வருகின்றனர். நாடு முழுவதும் பலத்த பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.…

தமிழர் பகுதியில் வாழும் முஸ்லிம்களின் கிராமங்களை சுற்றிவளைத்த ஸ்ரீலங்கா படை!

முல்லைத்தீவில் முஸ்லிம் மக்கள் அதிகமாக வாழும் இரண்டு கிராமங்கள் படையினரால் சுற்றிவளைக்கப்பட்டதுடன், இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர். முஸ்லிம் மக்கள் அதிகமாக வாழும் கிராமங்களான முள்ளிவளை ஹிஜ்சிராபுரம் மற்றும் முல்லைத்தீவு உண்ணாப்புலவு வரையான பகுதிகளில் படையினர் மற்றும் பொலிஸார் குவிக்கப்பட்டு சுற்றிவளைப்பு தேடுதல் முன்னெடுக்கப்பட்டுள்ளது. இதனால் அப்பகுதியில் சற்று பதற்ற…

ஜனாதிபதியின் அதிரடி நடவடிக்கை; கலக்கத்தில் முஸ்லீம் அமைப்புக்கள்!

தேசிய தௌஹீத் ஜமாத் (NTJ) மற்றும் ஜமாத்தி மில்லத்து இப்ராஹீம் (JMI) ஆகிய அமைப்புக்கள் சிறிலங்காவில் தடை செய்யப்பட்ட அமைப்புகளாக பிரகடனப்படுத்தப்பட்டுள்ளன. அண்மையில் இடம்பெற்ற தாக்குதல்களை அடுத்து இந்த முடிவு எடுக்கப்பட்டதாக ஜனாதிபதியின் ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது. மேலும் அவசரகால சட்டத்தின்படி குறித்த அமைப்புகளை ஜனாதிபதி தடை செய்துள்ளதாக குறிப்பிடப்படுகின்றது.…

அடேய் மூதேசிகளா! உங்களுக்காகத்தான் சாகப்போகிறோமாட என்று கத்தியபடி பணத்தை அள்ளிவீசிய…

தற்கொலை தாக்குதலுக்கு முன்னர் இடம்பெற்ற சம்பவம் : ” அடேய் காட்டிக் கொடுத்தவனுகளா… இந்தா இந்த காச எடுத்து சப்புங்கடா… உங்களுக்காகத்தான்டா உயிரைக் கொடுக்கப் போறோம் மூதேசிகளா….” இப்படிக் கத்தியபடி சாய்ந்தமருது , வெலிவேரியன் கிராமத்தில் வாடகைக்கு இருந்த வீட்டின் பக்கத்துக்கு வீடுகளுக்கு பண நோட்டுக்களை அள்ளி வீசியிருக்கின்றனர்…

சாய்ந்த மருதுவில் மோதல் முஸ்லீம் ஜிகாடிகள் தாக்கியதில் ராணுவம் பலி…

முன்னதாக சாய்ந்த மருதுவில் உள்ள முஸ்லீம் ஜிகாடி முகம் ஒன்றை இலங்கை ராணுவத்தின் கைப்பற்றி இருந்தார்கள். ஆனால் அந்த வேளை சிறிய எதிர்ப்பே காணப்பட்டது. ஆனால் முகாமை அவர்கள் கைப்பற்றிய பின்னர் வீடியோ எடுத்து அதனை ஊடகங்களுக்கு அவர்கள் அனுப்பிக்கொண்டு இருக்க, திடீரென அங்கே வந்த ஜிகாடிப் படையினர்…

விடுதலைப் புலிகளுடன் தமிழர்கள் இணைய, சிங்கள அரசியல்வாதிகளே காரணம் –…

சிங்கள இனவாத அரசியல் தலைவர்களின் செயற்பாடுகளினாலேயே தமிழீழ விடுதலைப் புலிகள் உருவாகியதாக அமைச்சர் ரிசாத் பதியூதீன் தெரிவிக்கின்றார். கடந்த 21ஆம் தேதி நடத்தப்பட்ட தற்கொலை குண்டுத் தாக்குதலை அடுத்து, நாட்டில் ஏற்பட்டிருந்த பயங்கரவாத செயற்பாடுகளுடன், ஒப்பிடுகையில், தமிழீழ விடுதலைப் புலிகள் செயற்பாடுகள் எவ்வாறு அமைந்திருந்தது என வினவியபோதே அமைச்சர்…

இலங்கை அம்பாறையில் தேடுதல் நடவடிக்கையின்போது தொடர் குண்டுவெடிப்பு; போலீசாருடன் துப்பாக்கிச்சண்டை

அம்பாறை மாவட்டத்தில் கல்முனை போலீஸ் பிரிவுக்கு உட்பட்ட சாய்ந்தமருது பகுதியில் பாதுகாப்பு பிரிவின் மீது சில தரப்பினர் துப்பாக்கி பிரயோகம் மேற்கொண்டு வருவதாக போலீஸ் ஊடகப் பேச்சாளர் அலுவலகம் தெரிவிக்கின்றது. இதன்போது பாதுகாப்பு பிரிவினரும் பதில் தாக்குதல் நடத்தி வருவதாக தெரிவிக்கப்படுகின்றது. சந்தேக நபர் ஒருவரை சோதனைக்கு உட்படுத்த…

ஹிஸ்புல்லாவுக்கும் தற்கொலைதாரர்களுக்கும் நெருங்கிய தொடர்பு; அடுத்தடுத்து வெளியாகும் ஆதாரங்கள்?!

இலங்கையில் இடம்பெற்ற குண்டுத்தாக்குதல்களில் சம்பந்தப்பட்டதாக அரசாங்கத்தால் குற்றம் சுமத்தப்பட்டுள்ள ‘நஹனல் தவ்ஹித் ஜமாத்’ என்ற அமைப்புக்கும், கிழக்கு மாகான ஆளுநர் ஹிஸ்புல்லாவுக்கும் இடையில் நெருங்கிய தொடர்புள்ளதான குற்றச்சாட்டுக்கள் இலங்கை முழுவதும் பரவலாக முன்வைக்கப்பட்டு வருகின்றன. குறிப்பாக த.தே.கூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பினர்கள் உட்பட பல அரசியல்வாதிகள் இந்தக் குற்றச்சாட்டை நாடாளுமன்றத்திலேயே…