பள்ளிக்கூட ஒன்று கூடல் நிகழ்வின் போது தாம் இந்திய, சீன மாணவர்களிடம் 'balik India, China' (இந்தியாவுக்கும் சீனாவுக்கும் திரும்பிச் செல்லுங்கள்) எனச் சொன்னதை ஷா அலாமில் உள்ள அலாம் மெகா தேசிய இடைநிலைப்பள்ளியின் தலைமை ஆசிரியை ஒப்புக் கொண்டுள்ளதாகச் சொல்லப்படுகின்றது. அந்தத் தகவலைத் தெரிவித்த மஇகா ஷா…
உணவு கேட்டு மறியல் போராட்டம்: 4 வயது சிறுமி உள்ளிட்ட…
வெனிசுலாவில் தொடரும் பொருளாதார வீழ்ச்சி மற்றும் உணவு தட்டுப்பாடு காரணமாக எழுந்த மறியல் போராட்டத்தில் இதுவரை 4 வயது சிறுமி உள்ளிட்ட 5 பேர் உயிரிழந்துள்ளனர். உணவு கேட்டு அரசுக்கு எதிரான போராட்டம் நாட்டின் பல பகுதிகளிலும் தீவிரமடைந்து வருகின்றது. இதனிடையே மெரிதா பகுதியில் 17 வயது மதிக்கத்தக்க…
பிரித்தானிய பெண் பாராளுமன்ற உறுப்பினர் துப்பாக்கி சூட்டில் மரணம்
பிரிட்டனின் தொழிற்கட்சியைச் சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினரான ஜோ காக்ஸ் துப்பாக்கியால் சுடப்பட்டு பலியானதாக போலீசார் தெரிவித்துள்ளனர். இந்த துப்பாக்கிச் சூட்டிற்கான காரணம் என்ன என்பது இன்னும் தெளிவாக தெரியவில்லை. இந்த சம்பவத்தை தொடர்ந்து ஐரோப்பிய ஒன்றியத்தில் பிரிட்டன் தொடர்வதா வேண்டாமா என்பதற்கான கருத்தறியும் வாக்கெடுப்புக்கான பிரசாரங்களை இரு தரப்பினரும்…
டிஸ்னி லேண்டில் 2 வயது சிறுவனை முதலை இழுத்துச் சென்ற…
மூன்று குழந்தைகளோடு டிஸ்னி ரிசார்ட்டுக்கு பொழுதுபோக்க சென்ற தம்பதிகளின் 2 வயது குழந்தையை திடீரென முதலை நீருக்குள் இழுத்துச் சென்றது, இதை அறிந்த ஃபுளோரிடா பொலிசார் தீவிரமாக தேடிவருகின்றனர். டிஸ்னிக்கு சொந்தமானது ஆர்லாண்டோவில் உள்ள கிராண்ட் ஃபுளோரிடியன் ரிசார்ட் மற்றும் ஸ்பா. இது டிஸ்னி மேஜிக் ராஜ்யத்துக்கு அருகில்…
ஐ.எஸ். அமைப்பின் தலைவர் தாக்குதலில் பலி?
ஐ.எஸ். அமைப்பின் தலைவரான அபுபக்கர் அல்-பாக்தாதி, ஈராக்கிலுள்ள சிரியா எல்லைப் பகுதியில் அமைந்துள்ள ஐ.எஸ். தலைமையகத்துக்கு வந்த போது அமெரிக்காவின் விமானத் தாக்குதலில் பலியாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இந்த தாக்குதலில் பாக்தாதியும் ஐ.எஸ். அமைப்பின் முன்னணி தலைவர்கள் சிலரும் காயமடைந்ததாக உள்ளூரில் இருந்து உறுதியான தகவல்கள் கிடைத்திருப்பதாக ஈராக்கின் அல்…
பாகிஸ்தானில் 90 வயது இந்து முதியவரை தாக்கிய பொலிஸ்: எதற்காக…
பாகிஸ்தானில் ரமழான் நோன்பு முடிவதற்கு 40 நிமிடங்களுக்கு முன்னதாக உணவு உட்கொண்ட குற்றத்திற்காக, 90 வயது இந்து முதியவரை பொலிசார் கொடூரமாக தாக்கியுள்ள சம்பவம் அதிர்ச்சியை எற்படுத்தியுள்ளது. கோத்கி மாவட்டத்தில் ரமழான் நோன்பு முடிவதற்கு முன்னதாக உணவுப்பொருட்களை விற்பனை செய்தது மற்றும் உணவு உண்ட குற்றத்திற்காக கோகுல் தாஸ்…
புளோரிடா சம்பவம்: கொலையாளியின் வீட்டினை சோதனையிட்டதில் கிடைத்த அதிர்ச்சி தகவல்கள்
புளோரிடா மாகாணத்தில் உள்ள Pulse இரவு விடுதியில் யூன் 12 ஆம் திகதி 50 பேரை கொன்று வெறியாட்டம் நடத்திய நபரின் வீட்டினை சோதனையிட்டதில் பல்வேறு தகவல்கள் தெரியவந்துள்ளன. புளோரிடா மாகாணத்தில் அமைந்துள்ள Fort Pierce நகரில் உள்ள 107 ஆம் நம்பர் குடியிருப்பில் Omar Mateen வசித்து…
அன்றாட தேவைகளுக்கு கூட உடல்களை விற்கும் சிரிய அகதிகள்: எரியும்…
சிரியாவில் நடக்கும் யுத்தம் காரணமாக உயிரை கையில் பிடித்துக்கொண்டு, சுதந்திர காற்றை சுவாசிப்பதற்காக அந்நாட்டு மக்கள் அண்டை நாடுகளுக்கு படையெடுத்துக்கொண்டிருக்கின்றனர். சிரியாவில் கடந்த 2011 ஆம் ஆண்டில் இருந்து அரசாங்க படையினருக்கும், ஐஎஸ் தீவிரவாதிகளுக்கும் இடையே போர் நடைபெற்று வருகிறது, போர் நடந்தாலும் பராவாயில்லை, சிரியாவில் வாழலாம் என…
50 பேரை கொன்று வெறியாட்டம் நடத்திய நபர் ஐ.எஸ் தீவிரவாதியா?…
அமெரிக்காவின் புளோரிடா மாகாணத்தில் உள்ள Pulse என்ற ஓரினச்சேர்க்கையாளர் இரவு மதுவிடுதிக்குள் நுழைந்த மர்ம நபர் அங்கிருந்தவர்கள் மீது கண்மூடித்தனமாக துப்பாக்கி சூடு நடத்தியதில் 50 பேர் பலியாகியுள்ளதாகவும், 53 க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்ததாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. சுமார் 3 மணிநேரம் மதுவிடுதியை ஆக்கிரமித்துகொண்ட இந்நபரின் பிடியில் இருந்து,…
பிரிட்டன் விலகினால் ஐரோப்பிய ஒன்றியம் உடைந்துவிடும்
ஐரோப்பிய ஒன்றியத்தில் இருந்து விலகுவதற்கு பிரிட்டன் வாக்களித்தால், ஐரோப்பா ஒன்றியம் உடைய வாய்ப்பாக அமைந்துவிடும் என சுவீடனின் வெளியுறவுத்துறை அமைச்சர் ஆலோசனை கூறியுள்ளார். ஐரோப்பிய ஒன்றியத்தின் ஆணையராக கடந்த 10 ஆண்டுகளாக செயல்பட்டு வந்த மார்கட் வால்ஸ்ட்ராம், பிரிட்டன் வெளியேறினால் இது மற்ற நாடுகளிலும் மக்கள் கருத்தறியும் வாக்கெடுப்பு…
உலகின் மிக அமைதியான நாடுகளின் பட்டியல்
உலகின் மிக அமைதியான நாடுகளின் பட்டியல் வெளியிடப்பட்டதில் முதல் 10 நாடுகளில் சுவிஸ் 7வது இடத்திற்கு தெரிவாகியுள்ளது. இந்த ஆண்டிற்கான உலகின் மிக அமைதியான நாடுகளின் பட்டியலை பிரபல தனியார் அமைப்பு ஒன்று வெளியிட்டுள்ளது. இதில் உலக அளவில் வெறும் 10 நாடுகள் மட்டுமே உள்நாட்டு போர் மற்றும்…
கிழக்கு ஐரோப்பிய நாடுகளை 60 மணி நேரத்தில் பிடிக்கலாம்- புட்டின்
கிழக்கு ஐரோப்பிய நாடுகளை சுமார் 60 மணித்தியாலத்தில் ரஷ்யா கைப்பற்றிவிடும் என்று அமெரிக்க உளவுப்பிரிவு அதிகாரி ஒருவர் தெரிவித்து பெரும் சர்சையைக் கிளப்பியுள்ளார். கிழக்கு ஐரோப்பிய நாடுகளை ரஷ்யா ஒரு காலத்தில் தனது கட்டுப்பாடினுள் கொண்டுவரும் என்ற அச்சம் நீண்ட நாட்களாக உள்ளது. இதன் காரணமாகவே நேச நாடுகள்…
ரம்ளான் அழைப்பு மணி அடிக்கவில்லை- ஜேர்மனி முகாமையே கொழுத்தி எரித்த…
ஜேர்மனியில் டொசுல்டோப் நகரில் உள்ள அகதிகள் முகாம் பற்றி எரிகிறது. இதனை அங்குள்ள அகதிகளே கொழுத்தி விட்டதாக அறியப்படுகிறது. முஸ்லீம்களின் புனித வாரமான ரம்ளான் தற்போது கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது. ரம்ளான் தினங்களில் தமக்கு எச்சரிக்கை மணி அடிக்கவில்லை என்றும் நோண்பு முடிந்த பின்னர் தாம் பல மணி நேரம்…
ஏழைகளுக்கு ஒரு லட்சம் கோழிகள்: உலக கோடீஸ்வரர் பில்கேட்ஸ் வழங்குகிறார்
ஆப்பிரிக்க நாடுகளில் உள்ள ஏழைகளின் வறுமையை போக்க அவர்களுக்கு ஒரு லட்சம் கோழிகளை இலவசமாக வழங்கவுள்ளதாக உலகின் முதல் கோடீஸ்வரரான பில்கேட்ஸ் தெரிவித்துள்ளார். மைக்ரோசொப்ட் நிறுவனரும் உலகின் நம்பர் ஒன் கோடீஸ்வரரான பில் கேட்சும் Heifer International என்ற தொண்டு நிறுவனமும் இணைந்து இத்திட்டத்தை செயல்படுத்த உள்ளனர். இதன்…
பாலியல் தொழிலாளர்களாக உருமாறும் அகதிகள்: கிரேக்கத்தில் விலகாத துயரம்
சிரியா மற்றும் ஆப்கான் நாட்டு அகதிகள் பலர் பிழைப்புக்காக கிரேக்கத்தின் ஏதென்ஸ் நகரில் பாலியல் தொழிலில் ஈடுபடுவதாக வெளியான தகவல் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சிரியா மற்றும் ஆப்கான் நாட்டினரான பல எண்ணிக்கையிலான ஆண்கள் கிரேக்கத்தில் தங்களது அன்றாட தேவைகளை பூர்த்திசெய்து கொள்ளும் பொருட்டு வெறும் 2 யூரோ பணத்திற்காக…
கடலையே அழிக்கும் சுனாமி? ஆக்கிரமிக்கும் பிளாஸ்டிக் கழிவுகள்
ஸ்பெயின் கடற்கரையில் சில ஆண்டுகளுக்கு முன் 75 ஆயிரம் எடை கொண்ட திமிங்கிலம் உயிருக்கு போராடிய நிலையில் கரை ஒதுங்கியது. கடல் மற்றும் சுற்றுச்சூழல் பாதுகாப்பு அமைப்பினர் அதை மீண்டும் கடலுக்குள் அனுப்ப ஒரு கால்வாயே வெட்டி வழிசெய்தனர். ஆனாலும், திமிங்கிலம் செல்லவில்லை. மீண்டும் கடலுக்குள் வழியனுப்ப, நான்…
யூரோ கோப்பை கால்பந்துப் போட்டியில் பயங்கரவாதத் தாக்குதல் அச்சுறுத்தல்:பிரான்ஸ் அதிபர்…
பிரான்ஸில் வெள்ளிக்கிழமை தொடங்கவுள்ள யூரோ கோப்பை கால்பந்துப் போட்டிகளின்போது பயங்கரவாதத் தாக்குதல் நிகழ்த்தப்படுவதற்கான அச்சுறுத்தல் இருப்பதாக அந்த நாட்டு அதிபர் ஃபிரான்சுவா ஹொலாந்த் கூறினார். இதுகுறித்து "பிரான்ஸ் இன்டர்' வானொலிக்கு அவர் ஞாயிற்றுக்கிழமை அளித்த பேட்டியில் கூறியதாவது: நடைபெறவிருக்கும் யூரோ கோப்பை கால்பந்துப் போட்டிகளின்போது பயங்கரவாதிகள் தாக்குதல் நிகழ்த்துவதற்கான…
கணிணியில் விளையாடிய 12 வயது சிறுவன் திடீர் மரணம்: காரணம்…
பிரித்தானிய நாட்டில் கணிணியில் ’ஹேம்’ விளையாடிய 12 வயது சிறுவன் ஒருவன் திடீரென உயிரிழந்துள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இங்கிலாந்தில் உள்ள Birmingham நகரில் Karnel Haughton என்ற 12 வயது சிறுவன் தனது பெற்றோருடன் வசித்து வந்துள்ளான். படிப்பிலும், விளையாட்டிலும் படு சுட்டியான இந்த சிறுவன் இணையத்தளத்தில்…
சர்ச்சைக்குரிய கடல் எல்லை: சீனாவுக்கு அமெரிக்கா எச்சரிக்கை
தென் சீனக் கடல் பகுதியில்,சீனா வான் வழி தற்காப்பு மண்டலம் அமைப்பதை அமெரிக்கா கருத்தில் கொள்ளும் என்று அமெரிக்க வெளியுறவு செயலாளர் ஜான் கெர்ரி சீனாவை எச்சரித்துள்ளார். அப்பகுதி ஆத்திரமூட்டுவதும், நிரந்தர தன்மையை சீர்குலைப்பதாகவும் இருந்தால் அமெரிக்கா இது பற்றி ஆராயும் என்று அவர் தெரிவித்துள்ளார். அவ்வாறு செய்வதால்…
பொதுமக்கள் முன்னிலையில் 19 பெண்களை எரித்து கொன்ற ஐ.எஸ் தீவிரவாதிகள்
ஈராக் நாட்டில் யாஸிதி இனத்தை சேர்ந்த 19 பெண்களை ஐ.எஸ் தீவிரவாதிகள் இரும்பு கூண்டில் அடைத்து கொடூரமாக எரித்து கொலை செய்துள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஈராக்கில் உள்ள மோசூல் நகரத்தை சேர்ந்த Abdullah al-Malla இந்த பரபரப்பு தகவலை வெளியிட்டுள்ளார். சிறுபான்மை இனத்தவரான குர்து யாஸிதி பெண்களை…
30 ஆண்டுகளுக்கு பின்னர் கனமழை! வெள்ள நீரில் மூழ்கிய பரிஸ்…
30 ஆண்டுகளுக்கு பின்னர் பெய்த கனமழையினால் பிரான்ஸ், ஜேர்மன் மற்றும் பெல்ஜியம் ஆகிய நாடுகளின் முக்கிய நகரங்கள் வெள்ள நீரில் மூழ்கியுள்ளது. அத்துடன், கடந்தஇரு தினங்களாக பெய்து வரும் கனமழையின் காரணமாக மக்களின் இயல்பு நிலையும் வெகுவாக பாதிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக பிரான்ஸ் தலைநகர் பரிஸில் பெய்த கனமழை காரணமாக…
சிறுவர்களுக்கு எதிரான வன்முறைகள் அதிகரிப்பு!
யுத்தம் இடம்பெறும் நாடுகளில் சிறுவர்களுக்கு எதிரான வன்முறைகள் அதிகரித்துள்ளதாக ஐக்கிய நாடுகள் சபை கவலை வெளியிட்டுள்ளது. சிறுவர்களுக்கு எதிரான வன்முறைகள் மேற்கொண்ட நாடுகளின் 2015ம் ஆண்டுக்குரிய பட்டியல் அடங்கிய அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது. ஐக்கிய நாடுகள் பாதுாப்பு சபையினால் தயாரிக்கப்பட்டுள்ள குறித்த அறிக்கை, அண்மையில் ஐக்கிய நாடுகள் சபையின் பொது…
பிரபல குத்து சண்டை வீரர் முகமது அலி காலமானார்
உலக புகழ் பொற்ற குத்துச் சண்டை வீரர் முகமது அலி (வயது 74) காலமானார். அமெரிக்காவின் பினிக்ஸ் நகரில் உள்ள மருத்துவமனையில் உடல்நலக் குறைவால் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருந்த அவர், சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். -http://www.nakkheeran.in
உடல்நலன் மீது அதிக கவனம் செலுத்தும் நாடுகள் எவை தெரியுமா?
சர்வதேச அளவில் உடல்நலன் மீது அதிக கவனம் செலுத்தி ஆரோக்கியமாக வாழும் குடிமக்கள் உள்ள நாடுகளின் தரவரிசை பட்டியல் தற்போது வெளியாகியுள்ளது. உலகளவில் உடல்நலன் மீது கவனம் செலுத்தி வரும் குடிமக்கள் நிறைந்துள்ள நாடுகள் குறித்து Good Country Index என்ற அமைப்பு அண்மையில் ஆய்வு ஒன்றை எடுத்துள்ளது.…
