ஐக்கிய நாடுகள் பொதுச்சபை தலைவர் இன்று இந்தியா வருகை

ஐக்கிய நாடுகள் சபை தலைவராக இருந்து வருபவர் அப்துல்லா ஷாஹித். 2 நாள் பயணமாக இன்று இந்தியா வருகை தர உள்ளார்.

ஐக்கிய நாடுகள் பொதுச்சபை தலைவராக மாலத்தீவுகள் நாட்டின் வெளியுறவுத்துறை மந்திரி அப்துல்லா ஷாஹித் இருந்து வருகிறார். இந்நிலையில், அப்துல்லா ஷாஹித் 2 நாள் அரசுமுறை பயணமாக ஆகஸ்ட் 28 தேதி இந்தியா வருகை தர உள்ளார்.

இந்த வருகையின்போது ஜனாதிபதி திரவுபதி முர்மு, துணை ஜனாதிபதி ஜக்தீப் தங்கர், வெளியுறவு செயலாளர் வினய் மோகன் குவாத்ரா உள்பட பலரைச் சந்தித்து பேச உள்ளார்.

-mm