எரிவது தேசிய கோடியல்ல தேசிய இனம்

dlipan_001எந்த ஒரு செயலாக்கும் எதிர் வினை என்ற ஒன்று நிச்சயம் உண்டு.(இந்த உலகில் கடைசி அணு துகள் உள்ளவரை) ஒருவர் மீது ஒடுக்குமுறை செலுத்தப்படும் எனில் – ஒடுக்கு முறையாகவும்,அன்பு செலுத்தப்படும் எனில் – அன்பாகவும் வெளிப்படும்.

காலத்திற்கும் சூழ்நிலைக்கு ஏற்ப அத்தகைய எதிர்வினை ஒடுக்குமுறைக்கான எதிர்வினையாக மாறும் போது ஒடுக்குமுறை எதிரான போராட்ட வடிவமாக உருவம் பேரும்.

அப்போராட்டத்தின் வடிவங்களை என்றும் போராட்டத்திற்கு காரணமான எதிர்வினையே தீர்மானிக்கின்றன.இந்தப் போராட்டங்கள் காலத்திற்க ஏற்றார் போல் ஒடுக்குமுறைக்கு
(வினைக்கு) ஏற்றார் போல் வடிவங்கள் மாறலாம் ஆனால் ஒரு நாளும் ஒடுக்க முறைகள் உள்ள வரை போராட்டம் என்பது மறைந்தது இல்லை.

அத்தகைய அடிப்படை போராட்ட எதிர் வினையின் வடிவங்களில் ஒன்று தான் தற்போது திலீப்பன் மகேந்திரன் தேசிய கோடியை எதிர்த்ததின் மூலமாக உயிர்பெற்றுள்ளன.

இது தனிப்பட்ட ஒருவன் மீது நிகழ்த்தப்பட்ட ஒடுக்கு முறையினால் நிகழ்ந்தவை அல்ல,

எனவே இது இவனோடு முடியப்போகும் எதிர்வினையும் அல்ல,ஒட்டு மொத்த தமிழ் சமுகத்தின் மீது காலம் காலமாக ஏகாதிபத்திய எடுபிடி இந்திய அரசினால் நிகழ்த்தப்படும் தொடர் வினை.

இத்தகைய தொடர் வினையின் எதிர்வினைகள் பல்வேறு வடிவங்களில் தனது எதிர்வினையைத் தொடர்ந்து இச்சமுக கட்டமைப்பை சிதறடிக்கப் போர் தொடுத்த வன்னம் உள்ளது.

அத்தகைய எதிர்வினையின் உந்து சக்தியாய் உலகிற்கு தன்னுடைய தேசிய இனத்தின் அவல நிலைகளை அம்பலப்படுத்தும் உததியாய் திலீப்பன் மகேந்திரம் கையாண்டு உள்ள தேசிய கோடி எரிப்பு இது இன்று வேண்டுமானால் தீவிரவாத செயலாகவும், தேசத் துரோக செயலாகவும் மக்களால் கருதப்படலாம்.

ஏகாதிபத்திய எடுபிடி அரசினால் இவன் தண்டிக்கப்படலாம் ஆனால் நாளை ஒட்டுமொத்த எதிர்வினையும் தமிழ் சமுகத்தின் மீது ஒடுக்கு குறையை அரங்கேற்றிவரும் இச்சமுகத்தின் கட்டமைப்பை தகர்த்து எறியும் ஒன்றுபட்டுச் செயல்படும் போது இது வரலாற்றுப் பதிவாக மாறும் அல்லது மாற்றப்படும் என்பதில் ஐயம் இல்லை.

காரணம் இந்திய துணைக்கண்டம் என்பது பல்வேறு தேசிய இனங்களின் சிறை கூடமாகவே இன்று வரையும் செயல்பட்டு வருகிறது. அவற்றிலும் தமிழகம் மீது கடுமையான ஒடுக்குமுறையை பல்வேறு வடிவங்களில் இந்திய அரசானது நிகழ்த்தி வருகிறது.

இதன் எதிர்வினையால் தனிநாடு என்ற கோரிகை வலுவாக வலுத்து வருகிறன. காரணம் ஈழப்போராட்டத்தில் இந்தியாவின் சந்தர்ப்பவாத போகு போன்றவையே. இத்தகைய கண்ணோட்டத்தில் இருந்து அணுகி இருப்போமே ஆனால், திலீப்பன் மகேந்திரன் செய்தது.

தீவிரவாத செல்லல்ல அப்படியும் திலீப்பன் செயல் தீவிரவாத செயல் என்வார்கள் திலீப்பன் மகேந்திரன் கேள்விக்கு பதிலளித்து அவரைத் தண்டிக்க துணை நில்லுங்கள்,

இத்தகைய செயல் சரி என்பவர்கள் உங்கள் எதிர்ப்பைத் தெரிவிக்க திலீப்பனுக்கு துணைநில்லுங்கள்.

திலீபன் மகேந்திரன் சமுக வளைதள பதிவு

நா இந்திய தேசிய கொடிய கொளுத்தல, அப்டின்னு சினிமா நடிகன் மாறியோ, இல்ல அரசியல்வாதி மாறியோ மாத்தி மாத்தி பேச மாட்டேன்..

நா உழைக்கும் வர்க்கத்திலிருந்து வந்தவன்.. உண்மைய மட்டுமே பேச தெரிஞ்சவன்..

நாந்தான் இந்திய கொடிய கொளுத்துனேன்.

தமிழ்நாட்டை இந்தியா அடிமைப்படுத்தி வைத்திருக்கிறது.

மறுக்க முடியுமா?

இந்தியா ஒரு நாடல்ல

இந்து மதம் ஒரு மதமல்ல

இதை மறுக்க முடியுமா?

40தேசிய இனங்களை அடிமைப்படுத்தி வைத்திருக்ரும் பயங்கரவாத நாடுதான் இந்தியா

இதை மறுக்க முடியுமா?

பாரதநாடு பார்ப்பன நாடு- நீரங்கு

சூத்திரன்.பார்பன மதமே இந்துமதம்

இதை மறுக்க முடியுமா?

இந்தியா விரைவில் உடையப் போகிறது இதை மறுக்க முடியுமா?

எனது தமிழினத்தை சூத்திரனாக இழிவுபடுத்தும் அரசியல் சட்டத்தை எரிப்பேன் என்றார் பெரியார்.

தேசியக்கொடியை எரிக்கும் போராட்டத்தை நடத்தினார் பெரியார்.

பெரியார் தேசியக் கொடியைக் கொளுத்தி அரை நூற்றாண்டு ஆகிறது. அதற்கான காரணம் இன்னும் இருக்கிறது.

இன்னும் கருவறைக்குள் நுழையமுடியாமல் சூத்திரனாகத்தான் கேவலப்பட்டு நிற்கிறோம்.

இப்படி இழிவுபடுத்தும் நாட்டை அதை பாதுகாக்கும் சட்டத்தை தீயெறித்தாலென்ன?

தமிழில் பேசவிடாத இந்திய ‘தேசிய’கொடியைக் கொளுத்தினாலென்ன?

தமிழில் படிக்கவிடாத,தமிழில் வாதாட விடாத இந்திய ‘தேசியக்’ கொடியைக் கொளுத்தினாலென்ன?

ஈழத்தில் 2லட்சம் மக்களை கொன்று குவித்த பயங்கரவாத இந்திய அரசை அழித்தாலென்ன?

இந்தியாவை உடைத்தாலென்ன?

‘தேசியக்’கொடியை எரித்தாலென்ன?

இந்து என்று சொல்லாதே

இழிவைத் தேடிக் கொள்ளாதே

இந்தியன் என்று சொல்லாதே

அடிமையாக வாழாதே.

இந்த நூற்றாண்டின் மிகப் பெரிய மோசடி வார்த்தை இந்தியன்.

உலகின் இரண்டாவது பயங்கரவாத நாடான இந்தியாவை உடைக்காமல் எந்த விடுதலையும் முன்னேற முடியாது.

ஈழம் விடுதலை பெற வேண்டுமா?

இந்தியா உடைய வேண்டும்

நேபாளம்,பங்களா தேஷ் அமைதியாக வேண்டுமா?

இந்தியா உடைய வேண்டும்.

காஷ்மீர்,வடகிழக்கு நாடுகள் அமைதியாக வேண்டுமா?

இந்தியா உடைய வேண்டும்.

இந்தியாவில் 40தேசிய இனங்கள் விடுதலை பெற வேண்டுமா?

இந்தியா உடைய வேண்டும்.

கோயில் கருவறைக்குள் நுழைய வேண்டுமா? நீதிமன்றத்தில் தமிழ் நுழைய வேண்டுமா?

ஜாதிய கட்டுமானம் உடைய வேண்டுமா?

இந்தியா உடைய வேண்டும்.

பெண்விடுதலை, தலித் விடுதலை,

தேசிய விடுதலை வேண்டுமா?

இந்தியா உடைய வேண்டும்.

நிலப்புரத்துவம், தரகு முதலாளித்துவம், கார்ப்பரேட்டுகள் ஒழிய வேண்டுமா?

புரட்சி வர வேண்டும்.

அவர்களை பாதுகாக்கும் உலகின் 4-வது பெரிய ராணுவப்படையை வைத்திருக்கும் இந்தியாவை உடைக்க வேண்டும்.

இந்தியா முழுவதுமோ,தமிழகம் முழுவதுமோ ஒட்டுமொத்தமாக ஒரே நேரத்தில் புரட்சிவரப் போவதில்லை.

சிறு தீப்பொறியாக இந்தியாவில் சிறிய அளவில் எங்கு கிளர்ச்சி வந்தாலும் பயங்கரவாத இந்தியப்படை ஒட்டு மொத்தமாகக் குவிக்கப்பட்டு நசுக்கப்படுகிறது.

நக்சல்பாரி,தண்டகாருண்யா, வயநாடு, தெலுங்கானா, இந்தி எதிர்ப்புப் போராட்டம், பஞ்சாப்,காஷ்மீர், போராட்டம், வடகிழக்கு தேசிய இனங்களின் போராட்டம் என எந்தப் போராட்டத்தையும் நசுக்கும் பெரிய பயங்தரவாத ஸ்தாபனம்தான் “இந்தியஅரசு”.

இதை, இந்த இந்திய கட்டமைப்பை உடைக்காமல் ஒரு மயிரையும் பிடுங்க முடியாது.

3ரூபார்ப்பன நாய்கள்,0.5ரூவரும் முதலாளி நாய்களின் செக்யூரிட்டி ஆபிஸ்தான் ” இந்திய அரசு”.

எந்த விடுதலையும் இந்தியாவை எதிர்க்காமல் நடக்காது.

எந்த விடுதலையும் இந்தியாவை உடைக்காமல் நடக்காது.

உழைக்கும் 99ரூமக்களை ஒடுக்க 1ரூஎதிர் புரட்சி நாய்களின் தொழுவம்தான் இந்தியா.

“இந்தியாவில்”புரட்சிவர வேண்டுமா?

இந்தியா உடைய வேண்டும்

உடையவில்லையென்றால் உடைக்க வேண்டும்.

தேசியக் கொடியை எரிக்க வேண்டும்.

நீ இந்தியன், நீ இந்து என்பவனை செருப்பால் அடிக்க வேண்டும்.

தீ கொளுத்து’தேசியக்’ கொடியைக் கொளுத்து

பாராளுமன்றத்தைக் கொளுத்து

கோயில் கருவறையைக் கொளுத்து

குடுமியைக் கொளுத்து

பூணூலைக் கொளுத்து

‘இந்திய’சட்டத்தைக் கொளுத்து.

மொழி அடிப்படையில்தான் தேசம் இருக்கும்.

இந்தியாவுக்கு எது மொழி,எது கலாச்சாரம், எது எல்லை?

தெற்காசியாவை கொள்ளையடிக்க எல்லா தேசிய இனங்களையும் அடிமைப் படுத்தி அதை இந்தியா என்று பெயர் வைத்தான்
வெள்ளைக்காரன்.

1947க்கு பிறகு அதை நம்பிக்கையான அல்லக்கை நாய்களான பார்ப்பன நாய்கள்,தரகு, முதலாளி நாய்கள் என்ற கொள்ளைக்கும்பலிடம் நாட்டை கொடுத்துவிட்டு போயினர்.

தூரத்திலிருந்தபடி இப்போதும் நம்மை ஆள்கின்றனர், ஆட்டுவிக்கின்றனர்.

இது எப்படி நாடாகும்?

இது எப்படி சுதந்திரநாடாகும்?

இது எப்படி எனது தாய்நாடாகும்?

இந்திய தேசம் என்ற ஒன்றே இல்லாத போது “தேசியக்”கொடியை எரித்தால் என்னடா நாயே?

தெற்காசியாவில் 50நாடுகளை அடிமைப்படுத்தும் அமெரிக்க அடிமையும்,பயங்கரவாத நாடுமான இந்தியாவை உடைக்காமல் ஒரு மயிரும் நடக்காது இந்திய அரசு சமத்துவமாக, நியாயப்படி நடத்தால்கூட , அது இந்திய ஒன்றியம்தான் இந்திய நாடல்ல.

இந்து-இந்தி-இந்தியா

உலகமயம்-தனியார்மயம்-தாராளமயம் இவற்றை எதிர்ப்பதே “இந்திய”ஒன்றிய உழைக்கும் மக்களின் முதன்மைப் பணியாகட்டும்.

ஆம் நாங்கள் உழைக்கும் மக்கள்.. எங்க மேல சட்டம் நல்லா பாயும். இது எங்களுக்கு நல்லாவே தெரியும்.

கார்ப்ரேட் கம்பெனிகளின் ஊழியர்கள்தானே இந்திய நீதிமன்றங்கள்..

-உமா கார்க்கி

-http://www.newindianews.com

TAGS: