பிலிப்பைன்ஸ் ஜனாதிபதி இவ்வளவு கொடூரமானவரா? முன்னாள் காவலர் வெளியிட்ட அதிர்ச்சி…

பிலிப்பைன்ஸ் நாட்டு ஜனாதிபதி தனக்கு எதிராக போர்க்கொடி தூக்கியவர்களை கொடூரமாக கொன்றுள்ளதாக அவரது முன்னாள் காவலர் அதிர்ச்சி தகவலை வெளியிட்டுள்ளார். பிலிப்பைன்ஸ் நாட்டு ஜனாதிபதியான Rodrigo Duterte கடந்த யூன் மாதம் ஜனாதிபதியாக தெரிவு செய்யப்பட்டார். எனினும், இதற்கு முன்னதாக வகித்த பதவிகளில் அவர் பல மனித உரிமை…

ஐ.நாவின் தூதரான ஐ.எஸ் தீவிரவாதிகளின் பாலியல் அடிமையாக இருந்த இளம்பெண்

ஐ.எஸ் தீவிரவாதிகளின் பாலியல் அடிமையாக இருந்த ஈராக் இளம்பெண் ஐ.நா.வின் தூதராக நியமிக்கப்பட்டுள்ளார். ஈராக் நாட்டைச் சேர்ந்த நாடியா முரத் (23) என்பவர் கடந்த 2014 ஆம் ஆண்டு ஐ.எஸ் தீவிரவாதிகளால் பாலியல் அடிமையாக பிடித்து வைக்கப்பட்டுள்ளார். இந்நிலையில், அங்கிருந்து தப்பி வந்த நாடியா பாதுகாப்பு கவுன்சிலில் கூறியதாவது,…

வாகனம் ஓட்டிக்கொண்டு கைப்பேசி பயன்படுத்தினால் ஓட்டுனர் உரிமம் ரத்து: அரசு…

பிரித்தானிய நாட்டில் வாகனம் ஓட்டிக்கொண்டு கைப்பேசி பயன்படுத்தினால் ஓட்டுனர் உரிமம் ரத்து செய்யப்படும் என அந்நாட்டு போக்குவரத்து துறை அதிரடியாக அறிவித்துள்ளது. பிரித்தானிய நாட்டில் வாகனம் ஓட்டிக்கொண்டு கைப்பேசிகளை பயன்படுத்துவதால் சாலை விபத்துக்கள் அதிகரித்து வருகின்றன. இந்த விபத்துக்களை தவிர்க்க அந்நாட்டு போக்குவரத்து துறை ஒரு அதிரடி அறிவிப்பை…

அமெரிக்காவின் பாதுகாப்புக்கு குந்தகம் விளைவித்த உளவாளி

உண்மையான தகவல் தாங்கிகள் தேசத்தின் பாதுகாப்புக்கு எந்த பங்கமும் விளைவிக்காமல் நன்கு திட்டமிடப்பட்ட நடைமுறைகளைப் பின்பற்றி சில தகவல்களை வெளி உலகுக்கு தெரிவிப்பார்கள். ஆனால் எட்வர்ட் ஸ்னோடென் அப்படி செய்யவில்லை. மாறாக அமெரிக்க பாதுகாப்பை அச்சுறுத்தலுக்கு உள்ளாக்கியவரே ஸ்னோடென் என வெள்ளை மாளிகையில் செய்தித்துறை செயலர் ஜோஷ் ஏர்னஸ்ட்…

ஏதுமற்ற ஏதிலிகளாய்..! அரவணைக்காத நாடுகள்..! சவாலுக்கு முகம் கொடுத்துள்ள ஐ.நா

தொடர் உள்நாட்டுப் போரினால் எல்லாவற்றையும் இழந்தவர்களாக ஏதிலிகளாக அலையும் நிலைக்குத் தள்ளப்பட்டிருக்கிறார்கள் சிரியா, ஈராக் உட்பட ஆபிரிக்கா நாடுகளைச் சேர்ந்த 2,35,000 பேர். லிபியாவில் கூடியிருக்கும் 2,35,000 அகதிகள் இத்தாலிக்கு செல்ல தயார் நிலையில் உள்ளதாக ஐக்கிய நாடுகள்சபை தெரிவித்துள்ளது. லிபியாவின் ஆயிரத்து 770 கிலோமீட்டர் நீளமான கடற்கரை…

இரட்டை கோபுர தாக்குதல் விவகாரம்: ரஷ்ய ஜனாதிபதியிடம் ரகசிய ஆவணங்கள்?

அமெரிக்காவில் உலக வர்த்தக மையம் அமைந்திருந்த இரட்டைகோபுர தாக்குதல் தொடர்பான ரகசிய ஆவணங்கள் சில ரஷ்ய ஜனாதிபதியிடம் இருப்பதாகவும் அவை அமெரிக்க அரசையை கவிழ்க்க போதுமானது என்ற அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது. கடந்த 2001 ஆம் ஆண்டு செப்டம்பர் 11 ஆம் திகதி அல் கொய்தா தீவிரவாத அமைப்பானது…

டாக்கா தெருக்களில் ஆறாக ஓடிய ரத்த வெள்ளம்: நடந்தது என்ன?

வங்க தேசத்தில் ஈகை திருநாள் கொண்டாட்டத்தின் ஒரு பகுதியாக குர்பானிக்காக வெட்டப்பட்ட விலங்குகளின் ரத்தம் உரிய வடிகால் அமைப்பு இல்லாததால் தெருக்களில் வெள்ளமாக ஓடியுள்ளது. வங்க தேசத்தின் தலைநகர் டாக்காவில் ஈகை பெருநாள் விழாவின் ஒருபகுதியாக குர்பானி வழங்கப்பட்டது. இதன்பொருட்டு ஏராளமான விலங்குகள் வெட்டப்பட்டன. இந்த நிலையில் அங்கு…

இரண்டாம் உலகப்போருக்கு பின்னர் நெருக்கடியில் ஐரோப்பியா

கடந்த எட்டு மாதங்களில் சுமார் மூன்று இலட்சம் அகதிகள் ஐரோப்பாவை வந்தடைந்துள்ளதாக இடம்பெயர்வு தொடர்பான சர்வதேச அமைப்பு கணக்கிட்டுள்ளது. மேலும், பெருமளவிலானோர் கீரிஸ் மற்றும் இத்தாலி வழியாக நுழைவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன்படி ஐரோப்பியாவிற்கு அகதிகளாக வந்துள்ள 294,450 பேரில் 126,931 பேர் இத்தாலி வழியாகவும், 165,015 பேர் கீரிஸ்…

சீனாவில் அதிரடி: 45 எம்.பி.க்கள் பதவி பறிப்பு!

சீனா பாராளுமன்றத்தில் மாகாண உறுப்பினர்களால் தெரிவு செய்யப்பட்ட எம்.பி.க்களில் 45 பேர் லஞ்சம் கொடுத்தும் மோசடி செய்தும் எம்.பி. பதவியை கைப்பற்றியது தெரியவந்ததையடுத்து அவர்கள் உடனடியாக பதவி நீக்கம் செய்யப்பட்டுள்ளனர். இது குறித்து சீனாவின் செய்தி நிறுவனம் ஒன்று வெளியிட்டுள்ள செய்தியில்,சீனாவின் ரப்பர் ஸ்டாம்ப் எனப்படும் பாராளுமன்றத்தில் உள்ள…

ஈகை திருநாளை கொடூரமாக கொண்டாடிய ஐ.எஸ்: வெளியான அதிர்ச்சி வீடியோ

சிரியாவில் கைதிகளை கொடூரமாக சித்திரவதை செய்து ஐ.எஸ் தீவிரவாதிகள் ஈகை திருநாளை கொண்டாடியுள்ள வீடியோ வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அமைதி மற்றும் நல்லிணக்கத்தை குறிக்கும் ஈகை திருநாளில் ஐ.எஸ் தீவிரவாதிகள் தங்களின் கொடூர குணத்தை மீண்டும் ஒரு முறை உலகிற்கு வெளிச்சமிட்டு காட்டியுள்ளனர். சிரியாவில் ஐ.எஸ் தீவிரவாதிகளின் கட்டுப்பாட்டில்…

வட கொரியாவை பூண்டோடு அழித்து விடுவோம்: தென் கொரியா அதிரடி…

எதிர்வரும் காலங்களில் வட கொரியா அணு குண்டு தாக்குதல் நடத்த முன்வந்தால் அந்நாட்டின் தலைநகரை பூண்டோடு அழித்துவிடுவோம் என தென் கொரியா எச்சரிக்கை விடுத்துள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன. வட கொரியா தொடர் அணு ஆயுத சோதனைகளில் ஈடுபட்டு வந்ததால் கடந்த 2006ம் ஆண்டு ‘இனி எவ்வித அணுகுண்டு பரிசோதனைகளை…

உயிரை காவு கொள்ளும் 4ஆவது அபாயகரமான காரணி ‘காற்று’ –…

காற்று மாசடைவதால் உலகில் ஆண்டுதோறும் 55 இலட்சம் பேர் மரணமடைவதாக உலக வங்கியின் ஆய்வறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. உலக வங்கியும், சுகாதார அளவீடுகள் மற்றும் மதிப்பீடுகளுக்கான நிறுவனமும் இணைந்து மேற்கொண்ட ஆய்வுகளின் அடிப்படையில் அறிக்கை ஒன்று வெளியிடப்பட்டது. குறித்த அறிக்கையில், உலகளவில் 4ஆவது அபாயகரமான காரணியாக “காற்று மாசு” திகழ்கிறது.…

9/11 தாக்குதல்: சவுதி மீது வழக்கு தொடுக்க அமெரிக்க நாடாளுமன்றம்…

அமெரிக்காவில் 2001ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் 11ஆம் தேதி நடைபெற்ற இரட்டை கோபுரத் தாக்குதலில் பாதிக்கப்பட்டவர்களின் குடும்பத்தினர் சவுதி அரேபிய அரசுக்கு எதிராக வழக்கு தொடுக்க வழிசெய்யும் மசோதவுக்கு, அமெரிக்க மக்கள் பிரதிநிதிகள் அவை ஆதரவு வழங்கியுள்ளது. இரட்டைக் கோபுரத் தாக்குதல் இந்தச் சட்டமூலம் அதிபரால் நிராகரிக்கப்படலாம் எனும்…

என்றுமில்லாதவாறு பாரிய அணு குண்டு ஒன்றை வெடித்து- வட கொரியா…

இன்றைய தினம் காலை, வடகொரியா ஒரு ரகசியமான இடத்தில் பாரிய அணு குண்டு ஒன்றை வெடிக்கவைத்து தனது பரிசோதனையை நிகழ்த்தியுள்ளது. பாரக் ஓபாமா ஆசியா நாடுகளில் தனது சுற்றுப் பயணத்தை முடித்துக்கொண்டு வீமானத்தில் புறப்பட்டு சுமார் 5 நிமிட நேரத்தில் வட கொரியா இந்த பாரிய அணு குண்டை…

காற்று மாசுபடுவதால் சீனா, இந்தியா, கம்போடியாவில் பெரும் பாதிப்பு

காற்று மாசுபடுவதால் உலகளவில் ஏற்படும் பிரச்சனைகளை சமாளிக்க ஆகும் செலவுகள் குறித்த புதிய அறிக்கை ஒன்றை உலக வங்கி வெளியிட்டுள்ளது. சீனாவில் காற்று மாசு காரணமாக பெரும் பிரச்சனைகள் உலகளவில் மரணங்கள் ஏற்படுவதற்கு நான்காவது பெரிய காரணமாக காற்று மாசு உள்ளது எனவும் உலக வங்கியின் அறிக்கை கூறுகிறது.…

பிரான்ஸ்- பிரித்தானியா இடையே பெருஞ்சுவர்! என்ன நோக்கத்திற்காக தெரியுமா?

அகதிகளை தடுக்கும் முகமாக பிரான்ஸின் வடக்கு பகுதியான கலேவில் பெருஞ்சுவர் கட்டும் பணிகளை ஆரம்பித்துள்ளதாக பிரித்தானியா தெரிவித்துள்ளது. கலே காட்டுப்பகுதிக்குள் தங்கியிருக்கும் அகதிகள், சட்டவிரோதமாக பிரித்தானியாவுக்குள் நுழைவதை தடுக்கவே இந்த பெருஞ்சுவர் கட்டப்படுவதாக பிரித்தானியா குறிப்பிட்டுள்ளது. 4 மீற்றர் உயரமும் 1 கி.மீ நீளமும் கொண்ட மாபெரும் சுவர்…

‘உயிருடன் தின்று விடுவேன்’ ஒபாமாவை வசைபாடிய ஜனாதிபதி மீண்டும் அதிரடி

அமெரிக்க ஜனாதிபதி ஒபாமாவை வசைபாடிய பிலிப்பைன்ஸ் ஜனாதிபதி அடுத்து தமது நாட்டில் உள்ள ஐ.எஸ் ஆதரவு தீவிரவாதிகளை உயிருடன் உங்களை தின்று விடுவேன் என கடுமையாக சாடியுள்ளார். சில தினங்களுக்கு முன்னர் அமெரிக்க ஜனாதிபதியை கடும் சொற்களால் வசைபாடி ஒட்டுமொத்த ஊடகங்களின் பார்வையையும் தன் பக்கம் திருப்பியவர் பிலிப்பைன்ஸ்…

இரத்தச் சிவப்பான நதி: அதிர்ச்சியில் உறைந்துபோன மக்கள்!

சைபீரியாவின் வட பகுதியில் பெருக்கெடுத்து ஓடும் Daldykan நதியானது திடீரென்று ரத்தச் சிவப்பாக மாறியுள்ள சம்பவம் அப்பகுதி மக்களை கடும் அதிர்ச்சியில் தள்ளியுள்ளது. சைபீரியாவின் வட பகுதியில் பெரும்பாலான மக்களுக்கு பாசன வசதி மற்றும் குடிநீர் ஆதாரமாக அமைந்துள்ள நதி Daldykan. இந்த நதியில் இருந்துதான் இப்பகுதியில் உள்ள…

ஜனாதிபதியாக முடிசூடப் போவது யார்? வெளியானது கருத்துக்கணிப்பு

அமெரிக்கா ஜனாதிபதி ஒபாமாவின் பதவிக்காலம் முடிவடையப் போவதைத் தொடர்ந்து வருகிற நவம்பர் மாதம் 8ம் திகதி தேர்தல் நடைபெறுகிறது.. இந்த தேர்தலில் ஜனநாயக கட்சி சார்பில் ஹிலாரி கிளிண்டனும், குடியரசு கட்சி சார்பில் டொனால்டு டிரம்பும் போட்டியிடுகின்றனர். இவர்களில் யார் வெற்றி பெறுவார் என ஏற்கனவே கருத்துக்கணிப்புகள் வெளியாகி…

அழகு சாதன தயாரிப்புக்காக ஏற்றுமதியாகும் கழுதை: தடை விதித்த மேற்கு…

மாமிசம் மற்றும் அழகு சாதன தயாரிப்புக்காக மேற்கொள்ளப்பட்டு வந்த கழுதைகளின் ஏற்றுமதிக்கு மேற்கு ஆப்ரிக்க நாடான நைஜரில் தடை விதிக்கப்பட்டுள்ளது. சமீபத்தில் கழுதை ஏற்றுமதி வர்த்தகம் மூன்று மடங்காக அதிகரித்துள்ளதை தொடர்ந்து கழுதைகளின் எண்ணிக்கை குறைந்ததால் இந்த தடை விதிக்கப்பட்டுள்ளது. கடந்த நிதியாண்டில் மட்டும் 80 ஆயிரத்துக்கும் அதிகமான…

500 படகுகள்..! கடலில் மூழ்கி பலியான அகதிகள்: தீவிர மீட்பு…

லிபியா கடற்பகுதியில் அகதிகள் படகுகள் விபத்துக்குள்ளானதில் 6 பேர் கடலில் மூழ்கி பலியாகியுள்ளனர். மேலும், பலர் இறந்திருக்க கூடும் என இத்தாலி கடற்படை ஹெலிகொப்டர், கப்பல் மூலம் யாராவது கடலில் தென்படுகிறார்களாக என தீவிரமாக தேடி வருகிறது. உள்நாட்டு போர், வறுமை உள்ளிட்ட பலக் காரணங்களால் மக்கள் ஐரோப்பிய…

ஐ.எஸ் தீவிரவாதிகள் எப்படி குண்டு தயாரிக்கிறார்கள்? தப்பிய 8 வயது…

ஐ.எஸ் தீவிரவாதிகள் எப்படி குண்டு தயாரிக்கிறார்கள் என்று அவர்களிடமிருந்து தப்பிய 8 வயது சிறுமி அதிர்ச்சி தரக் கூடிய தகவல்களை கூறியிருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. யாசிதி பிரதேசத்தை ஐ.எஸ் தீவிரவாதிகள் கைப்பற்றிய பின்பு, அம்மக்கள் பல வித இன்னல்கள் அனுபவித்து வந்துள்ளனர். அவர்களில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஆண்கள் வெட்டிக்…

லண்டனில் உள்ள கவர்சிப் பெண்களை ஜிகாடியாக மாற்றும் ஐ-எஸ் இயக்கத்தில்…

பிரித்தானியாவில் பக்கம் 3 என்று கூறினாலே அது “சன்” பேப்பரின் பக்கம் 3 என்ற பொருள்தான். அதில் தான், ஒவர் நாளும் ஒரு பெண் மேலாடை இன்றி நின்று எடுத்த புகைப்படத்தை போடுவார்கள். லட்சக் கணக்கான பெண்கள் மேலாடை இல்லாமல் தாம் எடுத்த புகைப்படத்தை சன் பேப்பருக்கு அனுப்பிவைப்பதும்.…