தமிழ்நாட்டின் எதிர்ப்புகளாலேயே நரேந்திர மோடி இலங்கை விஜயத்தை தவிர்த்தார்!

narendra_modizஇந்திய பிரதமர் நரேந்திர மோடி இலங்கைக்கு வியஜம் செய்வது தேன்கூட்டின் மீது கல் எறிவதற்கு சமமானது என்று, இந்திய ஊடகம் ஒன்று தெரிவித்துள்ளது.

இந்திய பிரதமர் பூட்டானுக்கான விஜயத்தை மேற்கொள்ளவிருப்பதாக இன்று அறிவிக்கப்பட்டிருந்தது.

இது தொடர்பில் செய்தி வெளியிட்டுள்ள குறித்த ஊடகம், தற்போதைய சூழ்நிலையில் பிரதமர் இலங்கைக்கு விஜயம் செய்வாராக இருந்தால், தமிழ்நாட்டில் எதிர்ப்பலைகள் ஏற்படும்.

இது தேவை இல்லாமல் தேன் கூட்டின் மீது கல் எறிவதற்கு ஒப்பானது. இதன் காரணமாகவே அவர் பூட்டானை தெரிவு செய்துள்ளார்.
எவ்வாறாயினும் சரியான சந்தர்ப்பம் அமையும் போது, நரேந்திரமோடி இலங்கைக்கு விஜயம் செய்வார் என்றும் அந்த ஊடகம் தெரிவித்துள்ளது.

TAGS: