தலித்துகள் மீது தாக்குதல்: 4 ஆண்டுகளில் 1,89,000 வழக்கு பதிவு

நாடாளுமன்றத்தில் பகுஜன் சமாஜ் கட்சியின் கிரிஷ் சந்திரா எழுப்பிய கேள்விக்கு மத்திய உள்துறை இணையமைச்சர் அஜய் குமார் மிஸ்ரா அளித்த பதிலில் கூறியிருப்பதாவது: தேசிய குற்ற ஆவணகாப்பக (என்சிஆர்பி) புள்ளிவிவரத்தின்படி கடந்த 4 ஆண்டில் தலித் மீதான தாக்குதல் தொடர்பாக நாடு முழுவதும் 1,89,945 வழக்குகள் பதிவாகி உள்ளன.

காவல்துறை மாநில அரசின் கட்டுப்பாட்டில் இருந்தாலும், தலித் மீதான வன்கொடுமைகளைத் தடுப்பது குறித்து மத்திய அரசு ஆலோசனை வழங்கி வருகிறது. இவ்வாறு அமைச்சர் தெரிவித்தார்.

 

 

-th