இப்ரஹீமை கைது செய்ய 4 நாட்கள்: மில்லியனர் ஆனால் தற்கொலை…

இலங்கையில் சரக்கு பொருட்களை இறக்குமதி செய்வதில் 3ம் நிலையில் உள்ள பெரும் செல்வந்தர் என்று கூறப்படும் இப்ரஹீமை நேற்றைய தினம்(வியாளன்) அன்று தீவிரவாத பிரிவினட் கைதுசெய்துள்ளார்கள். இவரது பிள்ளைகளில் 2 பேர் தற்கொலை தாக்குதலில் ஞாயிறு அன்று இறந்துள்ளார்கள். ஆனால் அரசியல் செல்வாக்கு காரணமாக இவர் மீது எவரும்…

இஸ்லாமிய குழுக்கள் தொடர்பு, பாதுகாப்பு கருதி அவற்றை பகிரங்கப்படுத்த முடியாதுள்ளது;…

நாட்டில் இடம்பெற்ற தொடர் குண்டுத் தாக்குதல்களுடன் இரு பிரதான இஸ்லாமிய குழுக்கள் தொடர்புள்ளதாகவும், பாதுகாப்பு கருதி அவற்றை பகிரங்கப்படுத்த முடியாதுள்ளதாகவும் பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் ருவான் விஜயவர்தன தெரிவித்துள்ளார். சர்வதேச ஊடகங்களுடன் இன்று (24) இடம்பெற்ற ஊடக சந்திப்பில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே இராஜாங்க அமைச்சர் மேற்கண்டவாறு தெரிவித்தார். இது…

உள்ளே வரும்போது அபாயாவை கழற்றிவிட்டு வரவேணும்; தமிழ், சிங்கள வியாபாரிகள்…

சிறிலங்காவில் நடத்தப்பட்ட தீவிரவாத தாக்குதல்களினால் அப்பாவி பொது மக்கள் கொத்து கொத்தாக மடிந்தனர். தொடர்ந்து பல பகுதிகளிலும் குண்டுகள் கண்டுபிடிக்கப்படுவதுடன் அவற்றை செயலிழக்கச் செய்யும் நடவடிக்கையில் படையினர் ஈடுபட்டுள்ளனர். அந்த வகையில் குறித்த தாக்குதலுக்கு உரிமை கோரியுள்ள ஐ.எஸ் அமைப்பினர் இன்னும் சிறிலங்காவில் இருப்பதாக குறிப்பிடப்படுகின்றது. இதையடுத்து இஸ்லாமியர்கள்…

இலங்கை வனாத்தவில்லு பிரதேசத்தில் பயிற்சி பெற்றுக்கொண்ட 160 முஸ்லிம் தீவிரவாதிகள்

இலங்கையில் பயிற்சி பெற்றுக்கொண்ட 160 தீவிரவாதிகள் உள்ளதாகவும் அதில் தற்கொலை குண்டுதாரிகளும் உள்ளடங்குவதாகவும் கொழும்பு ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது.பயிற்சி பெற்றுக் கொண்ட 160 முஸ்லிம் தீவிரவாதிகள் உள்ளதாக பாதுகாப்புப் பேரவைக்கு தகவல்கள் கிடைக்கப் பெற்ற போதிலும் விசாரணைகள் மிகவும் மந்த கதியில் மேற்கொள்ளப்பட்டதாகத் தெரிவிக்கப்படுகிறது. இந்த தீவிரவாத பயிற்சி…

இலங்கை குண்டுவெடிப்பில் உச்சரிக்கப்படும் தேசிய தவ்ஹீத் ஜமாத் – யார்…

கடந்த சில ஆண்டுகளில் நடந்த மோசமான வன்முறையாக ஞாயிறன்று நடந்த இலங்கை குண்டுவெடிப்பு தாக்குதல்கள் கருதப்படுகின்றன. இதில் 310 பேர் உயிரிழந்துள்ளனர். 500க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர். இத்தாக்குதல்களுக்கு பின்னால் என்டிஜே எனப்படும் தேசிய தவ்ஹீத் ஜமாத் அமைப்பு இருக்க வாய்ப்பிருப்பதாக அதிகாரிகள் சிலரும், ஊடக செய்திகளும் தெரிவிக்கின்றன. இது…

இலங்கை குண்டுவெடிப்பை ஐஎஸ் குழு உரிமை கோராதபோதும் கொண்டாடும் அதன்…

இலங்கையில் கடந்த ஞாயற்றுக் கிழமை நடந்த குண்டுவெடிப்பு சம்பவங்களில் குறைந்தது 310 பேர் இறந்துள்ள நிலையில் இந்த தாக்குதலுக்கு எந்தவொரு அமைப்பும் இதுவரை பொறுப்பேற்க வில்லை. ஐஎஸ் என சுருக்கமாக கூறப்படும் இஸ்லாமிய அரசு என தங்களை அழைத்துக்கொள்ளும் குழு இதுவரை இலங்கையில் நடந்த தாக்குதல்கள் குறித்து எந்தவித…

“இலங்கை வெடிகுண்டு தாக்குதல் நியூசிலாந்து மசூதி தாக்குதலுக்கு பதிலடியாக நடத்தப்பட்டது”…

இலங்கையில் நடந்த குண்டு வெடிப்பு தாக்குதல்கள் கடந்த மார்ச் மாதம் நியூசிலாந்து மசூதிகளில் நடந்த தாக்குதலுக்கு பதிலடியாகவே நடத்தப்பட்டிருக்கிறது என்று இலங்கையின் பாதுகாப்பு துணை அமைச்சர் ரூவன் விஜயவர்தனே இன்று அந்நாட்டு நாடாளுமன்றத்தில் பேசினார். தேசிய தவ்ஹீத் ஜமாத்தும், மற்றொரு இஸ்லாமியவாதக் குழுவான ஜே எம் சி-யும் இணைந்து…

இலங்கை சென்றுள்ள அமெரிக்க புலனாய்வு பிரிவு; கலக்கத்தில் முஸ்லிம் அமைப்புக்கள்!

கொழும்பில் இடம்பெற்ற தொடர் குண்டு வெடிப்பு சம்பவங்களை தொடர்ந்து விசாரணைகளுக்காக அமெரிக்க புலனாய்வு பிரிவு இலங்கை வந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அத்துடன், அவுஸ்திரேலியா மற்றும் சர்வதேச பொலிஸ் புலனாய்வு பிரிவின் அதிகாரிகளும் கொழும்பு வரவுள்ளதாக பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் ஹேமசிறி பெர்னான்டோ தெரிவித்துள்ளார். இதன்படி, அமெரிக்க புலனாய்வு பிரிவான FBI…

நாளை(23-4-2019) தேசிய துக்க தினம்; இன்று இரவு 08 மணி…

கொழும்பு, மட்டக்களப்பு உள்ளிட்ட பகுதிகளில் இடம்பெற்ற தற்கொலைக் குண்டுத் தாக்குதல்களில் உயிரிழந்த பொதுமக்களை நினைவு கூரும் முகமாக நாளை செவ்வாய்க்கிழமை தேசிய துக்க தினமாக பிரகடனம் செய்யப்பட்டுள்ளது. இதற்கான அறிவிப்பினை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன வெளியிட்டுள்ளார். இதனிடையே, இன்று திங்கட்கிழமை இரவு 08.00 மணி முதல் நாளை அதிகாலை…

தற்கொலைக் குண்டுத் தாக்குதல்களில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 290ஆக உயர்வு!

கொழும்பு, மட்டக்களப்பு உள்ளிட்ட நாட்டின் எட்டு பகுதிகளில் நேற்று ஞாயிற்றுக்கிழமை இடம்பெற்ற தொடர் தற்கொலைக் குண்டுத் தாக்குதல் சம்பவங்களினால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 290ஆக உயர்ந்துள்ளது. அத்தோடு, காயமடைந்த 400க்கும் அதிகமானோர் இன்னமும் வைத்தியசாலைகளில் சிகிச்சைபெற்று வருகின்றனர். -4tamilmedia.com

கொழும்பு முஸ்லீம் ஜிகாடிகளின் தலைவர் ஹிஸ்புல்லா தான் -இதோ ஆதாரங்கள்

இலங்கையில் தற்கொலை தாக்குதல் நடத்தி 300 தமிழர்களை கொன்று குவித்த முஸ்லீம் ஜிகாடிகள், “தவாஹித் ஜமாத்” என்ற உள்ளூர் அமைப்பை சேர்ந்தவர்கள் என்பதனை இலங்கை அரசு ஒப்புக்கொண்டுள்ளது. இந்த தீவிரவாத ஜிகாடி அமைப்பை ஊக்குவித்து வளர்த்துவிட்டவர் வேறு யாரும் அல்ல இலங்கை அரசியலில் கொடி கட்டிப் பறக்கும். மற்றும்…

சிறிலங்கா குண்டுவெடிப்புகளில் 207 பேர் பலி – 450 பேர்…

சிறிலங்காவில் இன்று இடம்பெற்ற குண்டுவெடிப்புச் சம்பவங்களில் கொல்லப்பட்டவர்களின் எண்ணிக்கை 207 ஆக அதிகரித்துள்ளது என சிறிலங்கா காவல்துறை தகவல் வெளியிட்டுள்ளது.  எட்டு இடங்களில் இடம்பெற்ற குண்டுவெடிப்புகளில் 450 பேர் காயமடைந்த நிலையில் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர் என காவல்துறை பேச்சாளர் ருவான் குணசேகர தெரிவித்தார். கொழும்பு தேசிய…

ஒவ்வொரு வீட்டாக சோதனை: கொழும்பில் ஆமி காரன் மீண்டும் மலையேறினான்…

கொழும்பில் ஒவ்வொரு வீட்டாக சோதனை செய்ய, இலங்கை ராணுவம் ஆரம்பித்துள்ளது. நாளை காலை 6 மணி வரை ஊரடங்கு உத்தரவு பிறப்பித்துள்ள ராணுவம் பெரும் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டு வருகிறது. இரவோடு இரவாக கொழும்பை சுத்திகரிக்க அவர்கள் முனைப்பு காட்டி வருகிறார்கள். குண்டை வைத்தது முஸ்லீம்கள் என்பது உறுதியாகியுள்ள…

“தவாஹித் ஜமாத்” என்ற அமைப்பே காரணம்- தலைவர் மொகமெட் சஹரான்…

கொழும்பில் நடந்த 6 குண்டு வெடிப்பு சம்பவங்களில் 6 தற்கொலையாளிகள் உள்ளார்கள் என்ற அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது. சங்ககிரி ஹோட்டலில் 609 மற்றும் 610ம் நம்பரில் ரூம் போட்டு தங்கிய நபர்கள். சுமார் 25 கிலோ வெடிமருந்தை வைத்திருந்துள்ளார்கள். அதில் ஒருவரே அங்கே உள்ள உணவு விடுதியில் வைத்து…

இலங்கை குண்டுவெடிப்புக்கு 6 டன் வெடிமருந்து.. பின்னணியில் ஐஎஸ்ஐஎஸ்… அதிர்ச்சியூட்டும்…

கொழும்பு: இலங்கையில் 172 பேர் வரை பலியாக காரணமாக இருந்த தொடர் குண்டுவெடிப்பு பின்னணியில் ஐஎஸ்ஐஎஸ் தீவிரவாத இயக்கம் இருக்கலாம் என்று இலங்கை பாதுகாப்புத்துறை சந்தேகம் தெரிவித்துள்ளது. ஈஸ்டர் திருநாள் என்பதால், இலங்கையில் வசிக்கும் கிறிஸ்தவ மக்கள் அனைவரும் தேவாலயங்களில் சிறப்பு வழிபாடுகளில் ஈடுபட்டனர். தலைநகர் கொழும்புவில் கொச்சிக்கடை,…

கொழும்பில் 6 இடங்களில் குண்டு வெடிப்பு: 172 க்கும் மேற்பட்ட…

கொழுலில் சுமார் 6 இடங்களில் சக்திவாய்ந்த குண்கள் வெடித்ததில் 50க்கும் மேற்பட்ட கிறிஸ்தவர்கள் கொல்லப்பட்டுள்ளார்கள். சற்று முன் நடந்த இந்தச் சம்பவம், கிறீஸ்தவர்களை குறிவைத்து நடத்தப்பட்டுள்ளது. கொழும்பை அண்டியுள்ள பல கிறிஸ்தவ தேவாலயங்கள் மற்றும் பிரார்த்தனை நடைபெற்ற ஹோட்டல்கள் மீதே இந்த தாக்குதல் இடம்பெற்றுள்ளது. இது அல்கைடா ஜிகாடிகளின்…

’தமிழ் மக்களின் அழிவுக்கு காரணம் பிரபாகரன் அல்ல’

தமிழ் மக்களின் அழிவுக்கு பிரபாகரன் அல்லவெனத் தெரிவித்த  தமிழர் விடுதலை கூட்டணியின் செயலாளர் நாயகம் வீ.ஆனந்தசங்கரி, அதற்கு அப்போதைய அரசியல் தலைமைகளே காரணமெனவும் குற்றஞ்சாட்டினார். கிளிநொச்சியில், இன்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே, அவர் இவ்வாறு தெரிவித்தார். இது குறித்து தொடர்ந்துரைத்த அவர், தான் கண்ட தலைமைத்துவ பண்பு கொண்டவர்களில்,…

முகநூலில் விருப்பம் தெரிவித்த முன்னாள் போராளியிடம் நாலாம் மாடியில் விசாரணை

முகநூல் பதிவு ஒன்றுக்கு விருப்பம் (Like) தெரிவித்த முன்னாள் போராளி ஒருவர், தீவிரவாத விசாரணைப் பிரிவினரால், கொழும்பு காவல்துறை தலைமையகத்தின் நாலாம் மாடிக்கு அழைக்கப்பட்டு விசாரணைக்கு உட்படுத்தப்பட்டார். தெல்லிப்பழையைச் சேர்ந்த முன்னாள் போராளியே நேற்று தீவிரவாத விசாரணைப் பிரிவினரால் விசாரணை செய்யப்பட்டார். முகநூலில் விடுதலைப் புலிகள் தொடர்பான படம்…

சிறிலங்கா அரசுக்கான ஆதரவு – 26ஆம் நாள் முடிவெடுக்கிறது தமிழ்…

சிறிலங்கா அரசாங்கத்துக்கு தொடர்ந்தும் ஆதரவு அளிப்பதா என்பது குறித்து இலங்கைத் தமிழ் அரசு கட்சி வரும் 26ஆம் நாள் முடிவெடுக்கவுள்ளது. சிறிலங்கா அரசாங்கத்துக்கு தொடர்ச்சியான ஆதரவை வழங்கிய போதிலும், தமிழ் மக்களின் பிரச்சினைகளுக்கு தீர்வு பெற்றுக் கொடுப்பதில்  தோல்வியடைந்துள்ளதாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் மீது  குற்றச்சாட்டுகள் கூறப்பட்டு வரும்…

வட மாகாணத்தில் 37 ஆயிரம் தமிழ் மொழி பேசும் சிங்களவர்கள்?…

வட மாகாணத்தில் தமிழ் பேசும் பௌத்தர்கள் 37 ஆயிரம் பேர் காணப்படுவதாக தான் மேற்கொண்ட தேடல் மூலம் கண்டறியப்பட்டுள்ளதாக கண்டி சர்வதேச பௌத்த மையத்தின் சிங்கள பௌத்த நட்புறவுத் திட்டத்தின் துணைத் தலைவர் லக்சேகம ஸ்ரீ விமலரத்ன தேரர் தெரிவித்துள்ளார். இவர்கள் பல்வேறு பிரச்சினைகளுக்கு முகம்கொடுத்து வருவதாகவும், இவர்களின்…

சிறிலங்காவுக்கு உதவுவதில் ஐ.நா உறுதி – அன்ரனியோ குரெரெஸ்

சிறிலங்கா மக்களின் நிலையான அபிவிருத்தி மற்றும் நல்லிணக்க நிகழ்ச்சி நிரலுக்கு தொடர்ந்தும் உதவுவதில் ஐ.நா அர்ப்பணிப்புடன் இருப்பதாக  ஐ.நா பொதுச்செயலர் அன்ரனியோ குரெரெஸ் தெரிவித்துள்ளார். நியூயோர்க் சென்றுள்ள சிறிலங்கா நிதியமைச்சர் மங்கள சமரவீர, ஐ,நா பொதுச்செயலர் அன்ரனியோ குரெரெசை நேற்றுமுன்தினம் சந்தித்துப் பேச்சு நடத்தியிருந்தார். இதன்போதே அவர், சிறிலங்காவுக்கு…

அசிட் ஊற்றியே உடல்களை அழித்தார்கள் சிங்கள காடை ஆமிக்காரன் -புது…

முள்ளிவாய்க்கால் ஒரு மறக்க முடியாத சோகம்… அங்கே இறந்து போன எமது உறவுகளை வெட்டிப் புதைத்தால் பின்னர் ஒரு காலத்தில் அது ஆதாராமாக அமையும் என்று கருதிய சிங்கள கடைய ராணுவம். அசிட் ஊற்றி உடல்களை உருக்கி அழித்துள்ளது. . மண்ணோடு மண்ணாக்கியுள்ளார்கள் என்ற திடுக்கிடும் ஆதாரங்கள் வெளியாகியுள்ளது.…

அண்ணையே வியந்த அன்னை பூபதியை நினைவில் நிறுத்தி வலிந்து காணாமல்…

அன்னை பூபதியின் நினைவு தினத்தை முன்னிட்டு காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள் வவுனியாவில் இன்று கலை போராட்டத்தில் ஈடுபட்டனர். அமெரிக்கா, பிரிட்டன் மற்றும் ஐரோப்பிய ஒன்றியத்தின் கொடிகளை தாங்கியவாறு உறவினர்கள் போராட்டத்தி்ல் ஈடுபட்டனர். வவுனியா கந்தசாமி ஆலயத்தில் வழிபாட்டில் ஈடுபட்ட பின்னர் அங்கிருந்து அன்னை பூபதியின் உருவம் பொறிக்கப்பட்ட பதாதையை…