ரூபாய் நோட்டுகள் மீதான தடை நீக்கப்படலாம்! மறு ஆய்வு அறிவிப்பை வெளியிட்ட மோடி

modi_tamil_001இந்திய பிரதமர் மோடி 500, 1000 ரூபாய் நோட்டுகள் செல்லாது என்று அறிவித்ததால் மக்கள் மிகுந்த சிரமத்திற்கு உள்ளாகியுள்ளனர்.

நவம்பர் 8ம் திகதி வெளியான இந்த அறிவிப்பில் இருந்து ஏகப்பட்ட குழப்பங்களை நாட்டு மக்கள் சந்தித்து வருகின்றனர்.

போதிய அளவு 100, 50 ரூபாய் நோட்டுகள் இல்லாத காரணத்தால் மக்களிடையே பெரும் குழப்பம் நிலவி வருகிறது.

உடனே நிலைமை கட்டுக்குள் வராது என்பதால் தற்போது இந்த மறு ஆய்வு அறிவிப்பை வெளியிட்டுள்ளார் மோடி. அதன்படி என்ன மாதிரியான மாற்றம் வரலாம் என்ற எதிர்பார்ப்பு கிளம்பியுள்ளன.

ஆக்ராவில் வீடு வழங்கும் திட்டத்தை தொடங்கி வைத்து பிரதமர் மோடி பேசினார்.

அப்போது, உத்திரபிரதேச ரயில் விபத்தில் உயிரிழந்தோருக்கு மோடி இரங்கல் தெரிவித்துள்ளார்.

மேலும், ரூபாய் நோட்டு செல்லாது என்ற அறிவிப்பு குறித்து மறு ஆய்வு செய்யப்படும் என்றும் கூறியுள்ளார்.

-http://news.lankasri.com

TAGS: