இன்று (25-11-15) காலை 05.30 மணி முதல் 11 மணிவரை தாம்பரம்- முடிச்சூர் சாலையில் தேங்கிய நீரை வெளியேற்றி, சாலைகளை சீரமைத்து போக்குவரத்தை சரிசெய்தனர் தாம்பரம் பகுதி நாம் தமிழர் கட்சியினர்.
-naamtamilar.org
இன்று (25-11-15) காலை 05.30 மணி முதல் 11 மணிவரை தாம்பரம்- முடிச்சூர் சாலையில் தேங்கிய நீரை வெளியேற்றி, சாலைகளை சீரமைத்து போக்குவரத்தை சரிசெய்தனர் தாம்பரம் பகுதி நாம் தமிழர் கட்சியினர்.
-naamtamilar.org
மலரட்டும் நாம் தமிழர் ஆட்சி்.ஐம்பது ஆண்டுகள் திராவிட ஆட்சியில் தமிழர்கள பட்ட துன்பங்கள் கொஞ்ச நஞ்சமல்ல.இனியாவது ஒரு தமிழன் தமிழ்நாட்டை ஆளட்டும்.
தமிழனுக்கு தமிழன்தான் உதவுவான் பின் வந்தேறிகளா உதவுவார்கள் ?தமிழனுக்கு இதுஒரு படிப்பினை!
அற்புதம் வாழ்த்துக்கள். வாழ்க நாம் தமிழர் கட்சி !
வரு தேர்தலில் இவர்களை மக்கள் நினைவில் வைத்திருப்பார்களா?
போங்கடா வெட்டி பசங்களா……..தமிழ் நாட்டை யாரும் ஒன்னும் பண்ண முடியாது..
வணக்கம். வாழ்த்துக்கள் வாழ்க நாம் தமிழர் கட்சி. ஆண்ட பரம்பரை மீண்டும் ஒருமுறை ஆள நினைப்பதில் என்ன குறை?