தயாரிப்பாளர்களால் இளையராஜாவுக்கு வந்த புதிய சிக்கல்; வெடிக்கும் பிரச்சனை!

தான் இசையமைத்த பாடல்களை மேடைகளில் பாடபவர்கள் ராயல்டி தர வேண்டும் என்று இளையராஜா கூறியது தெரிந்த விஷயம் தான்.

ஆனால் அந்த ராயல்டியில் தயாரிப்பாளர்களுக்கும் உரிமை உண்டு எனவே இளையராஜா பெறும் ராயல்டியில் 50% தயாரிப்பாளர்களுக்கு தரவேண்டும் என்று அவர்களும் கூறி வந்தனர்.

இந்த நிலையில் ராயல்டி தொகையை முறையாக தரக்கோரி இசையமைப்பாளர் இளையராஜா மீது உயர்நீதிமன்றத்தில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

பி.டி. செல்வகுமார் தலைமையில் 6 பேர் இளையராஜா மீது வழக்கு தொடுத்துள்ளனர்.

-athirvu.in