இனி ஓ.பி.எஸ்..! மோடியின் பாக்கெட்டில்..! யாரும் அசைக்க முடியாது..!

PANNEERSELVAM1_2399514fதமிழ் நாட்டின் மொத்த தலை எழுத்து இனி நமது பிரதமரின் கட்டுப் பாட்டில். அதை விட பொறுப்பு முதல்வர் பன்னீர்செல்வம் பிரதமரின் பாக்கெட்டில் என்கிறார்கள்.

மோடியின் கண் அசைவிற்கு பன்னீர் இனிக் கட்டுபடுப்படுவார் என்கிறார்கள். காரணம் சசிகலா எடப்பாடி தான் பொறுப்பு முதல்வர் என்று முடிவு செய்த போது அதை உடைத்து பன்னீருக்கு பொறுப்புகளை கொடுத்தவர் மோடி.

இனி எளிதாக பல மசோதாக்கள் நிறைவேற்றலாம்… முதல்வர் ஜெ. விடம் அது பலிக்காது.

அதைவிட பன்னீருக்கு இன்னொரு வாக்குறுதி கொடுக்கப்பட்டுள்ளதாம்.அடுத்த முதல்வர் நீங்கள் தான் என்று..!

அட கொடுமையே திரை மறைவில் என்னவெலாம் நடக்குது..!

-http://www.tamilwin.com

TAGS: