அடுத்த 3 ஆண்டுகளுக்கு கேதார்நாத்,பத்ரிநாத் யாத்திரை கிடையாது : அரசு அறிவிப்பு

deradunடேராடூன் : உத்தர்கண்ட் மாநிலத்தில் இயற்கையின் கோர தாண்டவத்தின் விளைவாக அடுத்த 3 ஆண்டுகளுக்கு கேதார்நாத் மற்றும் பத்ரிநாத்திற்கு செல்லும் புனித யாத்திரை ரத்து செய்யப்பட்டுள்ளதாக உத்தர்கண்ட் அரசு அறிவித்துள்ளது.

இப்புனித தலங்களும், அவற்றிற்கு செல்லும் பாதையும் கடுமையாக சேதமடைந்துள்ளதால் அவற்றை 3 ஆண்டுகளுக்குள் சீரமைக்க முடியாததால், இந்த தடை விதிக்கப்பட்டுள்ளதாக அரசு தரப்பில் கூறப்பட்டுள்ளது.

TAGS: