பள்ளிக்கூட ஒன்று கூடல் நிகழ்வின் போது தாம் இந்திய, சீன மாணவர்களிடம் 'balik India, China' (இந்தியாவுக்கும் சீனாவுக்கும் திரும்பிச் செல்லுங்கள்) எனச் சொன்னதை ஷா அலாமில் உள்ள அலாம் மெகா தேசிய இடைநிலைப்பள்ளியின் தலைமை ஆசிரியை ஒப்புக் கொண்டுள்ளதாகச் சொல்லப்படுகின்றது. அந்தத் தகவலைத் தெரிவித்த மஇகா ஷா…
கோடீஸ்வரர் ஆனார் மலாலா
”I AM MALALA” என்ற சுயசரிதை புத்தகம் மற்றும் சொற்பொழிவுகள் வாயிலாக கோடீஸ்வரர் ஆகியுள்ளார் மலாலா. பாகிஸ்தானை சேர்ந்த மலாலா பெண் குழந்தைகளின் கல்விக்காக தொடர்ந்து குரல் கொடுத்து வந்தார். இதன் காரணமாக கடந்த 2012ம் ஆண்டு அவரது தலையில் தலிபான்கள் சுட்டனர், எனினும் லண்டனுக்கு கொண்டு சென்று…
இஸ்தான்புல் தாக்குதலின் பின்னணியில் யார்? விபரம் உள்ளே
இஸ்தான்புல் பிரதான விமான நிலையத்தில் மேற்கொள்ளப்பட்ட தற்கொலை குண்டு தாக்குதல் பின்னணியில் ஐ.எஸ் தீவிரவாதிகள் இருக்கலாம் என சந்தேகம் வெளியிட்டுள்ளது. அத்துடன், இத்தாக்குதலை ரஸ்யா, உஸ்பெகிஸ்தான் மற்றும் கஜகஸ்தானை சேரந்தவர்களே நடத்தியுள்ளதாகவும் துருக்கி அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இந்நிலையிலேயே, குறித்த தாக்குதலின் பின்னியில் ஐ.எஸ் அமைப்பினர் இருக்கலாம் என துருக்கி…
புற்றுநோய் தாக்கிய கன்னியாஸ்திரி… புன்னகைத்தபடியே மரணம் – வைரல் போட்டோ
சென்னை: நான் சாகுறப்ப கூட மரணபயம் என் முகத்துல இருக்காது... என் கை மீசை முறுக்கிட்டு இருக்கும்... என் உதட்டுல சிரிப்புதான் இருக்கணும் என்று தமிழ் திரைப்படங்களில் வில்லனைப் பார்த்து பேசுவார் ஹீரோ. என்னதான் வீர வசனம் பேசினாலும் யாராக இருந்தாலும் மரணத்திற்கு முன்பாக ஒரு மரணகளை முகத்தில்…
தீவிரவாதியை கொன்ற பொலிஸ் ஹீரோ: அதிர்ச்சியூட்டும் வீடியோ காட்சிகள் வெளியானது
துருக்கியின் Ataturk விமான நிலையத்தில் நடந்த தற்கொலைப்படை தாக்குதலில் 36 பேர் கொல்லப்பட்டுள்ளனர், 150க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர். காயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள நபர்களின் நிலைமை மோசமாக இருப்பதால் பலி எண்ணிக்கை மேலும் அதிகரிக்கலாம் என அஞ்சப்படுகிறது. இந்நிலையில் தற்கொலைப்படை தீவிரவாதிகள் தங்கள் உடலில் வெடிகுண்டுகளை வெடிக்கச் செய்த வீடியோ…
கிறிஸ்தவ தேவாலயத்தை குறிவைத்து தாக்குதல்: ஆறு பேர் பலி
லெபனான்- சிரியா எல்லைப்பகுதியில் உள்ள கிராமத்தில் கிறிஸ்தவ தேவாலயத்தை குறிவைத்து நடத்தப்பட்ட நான்கு மனித வெடிகுண்டு தாக்குதல்களில்6 பேர் பலியாகியுள்ளதுடன், 19 பேர் காயமடைந்துள்ளனர். லெபனான்- சிரியா எல்லைப்பகுதியில் உள்ள கிராமம் குவா, இந்த கிராமத்திற்குள் நுழைந்த தற்கொலைப்படை தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் 6 பேர் பலியாகியுள்ளனர். முதல்…
ரஷ்யாவிடம் பகிரங்கமாக மன்னிப்பு கேட்ட துருக்கி!
துருக்கி எல்லைக்குள் நுழைந்த ரஷ்ய நாட்டு விமானத்தை சுட்டு வீழ்த்தியதில் அந்நாட்டு விமானி உயிரிழந்ததற்கு பகிரங்கமாக மன்னிப்பு கோருவதாக துருக்கி ஜனாதிபதி தெரிவித்துள்ளார். கடந்த ஆண்டு நவம்பர் மாதம் ரஷ்யா மற்றும் துருக்கி எல்லையில் பறந்த ரஷ்ய போர் விமானத்தை துருக்கி இராணுவ வீரர்கள் சுட்டு வீழ்த்தினார்கள். இதில்…
சோமாலியா தாக்குதலில் அமைச்சர் உள்பட 15 பேர் சாவு
ஆப்பிரிக்க நாடான சோமாலியாவின் தலைநகர் மொகாடிஷு நகரில் உள்ள ஒரு ஹோட்டலில் பயங்கரவாதிகள் சனிக்கிழமை நிகழ்த்திய தாக்குதலில், அந்நாட்டு அமைச்சர் உள்பட 15 பேர் உயிரிழந்தனர். மொகடிஷு நகரில் உள்ள "நஸô-ஹப்லோத்' என்ற ஹோட்டலின் நுழைவாயிலில் வெடிகுண்டுகள் நிரப்பப்பட்ட காரை மோதி பயங்கரவாதி ஒருவர் வெடிக்கச் செய்தார். அந்தக்…
ஐ.எஸ் இயக்கத்தில் சேருவதற்கு எதிர்ப்பு தெரிவித்த தாய்: கொடூரமாக குத்தி…
சவுதி அரேபியா நாட்டில் ஐ.எஸ் தீவிரவாத இயக்கத்தில் இணைவதற்கு எதிர்ப்பு தெரிவித்த பெற்ற தாயாரை மகன்கள் இருவர் குத்தி கொலை செய்துள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சவுதியின் தலைநகரான ரியாத்தில் 20 வயதான இரட்டை சகோதரர்கள் தனது பெற்றோருடன் வசித்து வந்துள்ளனர். ஐ.எஸ் தீவிரவாத இயக்கத்தின் மீது இவர்களுக்கு…
ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து பிரான்ஸ் நாடும் வெளியேற வேண்டுமா?
ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து பிரான்ஸ் நாடு வெளியேற பொதுவாக்கெடுப்பு நடத்தப்பட வேண்டும் என அந்நாட்டு வலது சாரி கட்சி தலைவர் கோரிக்கை விடுத்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து விலகுவது தொடர்பாக பிரித்தானியாவில் நடைபெற்ற பொது வாக்கெடுப்பில் ‘விலக வேண்டும்’ என பெரும்பாலானவர்கள் வாக்களித்ததை தொடர்ந்து தற்போது ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து…
மனிதன் தோன்றியது எவ்வாறு? இதை பார்த்து தெரிந்து கொள்ளுங்கள்
Kurzgesagt புதிதாக வெளியிட்டுள்ள ஒளிப்பதிவில் மனிதன் எவ்வாறு வன வாழ்க்கையிலிருந்து விடுபட்டு தற்போதைய நவீன வாழ்க்கை முறைக்கு மாறியுள்ளான், தனக்கேற்ற வகையில் பிற கோள்களையும் மாற்றியமைத்துள்ளான் என்பது பற்றிய விளக்கம் தரப்பட்டுள்ளது. இப் பதிவு கிட்டத்தட்ட 6 மில்லியன் வருடங்கள் பின்நோக்கி ஆரம்பிக்கின்றது. அதாவது மனித இனம் குரங்கிலிருந்து…
உளவாளியை கொன்று தொங்கவிட்ட ஐ.எஸ்
சிரியாவில் பலவீனமடைந்து வரும் ஐ.எஸ் தீவிரவாத குழு உளவு பார்த்தாக கூறி ஒரு இளைஞனை கத்தியால் இதயத்தில் குத்தி, தலையில் சுட்டுக் கொன்று அந்தரத்தில் தொங்கவிட்டுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஐ.எஸ் தனது தலைநகர் என கூறி வரும் ரக்கா பகுதியிலே இக்கொடூர சம்பவம் நடந்துள்ளது. Mohammedal-Kadri என்ற…
முடிவுக்கு வந்த பாதுகாப்பு ஒப்பந்தம்: 24 மோப்ப நாய்களை கொன்று…
குவைத்தில் எண்ணெய் நிறுவனத்துடன் ஒப்பந்தம் முடிவுக்கு வந்ததை அடுத்து அமெரிக்க பாதுகாப்பு நிறுவனம் 24 மோப்ப நாய்களை கொன்று தள்ளிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அமெரிக்க பாதுகாப்பு நிறுவனமான Eastern Securities குவைத்தில் உள்ள தேசிய எண்ணெய் நிறுவனத்தின் பாதுகாப்பு பணிகளை கவனித்து வந்துள்ளது. மத்திய கிழக்கு நாடுகளில்…
உக்ரேனிய படை வீரர்களினால் உயிருடன் புதைக்கப்பட்ட ரஷ்ய நபர்! பதற…
ரஷ்ய பிரிவினைவாதி ஒருவரை உக்ரைன் வீரர்கள் உயிருடன் புதைக்கும் வீடியோ இணையத்தில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ரஷ்யாவின் தொலைக்காட்சி ஒன்றில் ரஷ்யாவை சேர்ந்த ஒருவரை உக்ரைன் வீரர்கள் உயிருடன் குழி தோண்டி புதைக்கும் படியான வீடியோ ஒளிப்பரப்பட்டது. இந்த வீடியோவில் 4 பேர் ஒருவரை தூக்கி ஏற்கனவே தோண்டப்பட்டிருந்த…
ஐரோப்பிய யூனியனிலிருந்து வெளியேறியது பிரித்தானியா: அதிகாரப்பூர்வ அறிவிப்பு
ஐரோப்பிய யூனியனிலிருந்து பிரித்தானியா வெளியேறுவதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. ஐரோப்பா கண்டத்தில் உள்ள நாடுகள் தங்கள் சமூக, பொருளாதார வளர்ச்சியை கருத்தில் கொண்டு ‘ஐரோப்பிய யூனியன்’ என்ற கூட்டமைப்பை கடந்த 1993ம் ஆண்டு உருவாக்கின. இதில் பிரான்ஸ், ஜேர்மனி, பெல்ஜியம், பிரிட்டன், இத்தாலி, டென்மார்க், போர்ச்சுக்கல் உள்ளிட்ட 28 நாடுகள்…
சுற்றுச்சூழல் மாசுபாட்டால் ஆண்டுக்கு 48,000 பேர் உயிரிழக்கின்றனர்: வெளியான அதிர்ச்சி…
பிரான்ஸ் நாட்டில் நிலவி வரும் சுற்றுச்சூழல் மாசுபாட்டால் ஆண்டுக்கு 48,000 பேர் உயிரிழப்பதாக சமீபத்திய ஆய்வு ஒன்றில் தெரியவந்துள்ளது. பிரான்ஸ் நாட்டின் தேசிய சுகாதார ஏஜென்சி அண்மையில் சுற்றுச்சூழல் மாசுபாடு குறித்து ஆய்வு ஒன்றை மேற்கொண்டது. அதில், நாடு முழுவதும் நிலவி வரும் சுற்றுக்ச்சூழல் மாசுபாட்டால் ஒவ்வொரு ஆண்டும்…
உலக அகதிகளின் எண்ணிக்கை வரலாறு காணாத அளவில் அதிகரிப்பு! எவ்வளவு…
உலக அளவில் அகதிகளாக தங்களது சொந்த நாட்டை விட்டு வெளியேறியவர்கள் எண்ணிக்கை 6.5 கோடியைத் தாண்டியதாக ஐ.நா தெரிவித்துள்ளது. உள்நாட்டு போரால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் இருந்து மக்கள் அகதிகளாக ஐரோப்பாவை நோக்கி படையெடுத்து வருகின்றனர். ஐரோப்பாவை நோக்கி வரும் அகதிகளின் இரண்டாம் உலகப் போர் காலக்கட்டத்துக்குப் பிறகு கடந்த…
கோலாகலமாக துவங்கிய நாய் இறைச்சி திருவிழா: உணவாக்கப்படும் 10,000 நாய்கள்
சீனாவின் வருடாந்தர நாய் இறைச்சி திருவிழா யூலின் பகுதியில் கோலாகலமாக துவங்கியுள்ளது. யூலின் பகுதியில் தொடர்ந்து நடத்தப்பட்டு வரும் இந்த நாய் இறைச்சி விழாவில் இந்த முறை 10,000 நாய்கள் வரை உணவாக்கப்படும் என கூறப்படுகிறது. ஒவ்வொரு ஆண்டும் 10 நாட்கள் நடைபெறும் இந்த விழாவிற்காக ஏராளமான நாய்களை…
ஐரோப்பிய யூனியனில் இருந்து வெளியேற வேண்டாம்: பிரிட்டன் மக்களுக்கு பிரதமர்…
ஐரோப்பிய யூனியனில் இருந்து வெளியேற வேண்டாம் என்று நாட்டு மக்களுக்கு பிரிட்டன் பிரதமர் டேவிட் கேமரூன் நேற்று செவ்வாய்க்கிழமை வேண்டுகோள் விடுத்தார். 28 உறுப்பு நாடுகளைக் கொண்ட ஐரோப்பிய யூனியனில் இருந்து பிரிட்டன் வெளியேறலாமா? வேண்டமா? என்பது குறித்து, பிரிட்டனில் நாளை வியாழக்கிழமை பொது வாக்கெடுப்பு நடைபெறவுள்ளது. ஐரோப்பிய…
அதிகரிக்கும் மனச்சோர்வு நோய்: ஓராண்டில் மட்டும் 12,000 பேர் மாயம்!
ஜப்பான் நாட்டில் அதிகரிக்கும் மனச்சோர்வு நோய் (Dementia) காரணமாக கடந்த ஓராண்டில் மட்டும் 12,000 பேர் மாயமானதாக அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது. இதுகுறித்து தகவல் வெளியிட்ட ஜப்பான் நாட்டின் தேசிய பொலிஸ் அமைப்பு, கடந்த ஓராண்டில் மட்டும் மனச்சோர்வு நோயால் பாதிக்கப்பட்ட 12,208 பேர் மாயமாகியுள்ளனர். இது கடந்த…
டொனால்டு டிரம்ப் மீது துப்பாக்கியால் தாக்க முயற்சி: தேர்தல் பொதுக்கூட்டத்தில்…
அமெரிக்காவின் நெவாடா மாகாணத்தில் பிரசாரத்தில் ஈடுபட்டிருந்த குடியரசு கட்சி ஜனாதிபதி வேட்பாளர் டொனால்டு டிரம்ப் மீது இளைஞர் ஒருவர் துப்பாக்கியால் சுட முயன்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. நெவாடா மாகாணத்தில் உள்ள லாஸ் வேகஸ் பகுதியில் நடைபெற்ற தேர்தல் பொதுக்கூட்டம் ஒன்றில் கலந்து கொண்டு பிரசாரத்தில் ஈடுபட்டு வந்துள்ளார்…
யார் என்பது முக்கியமல்ல.. எப்படிப்பட்டவர் என்பது தான் முக்கியம்: விளாடிமிர்…
அமெரிக்க அதிபர் பதவிக்கு யார் வந்தாலும் ரஷ்யா ஒத்துழைக்க தயாராக இருப்பதாக ரஷ்யா அதிபர் விளாடிமிர் புடின் தெரிவித்துள்ளார். செயின்ட் பீட்டர்ஸ்பர்க் நகரில் கடந்த வியாழக்கிழமை தொடங்கி இரண்டு நாட்கள் நடந்த முக்கிய கருத்தரங்குக் கூட்டத்தில் ஐரோப்பிய யூனியன் அமைப்பின் தலைவர், இத்தாலி பிரதமர் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.…
அகதிகள் உருவாக யார் காரணம்?
ஒருவனுடைய அழிவில் தான் இன்னொருவனுடைய வாழ்வு இருக்கிறது என்ற விபரீத நோக்கத்தை ஒரு தனிமனிதன் கையிலெடுப்பதே கலகம். ஒரு நாடே அப்படி நடந்தால் என்னவாகும்? கதிகலங்கும். அந்த அவதியில் தான் அகதிகள் உலகில் உருவாகிறார்கள். உள்நாட்டிலும் வெளிநாடுகளோடும் சுமூக உறவை நிலைநாட்டும் அதிகார மையமாக இருப்பது ஒரு அரசு.…
1,70,000 யூதர்களை கொலை செய்ய உடந்தையாக இருந்த அதிகாரிக்கு 5…
ஜேர்மனியின் சர்வாதிகாரியான ஹிட்லரின் உத்தரவின் பேரில் 1,70,000 யூதர்களை சித்ரவதை முகாமில் அடைத்து கொலை செய்வதற்கு உடந்தையாக இருந்த அதிகாரி ஒருவருக்கு நீதிமன்றம் சிறை தண்டனை விதித்துள்ளது. 70 ஆண்டுகளுக்கு முன்னர் இரண்டாம் உலக யுத்தம் நடைபெற்று வந்த நேரத்தில் லட்சக்கணக்கான யூதர்கள் ஹிட்லரின் உத்தரவின் பேரி கொல்லப்பட்டனர்.…
