பள்ளிக்கூட ஒன்று கூடல் நிகழ்வின் போது தாம் இந்திய, சீன மாணவர்களிடம் 'balik India, China' (இந்தியாவுக்கும் சீனாவுக்கும் திரும்பிச் செல்லுங்கள்) எனச் சொன்னதை ஷா அலாமில் உள்ள அலாம் மெகா தேசிய இடைநிலைப்பள்ளியின் தலைமை ஆசிரியை ஒப்புக் கொண்டுள்ளதாகச் சொல்லப்படுகின்றது. அந்தத் தகவலைத் தெரிவித்த மஇகா ஷா…
தமிழ் மக்களைக் கொன்று குவித்த இராணுவத்தினரை விசாரிக்க வேண்டும்: மாவை…
“தமிழ் மக்களைக் கொன்று குவித்த இராணுவத்தினர் விசாரிக்கப்பட வேண்டும் என்பதே எங்களுடைய கோரிக்கை.” என்று தமிழரசு கட்சியின் தலைவரும், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் செயலாளருமான மாவை சேனாதிராஜா தெரிவித்துள்ளார். கடந்த 1984ஆம் அண்டு கொல்லப்பட்ட தென்மராட்சி மேற்கு பலநோக்கு கூட்டுறவுச் சங்க பணியாளர்களையும், கைதடி மக்களையும் நினைவு கூரும்…
தூண்டில் இரைகள்
இன்னமும் நாம் ஒற்றுமைப்படவில்லை; வாய்ப்பேச்சிலும் சரி, செயற்பாடுகளிலும் சரி நமக்குள் அடிக்கடி அடிபுடிகள்தான் நடந்து கொண்டிருக்கின்றன. எம்மை நம்பி வாக்களித்த மக்கள் எப்போக்கில் போனாலும் சரி, எக்கேடு கெட்டாலும் சரி, நாங்கள் அடுத்துவரும் தேர்தலைப் பற்றியே சிந்திப்போம் என்பதுதான், பெருமளவான அரசியல்வாதிகளின் மனஓட்டமாக இருக்கிறது. விலைவாசி ஏறிக்கொண்டிருக்கிறது. பஸ்,…
போர் நினைவுச் சின்னங்களை அகற்றக் கோரும் விக்கியின் கடிதம் –…
வடக்கில் அமைக்கப்பட்டுள்ள போர் நினைவுச் சின்னங்களை அகற்றுமாறு சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேனவிடம், வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் கோரிக்கை விடுத்துள்ளார். இது தொடர்பாக வடக்கு மாகாண முதலமைச்சர், கடந்த 17ஆம் நாள், சிறிலங்கா அதிபருக்கு கடிதம் ஒன்றை அனுப்பி வைத்துள்ளார். வடக்கில் முக்கியமான இடங்களில் அமைக்கப்பட்டுள்ளபோர் நினைவுச்…
கிளிநொச்சியில் விகாரைகள் கட்டத் திட்டமா? – விக்கியின் குற்றச்சாட்டை மறுக்கிறார்…
வடக்கு மாகாண சபையின் பதவிக்காலம் முடிவுக்கு வந்த பின்னர், கிளிநொச்சியில் இரண்டு விகாரைகளைக் கட்டுவதற்கு, ஆளுனர் திட்டமிட்டுள்ளார் என்று வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் கூறிய குற்றச்சாட்டை வட மாகாண ஆளுனர் றெஜினோல்ட் குரே மறுத்துள்ளார். வடக்கு மாகாண சபையின் பதவிக்காலம் முடிந்த பின்னர், கிளிநொச்சியை சிங்கள பௌத்த…
ஒலுமடு வெடுக்குநாறிமலைக்காக போராட அழைப்பு!
தமிழர் தொன்மையை அழிக்க நினைக்கும் சக்திகளிடம் இருந்து எமது பாரம்பரியத்தை பாதுகாக்க ஒன்றிணைய கோரிக்கை தமிழர் தொன்மையை அழிக்க நினைக்கும் சக்திகளிடம் இருந்து எமது பாரம்பரியங்களை பாதுகாத்துக்கொள்ள அனைவரையும் ஒன்றிணையுமாறு வவுனியா வடக்கு ஒலுமடு வெடுக்குநாறிமலை ஆதி சிவன் ஆலயத்தின் செயலாளரும், வவுனியா வடக்கு பிரதேச சபை உறுப்பினருமான…
யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலை வைத்தியர்கள் வாள்வெட்டு குழுவினருக்கு எதிராக ஆர்ப்பாட்டம்
யாழ். கொக்குவில் பகுதியில் வைத்தியர் ஒருவரின் வீட்டுக்குள் புகுந்து வாள்வெட்டுக் குழுவினர் தாக்குதலில் ஈடுபட்டமையை கண்டித்து யாழ்.போதனா வைத்தியசாலை வைத்தியர்கள் இன்று போராட்டத்தில் ஈடுபட்டனர். யாழ்ப்பாணம், போதனா வைத்தியசாலை முன்பாக இன்று காலை முன்னெடுக்கப்பட்ட கண்டன போராட்டம் சுமார் அரை மணிநேரம் வரை நீடித்தது. இதன்போது, தாக்குதலாளிகளை பொலிஸார்…
டிசம்பருக்குள் 500 ஏக்கர் காணிகள் விடுவிப்பு – 780 மில்லியன்…
வடக்கு- கிழக்கில் இராணுவத்தின் கட்டுப்பாட்டில் உள்ள – உயர் பாதுகாப்பு வலயக் காணிகள் உள்ளிட்ட, 500 ஏக்கர் காணிகள் விரைவில் விடுவிக்கப்படும் என்று புனர்வாழ்வு, மற்றும் மீள்குடியேற்ற அமைச்சின் செயலர் சுரேஸ் தெரிவித்துள்ளார். ”தனியார் காணிகளில் உள்ள சிறிலங்கா இராணுவ முகாம்களை வேறு இடங்களுக்கு நகர்த்தி, டிசம்பர் மாதத்துக்கு…
விடுதலைப் புலிகள் குறித்த கருத்துக்காக மன்னிப்புக் கோரமாட்டேன்- விஜயகலா
யாழ்ப்பாணத்தில் கடந்த மாதம் விடுதலைப் புலிகள் தொடர்பாக வெளியிட்ட கருத்துக்காக மன்னிப்புக் கோரவோ, அந்தக் கருத்தை விலக்கிக் கொள்ளவோ போவதில்லை என்று தெரிவித்துள்ளார் முன்னாள் இராஜாங்க அமைச்சரான விஜயகலா மகேஸ்வரன். விடுதலைப் புலிகள் மீண்டும் வர வேண்டும் என்று அரசாங்க நிகழ்வு ஒன்றில் உரையாற்றிய விஜயகலா மகேஸ்வரன், இராஜாங்க…
புலிகளின் ஆயுதங்கள் தற்போது முஸ்லிம் தலைவர்களிடம்! சிங்களவருக்கும் பாதிப்பு?
தமிழீழ விடுதலைப்புலிகள் அமைப்பினரிடம் இருந்த ஆயுதங்கள் தற்பொழுது முஸ்லிம் அரசியல்வாதிகளிடமே இருப்பதாக புனர்வாழ்வளிக்கப்பட்ட விடுதலைப் புலிகள் அமைப்பின் தலைவர் இன்பராஜா தெரிவித்துள்ளார். இன்றைய தினம் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பு ஒன்றில் அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார். இங்கு அவர் தொடர்ந்தும் கருத்துத் தெரிவிக்கும்போது, 2009ஆம் ஆண்டு யுத்தத்தின் பின்னர் புலிகள்…
தமிழ் மக்களின் பிரச்சினைகளைத் தீர்க்கும் எண்ணம் அரசுக்கு அறவே இல்லை:…
“தமிழ் மக்களுடைய பிரச்சினைகளைத் தீர்க்க வேண்டும் என்று நினைத்தால் தீர்க்கலாம். ஆனால், அந்த எண்ணம் இலங்கை அரசாங்கத்துக்கு அறவே இல்லை.” என்று வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார். யாழ்ப்பாணத்திற்கு விஜயம் செய்திருந்த சுகாதார அமைச்சர் ராஜித சேனாரத்ன அரசியலமைப்பு உருவாக்கும் பணிகள் அரசாங்கத்தால் முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும், அதனைச்…
‘யாழில் வன்முறைகள் குறைந்துள்ளன’
அதிக வன்முறைச் சம்பங்கள் இடம்பெறும் பிரதேசங்களின் தகவல்களை, இரகசியமான முறையில், தொலைபேசி மற்றும் சிரேஷ்ட பிரதிப் பொலிஸ்மா அதிபரிடம் நேரடியாக தெரிவிக்குமாறு, வடமாகாண பிரதிப் பொலிஸ்மா அதிபர் ரொஷான் பெர்ணான்டோ பொது மக்களைக் கேட்டுக்கொண்டார் அத்துடன், யாழ்ப்பாணத்தில் இடம்பெற்ற வன்முறைச் சம்பவங்கள் ஓரளவுக்கு குறைக்கப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார். யாழ்ப்பாணம்…
வெற்றிடத்திற்கு ஏற்ற தகைமை உடையவர்கள் வடக்கில்லை – விக்கி
தமிழ் இளைஞர், யுவதிகளுக்கு வடக்கு மாகாணசபை அநீதி இழைத்துள்ளதாக பலர் கூறிவருகின்றனர். உண்மையில் வெற்றிடத்திற்கு ஏற்ற தகைமை உடையவர்கள் இல்லை என்பதால் தான், அதை நிரப்ப முடியாமல் இருப்பதாக வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார். வடக்கு முதலமைச்சர் ஊடகங்களுக்கு வழங்கும் வாராந்த கேள்வி பதிலிலேயே மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.…
தடுமாறும் ஈழத் தமிழர் அரசியல்
“கருணாநிதி தன்னுடைய அரசியலைச் செய்தார்; எம்.ஜி.ஆர் தனது அரசியலைச் செய்தார்; ஜெயலலிதா தனது அரசியலைச் செய்தார்; ஈழத்தமிழர்கள் தங்களுடைய அரசியலைச் செய்யட்டும்”. கலைஞர் மு.கருணாநிதியின் மறைவை முன்னிறுத்தி, தமிழக - ஈழ உறவுகள் தொடர்பாக, அரசியல் ஆய்வாளர் நிலாந்தன் எழுதியிருந்த கட்டுரை, இவ்வாறு தான் நிறைவு செய்யப்பட்டிருந்தது. இந்த…
முல்லைத்தீவிலிருந்து பாதுகாப்புடன் வெளியேற்றப்பட்ட சிங்களவர்கள்!
முல்லைத்தீவு நாயாறு பகுதியிலிருந்து வாடிகள் எரிப்பு தொடர்பில் கைதான தென்னிலங்கை மீனவர்கள் பொலிஸ் பாதுகாப்புடன் இன்று வெளியேறினர். முல்லைத்தீவு நாயாறு பகுதியில் கடந்த 13 ஆம் திகதியன்று தமிழ் மீனவர்களுக்கு சொந்தமான 8 மீன் வாடிகள் மற்றும் உடைமைகள் விஷமிகளால் எரித்து அழிக்கப்படட சம்பவத்தை தொடர்ந்து குறித்த பகுதியில்…
தமிழ் தலைமை முஸ்லிம் மக்களின் இன ஆக்கிரமிப்பைப் பற்றி வாய்…
இன்று வன்னி மாவட்டத்தில் முல்லைத்தீவு, மன்னார் வவுனியா மாவட்டங்களில் பாரிய சூராவளி பயணத்தை மேற்கொண்டு மக்களின் குறைநிறைகளை அறிந்து வரகின்றேன். முக்கியமாக இனவாத அரசியல்வாதிகள் எதிர்காலத்தில் தமது வாக்குகளுக்காக இனரீதியான ஆக்கிரமிப்பை மேற்கொண்டு வருவதை காணக்கூடியதாக இருக்கின்றது என ஊடகங்களுக்கு முன்னாள் பிரதி அமைச்சரும் ஜனநாயக மக்கள் காங்கிரஸ்…
ஆவா குழுவை அடக்க பொலிஸார் மேற்கொண்டுள்ள அதிரடி நடவடிக்கை!
யாழ் மாவட்டத்தில் ஆவா குழுவுடன் தொடர்புபட்ட 50 ற்கும் அதிகமானவர்கள் கைதுசெய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். இவ்வாண்டின் இதுவரையான காலப் பகுதியில் இந்த கைதுகள் இடம்பெற்றதாக வட மாகாண சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் ரொஷான் பெர்ணாண்டோ கூறியுள்ளார். யாழ் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் அண்மைக்காலமாக வாள்வெட்டு மற்றும்…
தேடப்படாத ஈழத்தமிழ் இனத்தின் ஒரு மக்கள் கூட்ட்டம்!
இன்று மூன்றரை தசாப்தங்களுக்கு முன்பிருந்தே ஈழத்தமிழர்கள் தாயகத்தில் இருந்து புலம் பெயர ஆரம்பித்திருந்தார்கள். இந்தியாவின் தமிழ்நாடு உட்பட உலகின் மூலை முடுக்கெல்லாம் புலம் பெயர்ந்து வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள். ஐரோப்பா கண்டம் மற்றும் வட அமெரிக்க கண்டம் போன்றவற்றுக்கு புலம்பெயர்ந்த தமிழர்கள் படிப்படியாக முன்னேறி தமது தனித்துவத்தை நிலை நாட்டும்…
இவ்வளவு காலமும் சிவனின் பாதமாக இருந்த சிவனடிபாதம், திடீரென புத்தரின்…
இலங்கையில் சிறுபான்மை மக்களின் பாரம்பரியங்கள், கலாச்சார பெருமைகளை மூடி மறைப்பதற்கு முயற்சிகள் இடம்பெறுவதாக குற்றச்சாட்டுக்கள் எழுந்துள்ள நிலையில், இது தொடர்பாக இன்னொரு நடவடிக்கை குறித்த விபரங்கள் வெளியாகியுள்ளன. குறிப்பாக இந்துக்களின் பாரம்பரியங்கள் திட்டமிட்ட முறையில் அழிக்கப்பட்டும், இல்லாமல் ஆக்கப்பட்டும் வருகின்றது. இவ்வாறான சில மோசமான விடயங்களால், தமிழர்களின் தொன்மையை…
பொத்துவிலிலும் நில மீட்பு போராட்டம்
பொத்துவில் பிரதேச செயலக பிரிவுக்குட்பட்ட P 25 ஊறணி கனகர் கிராமத்து மக்கள் தமது சொந்த இடத்தில் மீளக் குடியமர்த்துமாறு நில மீட்பு போராட்டத்தினை சற்று முன்னர் ஆரம்பித்துள்ளனர். 1981ம் ஆண்டு இலங்கை அரசின் வர்த்தமானியில் 60 மைல் கொண்ட கிராமமாக கனகர் கிராமம் அன்றைய கால கட்டத்தில்…
முதலமைச்சர் கோரினால் இராஜினாமாச் செய்வேன்: அனந்தி சசிதரன்
வடக்கு மாகாண அமைச்சர்களின் இராஜினாமா தொடர்பாக ஆளுநர் எழுத்து மூலம் முதலமைச்சருக்கு அறிவித்தால், இராஜினாமா செய்வது தொடர்பில் பரிசீலணை செய்யப்படும் என்று வடக்கு மாகாண மகளீர் விவகாரம் மற்றும் கூட்டுறவுத்துறை அமைச்சர் அனந்தி சசிதரன் தெரிவித்துள்ளார். வடக்கு மாகாண அமைச்சு தொடர்பாக எழுந்துள்ள குழப்பநிலையைத் தீர்ப்பதற்கு அமைச்சர்கள் தாமாக…
வடக்கு கிழக்கில் இலங்கை இராணுவம் முகாம்களை மூடாது- இலங்கை இராணுவ…
இலங்கை இராணுவம் வடகிழக்கில் உள்ள தனது முகாம்களை மூடாது என தெரிவித்துள்ள இராணுவதளபதி மகேஸ் சேனநாயக்க எனினும் தேசிய பாதுகாப்பிற்கு பாதிப்பு ஏற்படாத வகையில் இராணுவம் நிலை கொண்டுள்ள இடங்களின் எண்ணிக்கையை குறைப்போம் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார். வடக்குகிழக்கில் நாங்கள் 522 ஏக்கர் நிலங்களை விடுவிக்க தயாராகவுள்ளோம்,எனினும் இந்த…
போர் வரலாறு நடுநிலையாக ஆவணப்படுத்தப்படுமா?
அரசாங்கப் படைகளுக்கும் தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்புக்கும் இடையிலான போரில், அரசாங்கப் படைகள் வெற்றி பெற்றதில், அந்த வெற்றியின் போது, நாட்டை ஆட்சி புரிந்த முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் பங்கு என்ன? அவர், அந்த வெற்றிக்காகத் தாமாக எந்த முடிவையாவது எடுத்துள்ளாரா? தனிப்பட்ட முறையில் எந்தச் சண்டையிலாவது…
‘தமிழ் முதலமைச்சர் கிடைத்தால் காணி அபகரிப்பு நிறுத்தப்படுமா?’
கிழக்கு மாகாணத்துக்கு, தமிழ் முதலமைச்சர் பதவி கிடைத்து விட்டால் தமிழ் மக்களின் பிரச்சினைகள் தீர்ந்து விடுமா என்று கேள்வியெழுப்பியுள்ள தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் மட்டக்களப்பு மாவட்ட இணைப்பாளர் ரி.சுரேஸ், இங்கு முன்னெடுக்கப்படும் காணி அபகரிப்புகள் நிறுத்தப்படுமா என்றும் வினவினார். செஞ்சோலை படுகொலையின் 12 ஆவது ஆண்டு நினைவேந்தல்,…























