பேரறிவாளன், சாந்தன், முருகன் ஆகீயோரின் தூக்குத் தண்டனையை நீக்கக் கோரி பேரணி

84பேரறிவாளன், சாந்தன், முருகன் ஆகிய மூவர் உள்ளிட்ட அனைவரின் தூக்குத் தண்டனைகளை நீக்கம் செய்யவும், 14 ஆண்டுகளுக்கும் மேலாகச் சிறையிலடைபட்டுக் கிடக்கும் தமிழகச் சிறையாளர்கள் அனைவரையும் எவ்வகை வழக்கு வேறுபாடின்றிச் சிறைத்துறையே விடுதலை செய்யவும், 10 ஆண்டுகளுக்கும் மேலாகச் சிறையிலடைபட்டிருக்கும் வாழ்நாள் சிறையாளர்கள் அனைவரையும் அரசு முன்விடுதலை செய்ய வலியுறுத்தி, சென்னை மெரினா கடற்கரையில் கண்ணகி சிலை முதல் கலங்கரை விளக்கம் வரை 05.02.2014 புதன்கிழமை மாலை பேரணி நடைபெற்றது.

படங்கள்: ஸ்டாலின்

TAGS: