ஓரினச்சேர்க்கை குற்றமே: தீர்ப்பை மறு ஆய்வு செய்ய உச்ச நீதிமன்றம் மறுப்பு

supreme_court_indiaஓரினச்சேர்க்கை குறித்த தீர்ப்பை மறு ஆய்வு செய்வதற்கு உச்ச நீதிமன்றம் மறுத்துவிட்டது.

கடந்த 2013 டிசம்பரில், ஓரினச்சேர்க்கை  குற்றம் என உச்சநீதிமன்றம் தீர்ப்பு வழங்கி இருந்தது.

இந்த தீர்ப்பை மறு ஆய்வு செய்ய கோரி மத்திய அரசு மற்றும் சமூக நல அமைப்புகள் தாக்கல் செய்த மனு மீது இன்று விசாரணை நடைபெற்றது.

அப்போது ஓரினச்சேர்க்கை குற்றம் என்ற தீர்ப்பை மறு ஆய்வு செய்ய முடியாது என உச்சநீதிமன்றம் தெரிவித்தது.

TAGS: