பள்ளிக்கூட ஒன்று கூடல் நிகழ்வின் போது தாம் இந்திய, சீன மாணவர்களிடம் 'balik India, China' (இந்தியாவுக்கும் சீனாவுக்கும் திரும்பிச் செல்லுங்கள்) எனச் சொன்னதை ஷா அலாமில் உள்ள அலாம் மெகா தேசிய இடைநிலைப்பள்ளியின் தலைமை ஆசிரியை ஒப்புக் கொண்டுள்ளதாகச் சொல்லப்படுகின்றது. அந்தத் தகவலைத் தெரிவித்த மஇகா ஷா…
உள்ளூராட்சி தேர்தல்: தமிழ் தேசியக் கூட்டமைப்பு பலவீனமடைகிறதா?
ஒப்பீட்டளவில் அமைதியாக நடந்து முடிந்திருந்தாலும் இலங்கையின் இந்த உள்ளூராட்சி தேர்தல் இரண்டு விசயங்களை வலுவாக கோடிகாட்டிச் சென்றிருக்கிறது. ஒன்று தென்பகுதியில் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் கணிசமான வெற்றி. அடுத்தது வடக்கு கிழக்கு தமிழ் பகுதிகளில் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் பின்னடைவு. மஹிந்தவின் வெற்றி வன்முறை, ஊழல் போன்ற…
வடக்கு- கிழக்கில் பெரும்பாலான உள்ளூராட்சி சபைகளில் கூட்டணி ஆட்சி
வடக்கு – கிழக்கில் நேற்று நடந்த உள்ளூராட்சித் தேர்தலில், பெரும்பாலான இடங்களில் எந்தக் கட்சியும் தனித்து ஆட்சியமைக்கும் நிலை இல்லை என்று தெரியவருகிறது. புதிய கலப்பு தேர்தல் முறையினால், வட்டார முறையில் அதிக ஆசனங்களை வெற்றி பெற்றிருந்தாலும், தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கு பெரும்பாலான இடங்களில் அறுதிப் பெரும்பான்மை பலம்…
தேர்தலில் மகிந்த அமோக வெற்றி: மைத்திரி மற்றும் ரணில் ஆகியோர்…
கசப்பான உண்மை தான்... ஆனால் நேற்று முன் தினம் நடைபெற்ற உள்ளூராட்சி சபை தேர்தலில், மகிந்த ஆரம்பித்த ஸ்ரீலங்கா பொது ஜன பெரமுன என்ற கட்சி சுமார் 46% சதவிகித வாக்குகளை பெற்று பெரும் வெற்றி அடைந்துள்ளது. ஐக்கிய தேசிய கட்சி வெறும் 30% சதவிகித வாக்குகளையும், மைத்திரி…
முதன் முறையாக லண்டனில் இணைந்துள்ள பல தமிழ அமைப்புகள்: சிங்களம்…
2009ம் ஆண்டுக்குப் பின்னர் லண்டனில் உள்ள தமிழ் அமைப்புகள் சில உடைந்தது. மேலும் சொல்லப்போனால் பல அமைப்புகள் புதிதாக ஆரம்பிக்கப்பட்டது. இவை அனைத்துமே தமிழர்களுக்கு இழைக்கப்பட்ட கொடுமைகளுக்கு நீதி வேண்டு போராடி வந்தது. இருப்பினும் அவர்களுக்கிடையே ஒன்றுமை என்பது இன்றுவரை இருக்கவில்லை என்பது மிகவும் மனம் வருந்தும் ஒரு…
பிரித்தானிய மகாராணியார் மாளிகையை அதிரவைத்த தமிழர் ஊர்வலம்
பிரித்தானிய மகாராணியார் மாளிகையை அதிரவைத்த தமிழர் ஊர்வலம்: பக்கிங்-ஹாம் பலஸ் நடு நடுகிறது .. வீடியோ பிரித்தானிய வரலாற்றில் முதன் முறையாக மகாராணியாரின் அரண்மனை வழியாக , ஈழத் தமிழர்கள் ஆர்பாட்டம் செல்ல அனுமதிக்கப்பட்டுள்ளது. இதனால் மகாராணியார் இந்த போராட்டத்தை தனது அரண்மனையில் இருந்தபடி நேரடியாக பார்த்துள்ளார். கழுத்தை…
இராணுவம் நடத்தும் பாடசாலைகளை கல்வி அமைச்சிடம் ஒப்படைக்க வேண்டும் –…
சிறிலங்கா இராணுவத்தினால் நடத்தப்படும் பாடசாலைகளை உடனடியாக கல்வி அமைச்சிடம் கையளிக்க வேண்டும் என்று, ஐ.நா குழு வலியுறுத்தியுள்ளது. சிறுவர் உரிமைகள் தொடர்பான ஐ.நா குழு, சிறிலங்கா தொடர்பான கண்டறிவுகள் குறித்து நேற்று வெளியிட்டுள்ள அறிக்கையிலேயே இவ்வாறு கூறியுள்ளது. ஜெனிவாவில் ஜனவரி 15ஆம் நாள் தொடக்கம், பெப்ரவரி 02ஆம் நாள்…
அம்பலமான உண்மை முகம்
‘முக்காலம் காகம் மூழ்கிக் குளித்தாலும் கொக்காகுமா?’ இந்தப் பழமொழிக்குச் சரியான உதாரணம், இலங்கை இராணுவம் என்பது மீண்டும் உறுதியாகியிருக்கிறது. தமிழ் மக்களுடன், இலங்கை இராணுவம் 100 சதவீதம் நல்லுறவை ஏற்படுத்தியிருக்கிறது என்று இராணுவத் தளபதி லெப். ஜெனரல் மஹேஷ் சேனநாயக்க பேட்டி ஒன்றில் கூறியிருந்த பின்னர், அவரது கருத்துக்குச்…
புலிகளின் உளவு பிரிவின் கானகன் கழுத்தை வெட்டிக் கொன்றது இந்த…
2009ம் ஆண்டு புலிகளின் உளவுப் பிரிவில் இருந்த கானகன் என்னும் போராளி கழுத்து வெட்டப்பட்ட நிலையில் சடலமாக இருந்தார். இந்த புகைப்படங்கள் வெளியாகி பெரும் அதிர்சியை ஏற்படுத்தியது. அத்தோடு தேசிய கொடியையும் கொன்றவர்கள் அவர் மேல் போத்தி இருந்தார்கள். பின்னர் அவர் உயிரோடு இருக்கும் வீடியோ காட்சிகள் வெளியாகி…
பிரசவத்துக்காகத் தலைமன்னாரிலிருந்து, படகில் தனுஷ்கோடி சென்ற இலங்கைத் தமிழ்ப் பெண்..!
பிரசவத்துக்காக இலங்கையிலிருந்து படகுமூலம் தனுஷ்கோடி வந்த இலங்கைத் தமிழர் குடும்பத்தினரிடம் போலீஸார் விசாரணை நடத்திவருகின்றனர். இலங்கை தலைமன்னார் பகுதியைச் சேர்ந்தவர், நிரோஜன். இவருக்கு ஜாஸ்மின் என்ற மனைவியும், ஸ்டெல்லா என்ற 5 வயது குழந்தையும் உள்ளனர். இந்நிலையில், நிறைமாத கர்ப்பிணியான ஜாஸ்மின் பிரசவத்துக்காக தலைமன்னாரில் உள்ள மருத்துவமனைக்குச் சென்றுள்ளார்.…
இலங்கை ஜனாதிபதியின் உத்தரவால், ஆடிப்போன தமிழர்கள்.. இதுதான் நல்லாட்சியா..?
பிரித்தானியாவிற்கான ஸ்ரீலங்காவின் உயர்ஸ்தானிகர் அலுவலக பாதுகாப்பு விவகாரங்களுக்கு பொறுப்பான அதிகாரி பதவியில் இருந்து பணிநீக்கம் செய்யப்பட்ட பிரிகேடியர் பிரியங்க பெர்ணாண்டோவை உடனடியாக அந்த பதவியில் மீண்டும் அமர்ந்துமாறு ஸ்ரீலங்கா ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன உத்தரவிட்டுள்ளார். ஸ்ரீலங்கா இராணுவத் தளபதி லெப்ரினன் ஜெனரல் மகேஷ் சேனாநாயக்க இந்த தகவலை உறுதிப்படுத்தியுள்ளார்.…
‘உங்கள் கைகளில் ஒப்படைக்கப்பட்டவர்களைக் கொன்றுவிட்டீர்களா’
“காணாமல் ஆக்கப்பட்டோரை தேடிப்பார்த்தோம் காணவில்லை என்று ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன கூறியுள்ளார் என்றால், உங்கள் கைகளில் ஒப்படைக்கப்பட்டவர்களைக் கொன்றுவிட்டீர்களா, அவ்வாறாயின் கொலைக்குற்றத்தில் ஈடுபட்டவர்கள் யார் என்பதையும் பகிரங்கமாக கூறவேண்டும்” என வட மாகாண மகளிர் விவகார அமைச்சர் அனந்தி சசிதரன் தெரிவித்துள்ளார். அவர் இன்று (07) வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில்…
வடக்கு மாகாண ஆளுநரின் கருத்துக்கு காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகள் கடும்…
யுத்த காலத்தில் இடம்பெற்ற குற்றங்களை அனைவரும் மறந்துவிட வேண்டும் என்று வடக்கு மாகாண ஆளுநர் ரெஜினோல்ட் குரே தெரிவித்த கருத்துக்கு காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகள் கடும் எதிர்ப்பை வெளியிட்டுள்ளனர். யுத்த காலத்துக் குற்றங்களை அனைவரும் மறக்க வேண்டும் என்று வடக்கு மாகாண ஆளுநர் கூறுவதன் மூலம், அவர் மறைமுகமாக…
கூட்டமைப்பின் தேர்தல் இலக்கு!
இரண்டு மாதங்களுக்கும் மேலாக நீடித்து வந்த உள்ளூராட்சி மன்றத் தேர்தல்களுக்கான பிரசார நடவடிக்கைகள் இன்று (புதன்கிழமை) நள்ளிரவோடு முடிவுக்கு வருகின்றன. அதன் பின்னரான 55 மணித்தியால இடைவெளி என்பது, வாக்களிப்புக்கு முந்தையை பகுப்பாய்வுக் காலம். அதன்போது வாக்காளர்கள், அரசியல் கட்சிகள் மற்றும் சுயேட்சைக்குழுக்களின் தேர்தல் விஞ்ஞாபனங்கள், கடந்த கால…
பிரிகேடியர் பிரியங்க பெர்னான்டோ பணியில் இருந்து இடைநிறுத்தம் – விசாரணைகள்…
லண்டனில் போராட்டத்தில் ஈடுபட்ட புலம்பெயர் தமிழர்களுக்கு அச்சுறுத்தல் விடுத்த, சிறிலங்கா இராணுவ அதிகாரி பிரிகேடியர் பிரியங்க பெர்னான்டோ உடனடியாக, பாதுகாப்பு ஆலோசகர் பதவியில் இருந்து இடைநிறுத்தப்பட்டுள்ளார். லண்டனில் உள்ள சிறிலங்கா தூதரகத்தில் பாதுகாப்பு ஆலோசகர் பதவியை வகித்து வந்த பிரிகேடியர் பிரியங்க பெர்னான்டோ, புலம்பெயர் தமிழர்களுக்கு அச்சுறுத்தல் விடுக்கும்…
யார் இந்த பிரிகேடியர் பிரியங்க பெர்னான்டோ?
லண்டனில் புலம்பெயர் தமிழர்களைப் பார்த்து. கழுத்தை அறுத்து விடுவேன் என சைகை மூலம் எச்சரித்த பிரிகேடியர் பிரியங்க பெர்னான்டோ, ஆயிரக்கணக்கான தமிழ்ப் பொதுமக்கள் படுகொலை செய்யப்பட்ட இறுதிக்கட்டப் போரில், இராணுவ படைப்பிரிவு ஒன்றுக்குத் தலைமை தாங்கிய அதிகாரி என்று அடையாளம் காணப்பட்டுள்ளார். சிறிலங்காவில் ஜனநாயகத்துக்கான ஊடகவியலாளர்கள் அமைப்பும், அனைத்துலக உண்மை…
‘காணாமலாக்கப்பட்டோரின் பெற்றோருக்கு நிதியுதவி வழங்கப்படும்’
“காணாமலாக்கப்பட்டோர், இராணுவ முகாம்கள், காடுகளில் மறைத்து வைக்கப்பட்டுள்ளதாக, அவர்களின் உறவினர்கள் என்னிடம் கூறியதுக்கமைய, நான் அவர்களை தேடிப்பார்த்தேன். ஆனால் அவர்கள் எங்கும் இல்லை. எனவே அவர்களின் பெற்றோருக்கு நிதி உதவி வழங்க வேண்டுமாக இருந்தால், அதனையும் அரசாங்கம் என்ற வகையில் நிச்சயமாகச் செய்வோம்” என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன…
அரசியல் தலையீடின்மையால் வடமாகாணசபை சாதிக்கின்றது!
வடமாகாணசபையில் காரியாலய நடவடிக்கைகளில் அரசியல் ரீதியான உள்ளீடுகள் குறைந்து காணப்பட்டதால்த்தான் கடந்த ஆண்டு ஏழு தங்கவிருதுகளைப் பெறமுடிந்தது என்று நம்புகின்றேன். அலுவலர்கள் தங்கள் கடமைகளைச் சட்டப்படி செய்ய வேண்டும். பக்கச்சார்பின்றிச் செய்ய வேண்டும். ஒழுங்காகவுந் திறமையுடனும் செய்ய வேண்டும். ஆனால் அவர்களை அரசியல் ரீதியாக நெருக்குவதானது பாரிய பின்விளைவுகளை…
பேச்சுவார்த்தைக்கு சென்ற என்னை மஹிந்த ராஜபக்ஷ மிரட்டினார்; இரா.சம்பந்தன் குற்றச்சாட்டு!
“2011ஆம் ஆண்டில் பேச்சுவார்த்தைக்கு வருமாறு என்னை அழைத்த அப்போதைய ஜனாதிபதி மஹிந்த ராஜக்ஷ, பேச்சுவார்த்தை எனும் பெயரில் மிரட்டலே விடுத்தார். அவர் மட்டுமல்ல, அவரோடு இருந்த அனைவருமே அப்படியே நடந்து கொண்டனர்.” என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவரும், எதிர்ககட்சித் தலைவருமான இரா.சம்பந்தன் குற்றஞ்சாட்டியுள்ளார். தன்னுடைய ஆட்சிக் காலத்தில்…
சிறிலங்கா அரசாங்கம் வடக்கு மாகாணசபையுடன் இணைந்து செயற்படுவதில்லை – விக்னேஸ்வரன்
வடக்கில் திட்டங்களை நடைமுறைப்படுத்தும் போது, சிறிலங்கா அரசாங்கம் வடக்கு மாகாணசபையுடன் இணைந்து செயற்படுவதில்லை என்று வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார். கொழும்பு ஆங்கில ஊடகம் ஒன்றுக்கு அளித்துள்ள செவ்வியிலேயே அவர் இந்தக் குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார். “வடக்கில் திட்டங்களை நடைமுறைப்படுத்தும் போது, திட்டங்களை ஆரம்பிக்கும் நிகழ்வுகளுக்கு மாத்திரம், வடக்கு…
தமிழீழ உணர்வுடன், பேர்லினில் இடம்பெற்ற விடுதலை மாலை..!
தமிழீழ உணர்வுடன் நேற்றைய தினம் பேர்லினில் விடுதலை மாலை 2018 நிகழ்வு இடம்பெற்றுள்ளது. தமிழீழ ஆன்மாக்களை மனதில் நிறுத்தி தமிழீழ தேசத்துக்காக தமது உயிர்களை விதையாக்கிய அனைத்து உறவுகளின் நினைவாக பேர்லினில் நேற்று சனிக்கிழமை விடுதலை மாலை நிகழ்வு நடைபெற்றுள்ளது. பொதுச்சுடர் ஏற்றலுடன் ஆரம்பமான நிகழ்வில், அதனை தொடர்ந்து…
போர்க்குற்றங்களை மறந்து விடுங்கள் – என்கிறார் வடக்கு ஆளுனர்
சிறிலங்காவில் போரின் போது நடந்த குற்றங்களையெல்லாம் மறந்து விட வேண்டும் என்று வடக்கு மாகாண ஆளுனர் ரெஜினோல்ட் குரே தெரிவித்துள்ளார். யாழ்ப்பாணத்தில் நேற்று, மூன்று அரசியல் கைதிகளின் உறவினர்களைச் சந்தித்த பின்னர், செய்தியாளர்களிடம் பேசும் போதே, அவர் இவ்வாறு கூறியுள்ளார். “இப்போது போர் முடிந்து விட்டது. எனவே போர்க்காலத்தில்…
சிறிலங்காவை பொருளாதார ரீதியாக அச்சுறுத்துகிறது சீனா – எம்.கே.நாராயணன்
சிறிலங்காவின் ஆதரவைப் பெற்றுக் கொள்வதற்காக, சிறிலங்காவை சீனா பொருளாதார ரீதியாக அச்சுறுத்துவதாக, இந்தியாவின் முன்னாள் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் எம்.கே.நாராயணன் குற்றம்சாட்டியுள்ளார். கொல்கத்தாவில் நேற்று நடந்த கருத்தரங்கு ஒன்றில் உரையாற்றிய போதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார். ”சீனாவுடன் போர் நடக்கும் என்று நான் கூறவில்லை. ஆனால் மோதல்கள் தொடரும்.…
இனங்களுக்கிடையிலான முறுகல் நிலையை நீக்கி நல்லிணக்கத்தை ஏற்படுத்தியுள்ளோம்: ரணில்
நாட்டில் இனங்களுக்கிடையில் ஏற்பட்டிருந்த முறுகல் நிலையை இல்லாமல் செய்து ஒற்றுமையான சமூகத்தை நல்லாட்சி மூலம் உருவாக்க முடிந்ததுள்ளதாக பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார். வாழைச்சேனையில் நேற்று வியாழக்கிழமை இடம்பெற்ற தேர்தல் பிரச்சாரக் கூட்டத்தில் பங்கேற்று உரையாற்றிய போதே அவர் இவ்வாறு கூறியுள்ளார். பிரதமர் மேலும் குறிப்பிட்டுள்ளதாவது, “இனங்களுக்கிடையில் அன்று…






















