பள்ளிக்கூட ஒன்று கூடல் நிகழ்வின் போது தாம் இந்திய, சீன மாணவர்களிடம் 'balik India, China' (இந்தியாவுக்கும் சீனாவுக்கும் திரும்பிச் செல்லுங்கள்) எனச் சொன்னதை ஷா அலாமில் உள்ள அலாம் மெகா தேசிய இடைநிலைப்பள்ளியின் தலைமை ஆசிரியை ஒப்புக் கொண்டுள்ளதாகச் சொல்லப்படுகின்றது. அந்தத் தகவலைத் தெரிவித்த மஇகா ஷா…
ஐ.நா. அறிக்கையும் ஆட்சி மாற்றத்தின் இறுதி அத்தியாயமும் – இதயச்சந்திரன்
ஐ.நா. உரிமைப்பேரவையின் 28 வது கூட்டத்தொடர் ஜெனீவாவில் ஆரம்பமாகியுள்ளது. தமிழ் மக்களாலும், குறிப்பாக வடமாகாண சபையாலும் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட பேரவையின் விசேட அறிக்கை இம்முறை வெளியிடப்படமாட்டாது என்பது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. நாடாளுமன்றத் தேர்தலை எதிர்நோக்கும் மைத்திரி- இரணில் ஆட்சிக்கு, பெரும் 'தத்து' ஒன்று கழிந்தது போலிருக்கும். முதல் நாள் நிகழ்வில் உரையாற்றிய இலங்கை…
புலம்பெயர்தமிழர்கள் இலங்கைக்கு வரவேண்டாம்- சுரேஸ்பிரேமசந்திரன் அறிவுரை
கடந்த இரு மாதங்களில் வெளிநாடுகளிலிருந்து திரும்பிய 10 ற்கும் மேற்பட்ட தமிழர்கள் கட்டுநாயக்க விமானநிலையத்தில் வைத்து பயங்கரவாத தடுப்புபிரிவினரால் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.இவர்களில் அனேகமானவர்கள் யுத்தம் காரணமாக நாட்டை விட்டு வெளியேறியவர்கள், … … புதிய அரசாங்கம் அவர்களை நாடு திரும்புமாறு விடுத்த அழைப்பை ஏற்று நாடு திரும்பியவர்கள் அவர்கள் நம்பிக்கையுடன்…
கருணாவை போராட்டத்திலிருந்து பிரித்து எங்கள் மண்ணை சிதைப்பதற்கு முக்கிய பங்காற்றியவர்…
புதிய அரசாங்கம் வந்து அறுபது நாட்களுக்கு மேல் கடந்துவிட்டன. தமிழர்கள் வாழ்வில் துளியளவும் மாற்றங்கள் ஏற்பட்டதாக தெரியவில்லை என பாராளுமன்ற உறுப்பினர் சி.சிறீதரன் தெரிவித்தார். சர்வதேச பெண்கள் எழுச்சி நாள் இன்று கிளிநொச்சி பளையில் தமிழ் தேசிய கூட்டமைப்பின் மகளிர் அணியால் முன்னெடுகப்பட்டது. இதில் கலந்து கொண்ட பா.உறுப்பினர்…
தமிழ் பிரதேசங்களில் இருந்து உடனடி படைக்குறைப்புக்கு வாய்ப்பில்லை: ரணில்
நிலைமையில் முன்னேற்றங்கள் ஏற்படும் வரையில் தமிழ்ப் பிரதேசங்களில் இருந்து உடனடியான இராணுவ குறைப்புக்கு வாய்ப்பில்லை என்று இலங்கையின் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார். தமிழகத்தின் தொலைக்காட்சிக்கு வழங்கியுள்ள செவ்வியில் அவர் இதனை தெரிவித்துள்ளார். எனினும் தமிழர் பிரதேசங்களில் எதிர் பார்க்கும் முன்னேற்றங்கள் என்ன என்பது தொடர்பில் அவர் தகவல்களை…
பிரதமர் மோடியே இலங்கைப் பயணத்தை இரத்து செய்க! சென்னையில் ஆர்ப்பாட்டம்.
இனக்கொலை நீதிக்கான போராட்டத்தில் ஐ.நா விசாரனைக் குழு தள்ளிப்போடப் பட்டுள்ள சூழலில் இந்தியப் பிரதமர் மோடி ஈழத் தமிழர்களின் நீதிக்காக குரல் எழுப்பாமல் இலங்கை அரசுடன் நல்லுறவு பேணவும் வரும் மார்ச்சு 13 அன்று இலங்கை செல்ல உள்ளார்... பிரதமர் மோடி இனப்படுகொலை செய்த இலங்கையை புறக்கணித்து இலங்கை…
நாங்கள் பிச்சை எடுக்கும் நிலையே உருவாகும்!- யாழ். கடற்றொழில் சம்மேளனத்…
இந்திய மீனவர்கள் இலங்கை கடல் எல்லைக்குள் நுழைவது தொடர்பில் இந்தியாவில் நடைபெறவிருந்த பேச்சுவார்த்தை கைவிடப்பட்டதாகவும், மாற்றங்கள் செய்யப்பட்டதாகவும் நாங்கள் அறிகின்றோம். ஆனால் அவ்வாறான பேச்சுவார்த்தை நடத்தப்பட்டால் எல்லை தாண்டக்கூடாது என்பதை இறுக்கமாக வலியுறுத்துவோம் என எமிலியாம்பிள்ளை தெரிவித்தார். இந்தியா- இலங்கை மீனவர்களுக்கிடையில் எதிர்வரும் 11ம் திகதி ஒழுங்கமைக்கப்பட்ட பேச்சுவார்த்தை…
இனப்படுகொலைத் தீர்மானம் சரியானது: சி.வி.விக்னேஸ்வரன்
இறுதி மோதல்களின் போது இனப்படுகொலை இடம்பெற்றது என்று வலியுறுத்தும் வடக்கு மாகாண சபையின் ‘இனப்படுகொலைத் தீர்மானம்’ சரியானது. நடந்த உண்மைகளை அனைவரும் ஏற்றுக்கொள்ள வேண்டும். அதுதான் பிரச்சினைகளைத் தீர்க்க உதவும் என்று வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார். நோர்வே உயர்ஸ்தானிகர் கிறீஸ்டா லோசனுக்கும், வடக்கு மாகாண முதலமைச்சர்…
தமிழர்களுக்கு நீதி கிடைக்கும் வரை கனடாவின் பங்கு மிகவும் காத்திரமானதாக…
கனடியத் தமிழர் தேசிய அவையின் இரவு விருந்து நிகழ்வில் மாண்புமிகு கிரிஸ் அலெக்சாண்டர் அவர்கள் இலங்கை பற்றி கூறுகையில்: கனடா தான் முதன் முதலாக இலங்கை அரசு புரிந்த போர்க்குற்றத்திற்கு பொறுப்புக் கூற வேண்டுமென வலியுறுத்தியது. கனடா தான் முதன் … … முதலாக இலங்கையில் நடந்த பொது…
இந்தியாவே இந்த புதிய அரசாங்கத்தை ஆட்டுவிக்கிறது: விமல் வீரவன்ச
புதிய அரசாங்கம் நல்லாட்சி எனும் போர்வையில் இருப்பினும் இந்தியாவின் விருப்பத்திற்கிணங்கவே இங்கு ஆட்சி இடம்பெறுவதாகவும் அரசை இந்தியாவே ஆட்டுவிப்பதாக தெரிவிக்கிறார் விமல் வீரவன்ச.தமிழ் தேசியவாதத்தை வளர்த்து தனி நாட்டை நோக்கி வடக்கைப் பிரித்தெடுக்கும் சூழ்ச்சிக்கு அடிபணிந்து மக்களை ஏமாற்றியே இவ்வரசாங்கம் ஆட்சியிலமர்ந்திருப்பதாகவும் நாட்டில் மாற்றத்தை ஏற்படுத்தியது சம்பிக்க ரணவக்க,…
ஈழம் – சர்வதேச சதி வலை – ஐநா அறிக்கை…
தமிழனுக்கு துரோகம் இழைக்கவேண்டுமென்று சொன்னால் உலகநாடுகள் பலவும் குறிப்பாக இந்தியா, அமெரிக்கா, இங்கிலாந்து மற்றும் சீனா உள்ளிட்ட நாடுகளும், பல நாடுகளினால் உருவாக்கப்பட்ட ஐநா உள்ளிட்டவையும், மனித உரிமை அமைப்புகள் என்று சொல்லப்படுகின்ற குறிப்பாக சர்வதேச மன்னிப்பு சபை (AMNESTY INTERNATIONAL), மனித உரிமைகள் கண்காணிப்பகம் (HUMAN RIGHTS…
கடந்த கால தவறுகளை இலங்கை மீண்டும் மேற்கொள்ளக்கூடாது: மனித உரிமைகள்…
கடந்த காலங்களில் விட்ட தவறுகளை மீண்டும் இலங்கை அரசாங்கம் மேற்கொள்ளக் கூடாது என்று ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் ஆணையாளர் செய்ட் ராட் அல் ஹுசைன் கோரியுள்ளார். ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் 28வது அமர்வில் இன்று உரையாற்றிய அவர், இலங்கை அதிகாரிகள் போரினால் பாதிக்கப்பட்டவர்கள்…
ஈழப்பிரச்சினை! முன்பைவிட கொஞ்சம் கூடுதலாகத் துரோகம் செய்கிறது மோடி அரசு!…
இலங்கையில் புதிதாக வந்த சிறிசேன அரசோடு சேர்ந்துகொண்டு இந்த மோடி அரசாங்கம் செய்யும் பச்சைத் துரோகத்துக்கு உதாரணம்தான், இலங்கையில் நடந்த இனப்படுகொலை பற்றி, ஐ.நா சமர்ப்பிக்கும் அறிக்கையை ஆறு மாதங்கள் ஒத்திப்போட்ட விவகாரம் என வைகோ கொந்தளிக்கிறார் இது குறித்து ஆனந்த விகடன் சஞ்சிகையில் வெளிவந்துள்ள சில முக்கிய…
தமிழ் மக்கள் எதிர்பார்க்கும் நிரந்தர அரசியல் தீர்வை வழங்க புதிய…
தமிழ் மக்கள் எதிர்பார்க்கும் நிரந்தர அரசியல் தீர்வை வழங்க புதிய அரசு முன்வரவேண்டும் எனக் கோரிக்கை விடுத்திருக்கிறார் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவரும் திருகோணமலை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான இரா. சம்பந்தன். கிழக்கு மாகாணத்திற்கு நேற்று விஜயம் செய்த ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில் மாகாண அபிவிருத்திக் குழுக்…
“இலங்கை இராணுவம் போர்க்குற்றத்தில் ஈடுபடவில்லை” ! போர்க் குற்றம் குறித்த…
இலங்கை இராணுவம் போர்க்குற்றத்தில் ஈடுபடவில்லை என்பதே தமது நிலைப்பாடு எனத’ தெரிவித்திருக்கும் முன்னாள் இராணுவத் தளபதியும், ஜனநாயகக் கட்சியின் தலைவருமான சரத் பொன்சேகா, இருந்தபோதிலும், குற்றச்சாட்டு முன்வைக்கப்படுமிடத்து அதனை விசாரிக்காமால், குற்றச்சாட்டை நிராகரிப்பது தவறு என்றும் அவர் கூறினார். இறுதிக்கட்ட போரின்போது நடந்ததாகக் கூறப்படும் மனித உரிமைகள் மீறல்கள்…
தமிழ் அரசியல் தலைமைகள் ஆற்றவேண்டிய பணியைத் தானே தனித்து மேற்கொள்ளும்…
இறுதி மாதங்களில் யுத்தத்தில் என்ன நடந்தது என்பதை சிங்கள மக்கள் மத்தியிலிருந்து மறைப்பதில் கடந்த இலங்கை அரசு வெற்றிபெற்றிருந்தது. சிங்கள மக்களுக்கு உண்மை தெரியவந்தால் இலங்கையில் அனைவருக்கும் உரிமையை உறுதிப்படுத்துவதில் அவர்கள் தீர்மானகரமான பாத்திரத்தை வகிப்பார்கள் என சனல் 4 ஊடகவியலாளர் கலம் மக்ரே தெரிவித்துள்ளார். இந்திய ஊடகம்…
இனப்பிரச்சினைக்கும் காலக்கெடு! மைத்திரியிடம் தமிழ்தரப்புக்கள் வலியுறுத்தல்!!
தெற்கு மக்களிற்கு நூறுநாள் வேலைத்திட்டம் வகுக்கப்பட்டது போன்று தமிழ் மக்களது இனப்பிரச்சினைகான தீர்வு திட்டம் தொடர்பினில் கால எல்லையொன்றை வகுக்க தமிழ் தரப்புக்கள் கோரிக்கைகளினை முன்வைத்துள்ளன. வடக்கு மாகாண அபிவிருத்திக்குழு கூட்டம் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில் இன்று முற்பகல் 10.30 அளவினில் யாழ். மாவட்ட செயலகத்தில் நடைபெற்ற…
உள்ளக விசாரணைகளுக்கு ஒத்துழைப்பு வழங்கப்படும்: ஜெப்ரி பெல்ட்மன்
சர்வதேச நியதிகளுக்கு அமைய இடம்பெறும் உள்ளக விசாரணைகளுக்கு ஒத்துழைப்பு வழங்கப்படும் என ஐக்கிய நாடுகளின் அரசியல் விவகாரங்கள் தொடர்பான உதவி பொதுச் செயலாளர் ஜெப்ரி பெல்ட்மன் தெரிவித்துள்ளார். கொழும்பில், இன்று பிற்பகல் இடம் பெற்ற செய்தியாளர் சந்திப்பில் கலந்து கொண்டு உரையாற்றிய போதே அவர் இதனை குறிப்பிட்டார். இதனிடையே,…
வெளிப்படைத்தன்மை பற்றி பேசும் இலங்கை, ஐ.நா விசாரணையாளர்களை நாட்டிற்குள் உள்நுழைய…
அனைத்துலக அரங்கில் வெளிப்படைத்தன்மை பற்றிப்பேசும் இலங்கை, ஐ.நா விசாiணையாளர்களை நாட்டிற்குள் உள்நுழைய மறுப்பது ஏன் என கேள்வியெழுப்பியுள்ள தமிழர் தரப்பு, அனைத்துலகத்தினை தவறாக திசைதிருப்பும் முனைப்பில் இலங்கை ஈடுபட்டுள்ளதாக குற்றஞ்சாட்டியுள்ளது. தொடங்கியுள்ள ஐ.நா மனித உரிமைகள் பேரவையின் கூட்டத்தொடரில் இலங்கையின் வெளிவிவகாரதுறை அமைச்சர் மங்கள சமரவீரவின் உரை தொடர்பில்…
சர்வதேசத்தால் அழிக்கப்பட்ட தமிழர் சேனை! எம்மை அழித்தவனிடமே நீதி கேக்கும்…
இந்தப் பூமி பந்தின் அசைக்க முடியாத சக்தியாக, ஒரு அரசுக்கு நிகரான கட்டுமானங்களுடன் பலம் மிக்க அமைப்பாக தமிழர் சேனை 30 வருடங்களுக்கு மேலாக மாவீரர், போராளிகளது வியர்வையாலும், இரத்ததாலும், தியாகங்களாலும் கட்டி வளத்த அமைப்பு மூன்று ஆண்டுகளில் எப்படி அழிந்து போனது?? இதன் பின்னால் கண்ணுக்கு தெரியாத…
இனஅழிப்பு மற்றும் நீதி வேண்டிய வடமாகாண தீர்மானம் ஜ.நா பிரதிநிதியிடம்!
ஈழத்தில் நடந்தது இன அழிப்பே என்பதை வலியுறுத்தியும் சர்வதேச நீதிமன்றினில் குற்றவாளிகளை நிறுத்தக்கோரியும் வடமாகாணசபையினில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தை யாழ்ப்பாணத்திற்கு வருகை தந்துள்ள அரசியல் விவகாரங்களுக்கான உதவிச் செயலாளர் நாயகம் ஜெப்ரி பெல்ட்மனிடம் வடக்கு முதலமைச்சர் நேரடியாக கையளித்துள்ளார். https://www.youtube.com/watch?feature=player_embedded&v=dcPPQkSCnkc அதே வேளை ஐ.நா மனித உரிமை ஆணையாளர் அலுவலகத்தினால்…
மோடியுடன் அதிகாரப் பரவலாக்கம் குறித்து பேசப்படும்!- சுமந்திரன்
இந்திய பிரதமர் இலங்கை வரும்போது வடக்கு கிழக்;கு மாகாணங்களுக்கான அதிகார பரவலாக்கங்கள் குறித்து கலந்துரையாடவுள்ளதாக தமிழ் தேசியக் கூட்டமைப்பு தெரிவித்துள்ளது. இந்திய ஊடகம் ஒன்றுக்கு தகவல் வெளியிட்டுள்ள நாடாளுமன்ற உறுப்பினர் எம் ஏ சுமந்திரன், பிரதமர் மோடி இலங்கை வரும் போது அவருடன் குறித்த விடயங்கள் தொடர்பில் கலந்துரையாடல்கள்…
ஐ.நா. அறிக்கையை வெளியிடுவது மீண்டும் ஒத்திவைக்கப்படாது: கூட்டமைப்பிடம் ஐ.நா. பிரதிநிதி
இலங்கைப் போர்க்குற்றங்கள் தொடர்பில் ஐ.நா. மேற்கொண்ட விசாரணை அறிக்கை வெளியிடுவதை மீண்டும் ஒருமுறை ஒத்திவைக்கப்படப் போவதில்லை. ஏற்கனவே, குறிப்பிட்டவாறு செப்டெம்பரில் அந்த அறிக்கை நிச்சயமாக வெளியிடப்படும் என இலங்கைக்கான விஜயத்தை மேற்கொண்டு கொழும்பு வந்துள்ள ஐ.நா. அரசியல் விவகாரங்களுக்கான உதவிச் செயலாளர் ஜெப்ரி பெல்டமன் உறுதியளித்துள்ளார். தமிழ்த் தேசியக்…
சீன நீர்மூழ்கிக் கப்பல்களுக்கு இனி இலங்கைக்குள் இடமில்லை என்கிறார் மங்கள
சீன நீர்மூழ்கி கப்பல்களை, இலங்கையில் இனிமேல் அனுமதிக்க மாட்டோம் என, சீனாவிற்கு விஜயம் செய்துள்ள வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீர தெரிவித்துள்ளதாக செய்திகள் வௌியாகியுள்ளன. இலங்கையின் புதிய ஜனாதிபதியாக பதவியேற்ற பின் மைத்திரிபால சிறிசேன தனது முதல் வௌிநாட்டு சுற்றுப்பயணமாக, அண்மையில் இந்தியா சென்றார். அத்துடன் இம்மாதம் அவர்,…
