சித்தூரில் போலி நெய் தயாரித்த கும்பல் கைது- இயந்திரங்கள் பறிமுதல்

fake gheeசித்தூர்: ஆந்திரா மாநிலம் சித்தூர் அருகே இறந்த மாட்டின் கொழுப்பு குரூட் ஆயில் கொண்டு போலி நெய் தயாரித்த கும்பலை போலீசார் கைது செய்துள்ளனர். அவர்களிடம் இருந்து ஒரு கோடி ரூபாய் மதிப்புள்ள பொருட்களையும், இயந்திரங்களையும் பறிமுதல் செய்துள்ளனர்.

-http://tamil.oneindia.com

TAGS: