சீனாவில் அதிகரிக்கும் முதியவர்கள் எண்ணிக்கை!

சீனாவில் வரும் 2020ல் 60 வயதுக்கு மேற்பட்ட முதியவர்களின் எண்ணிக்கை 24 கோடியாக இருக்கும் என கணக்கிடப்பட்டுள்ளது. சீனாவில் 60 வயதுக்கு மேல் உள்ளவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே உள்ளது. இது வரும் 2020ல், சீனியர் குடிமக்களின் (60 வயதுக்கு மேற்பட்டோர்) எண்ணிக்கை மட்டும் ஒட்டு மொத்த…

6 ஆயிரம் ஆண்டுகள் பாரம்பரியமான கழுகு வேட்டை!

வேட்டையாடுதல் பழங்கால மக்களின் அத்தியாவசிய பழக்கங்களில் ஒன்று. பயனோடு வீரதீர பொழுதுபோக்காகவும் பிற்காலத்தில் பின்பற்றப்பட்டது. விலங்குகளை ஆயுதங்களால் வேட்டையாடுவது வழக்கமானது. கழுகை கருவியாக்கி வேட்டையாடிய மங்கோலியர்கள் பாணிதான் விசித்திரமானது. மத்திய ஆசிய பகுதியில் வாழ்ந்த மங்கோலியர்கள் கழுகை பயன்படுத்தி எளிதாக விலங்குகளை வேட்டையாடினார்கள். அதை ’பெர்குட்சி’ என்ற பெயரில்…

ஹிட்லர் போன்று நடந்து கொள்வேன்: மிரட்டல் விடுத்த பிலிப்பைன்ஸ் ஜனாதிபதி!

யூதர்களை ஹிட்லர் கொன்றொடுக்கியதுபோல போதை கும்பலையும் அழித்தொழிக்க தயங்கமாட்டேன் என்று பிலிப்பைன்ஸ் ஜனாதிபதி ரோட்ரிகோ எச்சரித்துள்ளார். தலைநகர் மணிலாவில் பேசிய அவர், ஹிட்லரின் உறவினராகவே தன்னை கருவதாக குறிப்பிட்டார். ஹிட்லர் 30 லட்சம் யூதர்களை கொன்றொடுக்கினார். பிலிப்பைன்ஸ் முழுவதும் 30 லட்சம் போதை ஆசாமிகள் உள்ளனர். அவர்களை மொத்தமும்…

சிறுவர் உரிமைகளை மறுப்பது பெரும்பாவம்! இன்று சிறுவர் தினம்

சிறுவர்கள் எமது செல்வங்கள். அவர்கள் ஒவ்வொருவரும் எமது நாட்டின் வளங்களாக இருந்து பயன்தர இருப்பவர்கள். அதனால் எமது சிறுவர்கள் சமூகத்திலே மிக முக்கியம் பெறுபவர்கள் என்பதை நாம் மறந்து விட முடியாது. சிறுவர்கள் மீது அன்பு காட்டி ஆதரிக்க வேண்டியதும் அவர்களை ஒழுங்காக வளர்க்க வேண்டியதும் எம் அனைவரினதும்…

இந்தியா- பாகிஸ்தான் அமைதி காக்க வேண்டும்: ஐ.நா வலியுறுத்தல்

இந்தியா, பாகிஸ்தான் நாடுகளுக்கு இடையே நிலவிவரும் கருத்து வேறுபாடுகளை அமைதியான முறையில் பேச்சுவார்த்தை நடத்தி தீர்த்துக் கொள்ள வேண்டும் என ஐ.நா சபை வலியுறுத்தி கேட்டுக் கொண்டுள்ளது. இதுகுறித்து ஐ.நா சபையின் பொதுச் செயலர் பான் கி மூனின் செய்தித் தொடர்பாளர் ஸ்டீபன் டுஜாரிக் கூறுகையில், இந்தியா- பாகிஸ்தான்…

கடவுளை நோக்கி சரமாரியாக கேள்வி கேட்ட ஜனாதிபதி: ஏன் தெரியுமா?

நாட்டில் நிகழும் குற்றங்களுக்கு தண்டனை அளிக்க கடவுள் இல்லாத காரணத்தினால் தான் குற்றவாளிகளுக்கு மரண தண்டனையை நான் அளிக்கிறேன் என பிலிப்பைன்ஸ் நாட்டு ஜனாதிபதி பேசியிருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பிலிப்பைன்ஸ் நாட்டு தலைநகரான மணிலாவில் ஜனாதிபதியான Rodrigo Duterte நேற்று செய்தியாளர்களை சந்தித்து பேசியுள்ளார். அப்போது, ‘பிலிப்பைன்ஸ் நாட்டில்…

உலக இருதய தினம் செப்டம்பர் 29 – இருதய நோய்…

இருதய நோய்கள் பற்றி மக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதமாக உலக இருதய தினம் ஒவ்வொரு ஆண்டும் செப்டம்பர் 29ம் தேதி கடைப்பிடிக்கப்படுகிறது. உலகம் முழுவதும் ஒவ்வொரு ஆண்டும் சுமார் ஒன்றே முக்கால் கோடி பேர் இருதய நோயால் தங்களது இன்னுயிரை இழப்பதாக கூறுகிறார்கள். அதில் 75 லட்சம் பேர்…

உலக வரலாற்றில் முதன் முறையாக! மூன்று பேருக்கு பிறந்த குழந்தை

இன்றைய நவீன மருத்துவ உலகின் வளர்ச்சியாக மூன்று பெற்றோர் சேர்ந்து மரபணு மூலம் ஒரு குழந்தையை பெற்றெடுத்த ஆச்சரிய சம்பவம் அரங்கேறியுள்ளது. I.S and M.H என அழைக்கப்படும் இருவர் கருச்சிதைவு பிரச்சைனையால், இளம் வயதிலேயே இரண்டு குழந்தைகளை இழந்தவர்கள் ஆவர். இதில் I.S-க்கு நரம்பு மண்டலத்தை பாதிக்கும்…

ஆண்டுக்கு 60 லட்சம் பேர் உயிரிழப்பு: அதிர்ச்சி அளிக்கும் காரணம்

உலகளவில் 10ல் 9 பேர் மோசமான காற்றை சுவாசித்து வருவதாகவும், இதனால் ஆண்டுதோறும், 60 லட்சத்திற்கும் அதிகமான மக்கள் இறந்துள்ளதாகவும் உலக சுகாதார அமைப்பு கூறியுள்ளது. இது தொடர்பாக ஜெனீவாவில் அந்த அமைப்பின் மூத்த அதிகாரி கூறுகையில், இந்த அறிக்கை மூலம் உடனடியாக அதிக கவனம் செலுத்த வேண்டும்…

இந்து மக்களை புகழ்ந்த அமெரிக்க ஜனாதிபதி வேட்பாளர் டொனால்டு டிரம்ப்…

அமெரிக்க ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடும், குடியரசு கட்சி வேட்பாளர் டொனால்டு டிரம்ப், ''அமெரிக்க கலாசார வளர்ச்சியில், இந்துக்களின் பங்கு அளப்பரியது,'' என புகழ்ந்துள்ளார். அமெரிக்க ஜனாதிபதி தேர்தல் அண்மித்துள்ள நிலையில், குடியரசு கட்சி சார்பில், டொனால்டு டிரம்பும், மற்றும் ஜனநாயக கட்சி சார்பில் ஹிலாரி கிளிங்டன் ஆகியோர் போட்டியிடுகின்றனர்.…

சவுதி அரேபியா: வர்த்தக சந்தையை காப்பாற்ற 20 பில்லியன் ரியால்…

ரியாத்: சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெயின் விலை அதிகளவில் குறைந்ததைத் தொடர்ந்து சவுதி அரேபியாவின் நிதி நிலைமை தொடர்ந்து மோசமடைந்து வருகிறது. இதன் எதிரொலியாக இந்நாட்டு வணிக வங்கிகளில் கடனுக்கான வட்டி விகிதம் தொடர்ந்து அதிகரித்து வருவது மட்டும் அல்லாமல் போதிய நிதி இல்லாத காரணத்தால் பல வர்த்தக…

அமெரிக்க ஷாப்பிங் மாலில் 5 பேர் சுட்டுக் கொலை.. தப்பியோடிய…

வாஷிங்டன்: அமெரிக்க வணிக வளாகத்தில் 5 பேரை சுட்டுக் கொன்ற நபரை போலீசார் கைது செய்துள்ளனர். அமெரிக்கத் தலைநகரான வாஷிங்டன் மாநிலத்தின் பர்லிங்டன் நகரில் உள்ளது கஸாகேட் மால் என்ற பிரபல வணிக வளாகம். கடந்த வெள்ளியன்று இரவு இந்த வளாகத்திற்குள் நுழைந்த மர்மநபர் ஒருவர் கண்ணில் பட்டவர்களை…

ஜேர்மனியில் புகலிடம் மறுக்கப்பட்ட அகதிகள் எத்தனை? வெளியான புள்ளிவிபரம்

ஜேர்மனி நாட்டில் புகலிடம் மறுக்கப்பட்ட நிலையிலும் அதே நாட்டில் சுமார் 5 லட்சத்திற்கும் அதிகமான அகதிகள் வசித்து வருவதாக செய்திகள் வெளியாகியுள்ளன. ஜேர்மனி நாட்டில் புகலிடம் மறுக்கப்பட்ட அகதிகள் குறித்து பாராளுமன்றத்தில் நேற்று முன் தினம் ஆலோசனை நடைபெற்றது. இந்த ஆலோசனை கூட்டத்தில், ஜேர்மனியில் புகலிடம் நிராகரிக்கப்பட்ட பிறகும்…

வாழ்வா-சாவா? கடும் நெருக்கடியில் கிழக்கு அலெப்போ மக்கள்

சிரியாவின் அலெப்போ நகர் மீது இரண்டாவது நாளாக கடுமையான வான் தாக்குதல்கள் இடம்பெற்றுள்ளன. பயங்கரவாதிகளின் பிடியில் இருக்கும் பகுதிகளை மீட்க புதிய நடவடிக்கை எடுக்கப்படும் என அரசு அறிவித்த நிலையில், இத்தாக்குதல்கள் இடமபெற்றுள்ன. வியாழன் இரவு நடைபெற்ற தாக்குதலில் மட்டும் முப்பது பேர் கொல்லப்பட்டுள்ளதாக மனித உரிமை அமைப்புகள்…

வடகொரிய ஜனாதிபதியை கொல்ல திட்டம்?

அணு ஆயுத அச்சுறுத்தல் ஏற்பட்டால் வடகொரிய ஜனாதிபதி கிம்ஜாங் உன்னை கொல்ல அதிரடிப்படை வீரர்கள் தயார் நிலையில் இருப்பதாக தென் கொரிய பாராளுமன்றத்தில் அறிவித்துள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. வடகொரியாவுக்கும், தென் கொரியாவுக்கும் இடையே தீராப்பகை நிலவி வருகிறது. இந்த நிலையில் வடகொரியா தொடர்ந்து அணு குண்டுகளை…

அகதிகளால் ஆட்டம் காணும் ஜேர்மனி! 16 வயது சிறுவன் அதிரடி…

ஐஎஸ் தீவிரவாத அமைப்புடன் தொடர்புடைய சிரியாவை சேர்ந்த 16 வயது சிறுவனை ஜேர்மனி பொலிசார் அதிரடியாக கைது செய்துள்ளனர். கடந்த யூலை மாதம் ஜேர்மனியில் ஐஎஸ் தீவிரவாத அமைப்பினால் 2 இடங்களில் தாக்குதல் நடத்தப்பட்டது. Wuerzburg என்ற இடத்தில் ரயில் தாக்குதலும், Ansbach என்ற இடத்தில் வெடிகுண்டு தாக்குதலும்…

திபெத் மக்கள் அதிக காலம் உயிர்வாழ்வதற்கு என்ன காரணம்: வெளியான…

ஆக்சிஜனை வளமைக்கு மாறாக குறைவாக உள்வாங்குவதால் திபெத்திய மக்கள் அதிக நாட்கள் உயிர்வாழ்வதாக புதிய ஆய்வு ஒன்று தெரிவிக்கின்றது. சீனா திபெத்தில் வசிக்கும் மக்கள் அதிக காலம் உயிர்வாழ்கிறார்கள். அங்கு 60 வயதுக்கு மேற்பட்டோர் அதிக எண்ணிக்கையில் உள்ளனர். 100 வயதிற்கும் மேல் ஏராளமானோர் வாழ்வதாக புள்ளிவிபரம் தெரிவிக்கின்றது.…

விஷப் பரிட்சை: தனக்கு தானே ஆப்ரேஷன் செய்து கொண்ட விசித்திர…

இங்கிலாந்து நாட்டில் வசித்து வருபவர் கிரஹாம் ஸ்மித். பொறியாளரான இவருக்கு 15 வருடங்களுக்கு முன்னர் வயிற்று பகுதியில் அறுவை சிகிச்சை ஆபரேஷன் நடந்தது. ஆனாலும் அவருக்கு வயிற்றில் உள்ள பிரச்சனை தீராமலே இருந்து வந்தது. இந்நிலையில் சமீபத்தில் வயிற்றில் தையல் போட்ட இடத்தில் அவருக்கு வலியுடன் இரத்த கசிவும்…

மற்றுமொரு படகும் நடுக்கடலில் கவிழ்ந்தது! இதுவரை 42 பேர் பலி

எகிப்து மத்திய தரைக்கடலில் பகுதிகளில் சட்டவிரோதமாக 600 அகதிகளுடன் பயணித்த கப்பல் நீரில் முழ்கியதில் 42 பேர் பலியாகியுள்ளனர் என சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. இன்றைய தினம் ஆப்ரிக்கா மற்றும் மத்திய கிழக்கு நாடுகளில் இருந்து சுமார் 600 பேர் மத்திய தரைக்கடல் பகுதி வழியாக சட்ட…

சாலையின் நடுவில் காரை நிறுத்திய ஓட்டுனரை சுட்டு கொன்ற பொலிஸ்:…

அமெரிக்காவில் உள்ள சாலை ஒன்றின் மத்தியில் காரை நிறுத்திய கருப்பின நபர் ஒருவரை பெண் பொலிஸ் அதிகாரி ஒருவர் துப்பாக்கியால் சுட்டுக் கொன்றுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. Oklahoma மாகாணத்தில் உள்ள Tulsa என்ற நகரில் தான் இந்த கொடூர சம்பவம் நிகழ்ந்துள்ளது. கடந்த வெள்ளிக்கிழமை அன்று போக்குவரத்து…

வட கொரியாவின் அடுத்த அதிரடி

வட கொரியா தனது அணு ஆயுத சோதனை பற்றிய பல அதிர்ச்சிகரமான செய்திகளை நாளுக்குநாள் வெளிப்படுத்தி கொண்டே வருகின்றது. இதன் அடுத்தகட்டமாக வட கொரியா தனது உயர் சக்தி ஏவுகணைகளை பாய்ச்சும் இயந்திரத்தை வெற்றிகரமாக சோதனை செய்து பார்த்திருப்பதாக தகவல் வெளியிட்டுள்ளது. இந்த புதிய இயந்திரம் வெவ்வேறு வகையான…

ரஷ்யத்தேர்தல்: புகார்களுக்கு மத்தியில் புடினுக்கு மிகப்பெரிய வெற்றி

ரஷ்ய நாடாளுமன்ற தேர்தலில் கணிசமான வெற்றி பெற்றிருப்பதன் மூலம் ரஷ்ய அரசாங்கம் மீதான தனது அதிகார பிடியை அதிபர் விளாடிமிர் புடின் மேலும் இறுக்கியிருக்கிறார். ஆனால் ஐம்பது சதவீதத்துக்கும் குறைவான வாக்காளர்களே இந்த தேர்தலில் வாக்களித்தனர். தேர்தல் முறைகேடுகள் குறித்தும் பல புகார்கள் கூறப்படுகின்றன. -BBC

5,300 வயது மதிக்கத்தக்க ஐரோப்பிய மம்மியின் பிணம்

ஆஸ்திரியா மற்றும் இத்தாலிய எல்லையில் அமைந்துள்ள Otztal ஆல்ப்ஸ் மலையில் 5,300 வயது மதிக்கத்தக்க ஐரோப்பிய மம்மியின் பிணம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. சுமார் 25 வருடங்களுக்கு பின்னர் இந்த பகுதியில் மம்மியின் பிணம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது என ஆராய்ச்சியாளர்கள் கூறியுள்ளனர். இந்த பிணம் Otztal மலைப்பகுதியில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதால், இதற்கு OtZi என்று…