சொஸ்மாவில் கைதான 12 நபர்களையும் விடுதலை செய்ய நள்ளிரவில் கோரிக்கை

விடுதலை புலிகளுடன் தொடர்புள்ளதாக கைதான 12 நபர்களையும் உடனடியாக விடுதலை செய்யுமாறு கோலாலம்பர் மெர்டேக்கா சதுக்கத்தில் நேற்று நள்ளிரவில் கூடிய மக்கள் கோரிக்கை விடுத்தனர். 2020 புத்தாண்டை வரவேற்க நேற்று மாலை நூற்றுக்கணக்கான மலேசியர்கள் மெர்டேக்கா சதுக்கத்தில் திரண்டிருந்தனர். அவர்களுக்கு மத்தியில் அனைவரின் கவனத்தையும் ஈர்க்கும் வகையில் பாதகைகளுடன்…

மக்களை பிளவு படுத்தும் கீழறுப்பு சக்திகளை ஒழிக்க புத்தாண்டிம் ஒன்று…

கடந்த தேர்தலில் மக்களின் சுபிட்சமான வாழ்வுக்கும் பொருளாதார ஏற்றத்திற்கே அதிக முக்கியத்துவம் வழங்கும் வகையில் தேர்தல் வாக்குறிதிகள் இருந்தன. அவற்றை பூர்த்தி செய்யும் அளவுக்கு நிதிநிலைமையும் இனவாத அரசியல் தாக்காமும் தடைகளாக இருந்தன. ஆனால் அதனையும் தாண்டி, அரசியல், இனம், சமயம், மொழி போன்ற வேற்றுமைகளாலும் சில கீழறுப்பு…

2019-இல் டிசம்பர்தான்  பரபரப்பாக இருந்தது ! – இராகவன் கருப்பையா

கடந்த ஜனவரி மாதம் முதல் நாம் எதிர்பாராத அளவில் நம்மை சுற்றி நிறையவே சம்பவங்கள் நிகழ்ந்துள்ள போதிலும் இம்மாத நிகழ்வுகளின் பரபரப்பு வேறு எந்த மாதத்திலும் இல்லை! முன்னாள் ம.இ.க. தலைவர் துன் சாமிலுவிற்கு இன்னொரு மணைவி இருப்பதாக வந்த செய்தி முதல் மொங்கோலிய அழகி அல்த்தான்துயாவை முன்னைய…

பாதிக்கப்பட்ட விவசாய்களுக்கான நிரந்தரமான தீர்வை மாநில அரசு வழங்க வேண்டும்…

பகாங் மாநில அரசின் செயலால் பாதிக்கப்பட்ட கேமரன் மலை விவசாய்களுக்காக மனம் வருந்துவதாகவும், இந்த சூழலுக்கு தீர்வு காணும் அதிகாரம் தேசிய முன்னணியின் கீழ் இயங்கும் மாநில அரசின் கையில் இருப்பதால், தான் மேற்கொண்ட முயற்சிகளை மாநில அரசு புறக்கணித்திருப்பதாக டத்தோ  டாக்டர் சேவியர் ஜெயக்குமார் கூறியுள்ளார். “நான்…

மகாதீரின் ஆட்சியில் மக்கள் ஏமாற்றம் – இராகவன் கருப்பையா

துன் டாக்டர் மகாதீர் பிரதமராக பொறுப்பேற்வுடன் முதல் வேலையாக டோமி தோமஸை புதிய சட்டத்துறைத் தலைவராக நியமித்தார். முழு பூசணிக்காயை சோற்றில் மறைப்பதைப் போல பழைய அரசாங்கதின் ஊழல்களை கண்டும் காணாததைப் போல இருந்த அப்போதைய சட்டத்துறைத் தலைவர் தான்ஸ்ரீ அப்பாண்டியை பதவியில் இருந்து மகாதீர் நீக்கினார். அதனைத்…

தமிழ்ப்பள்ளிகளால், சமுதாயத்திற்கு ஒரு விடியல் – இராகவன் கருப்பையா

மலேசியாவின் கல்வி கொள்கையின் வழி ஒரு நிரந்தரமான தரமான ஒருங்கிணைக்கப்பட்ட கல்வி சூழல் உண்டாகாது. அனைவருக்கும் சமத்துவம் என்பதோ அறிவாளிகளுக்கு அந்தஸ்து என்பதோ கிடையாது. இனவாதத்தின் பிடியில் கல்வி கொள்கைகள் சிக்கிகொண்டுள்ளதால், அதனால் ஒரு கற்ற அறிவாற்றல் கொண்ட மலேசிய  சமூதாயத்தை உருவாக்க இயலாது. இவைகளுக்கு இடையே, அரசாங்கம்…

கிராமத்து மைனர்

விஷ்ணுதாசன் அவன்: தண்ணிகுடம் சுமந்து தனியா போறவளே துணையாய் வரட்டுமா! பிறைபோன்ற இடுப்பில் குடமாய் வரட்டுமா தங்ககுடம் உன்னை நெஞ்சில் சுமக்கிறேன்! அவள்: தங்கசரிகை வேட்டி தளதளக்க; தனியா போற பொன்ன வம்பிழுக்க வந்தீரோ! உடம்ப பாத்துகிட்டு ஊடு போய் சேருமய்யா! உறவுமுறை தெரியாம உளறுவதை நிறுத்திக்கோ! அவன்:…

கலைமுகிலன் தமிழர்களின் எழுச்சிக்காக வித்திட்ட சமூக போராளி

மலேசியாவில் வாழ்கின்ற தமிழர்களின் மத்தியில் உணர்வுடனும் உணர்ச்சியுடனும் தமிழர்களுக்காகவும் தமிழ் மொழிக்காகவும் தன்னை பெரும்மளவு அர்ப்பணித்து வாழ்ந்து வருபவர் கலைமுகிலன்.  இவர் உட்பட 12 நபர்கள் சோஸ்மா என்ற சட்டத்தின் கீழ் கைது கடந்த 10.10.2019-இல் கைது செய்யப்பட்டு  தடுப்பு காவலில் வைக்கப்பட்டனர். கலைமுகிலனின் தந்தை அர்ஜுணன், நோய்வாய்…

அரசியல் மாற்றமும்  அரசாங்கமும் – இராகவன் கருப்பையா

தஞ்சோங் பியாய் இடைத் தேர்தலில் அடைந்த படுதோல்விக்குப் பிறகு பக்காத்தான் கூட்டணியில் பெருமளவிலான மாற்றங்கள் நிகழப் போகிறது என்று எதிர்பார்த்திருந்த மக்களுக்கு ஏமாற்றம்தான் மிஞ்சும். இந்தத் தோல்விக்கு பிரதமர் துன் டாக்டர்  மகாதீர் முழுப்பொறுப்பேற்க வேண்டும் என பொதுமக்கள் மட்டுமின்றி கூட்டணியைச் சேர்ந்த பல நாடாளுமன்ற உறுப்பினர்களும் நெருக்குதல்…

மன்மத ரதிமாயை

  விஷ்ணுதாசன் கண்மலரம்பு தொடுப்பாள் – அந்த கன்னி காதல்கனி கொய்வாள்! காரிருள் கூந்தல் ஒளிந்து தன் பொன்னொளிர் முகம்காட்டி மாரன் மனையாள் பாடம்சொல்வாள் வேதம் கற்றவர் நாழிகையில் மறப்பார் வேதவிழி இமைக்கையில் இதயம் துடிப்பார் காதவழிப்போவோரும் கனவில் மிதப்பார் கவிதைவேண்டி கவிஞர் நாடி நிற்பார் காதல்கலை சுகமென…

‘பிக் போஸ்’ முகேனும் நமது இதர சாதனையாளர்களும் – இராகவன்…

கடந்த மாதத்தில் நிறைவடைந்த 'பிக் போஸ் 3' நிகழ்ச்சியில் வெற்றிபெற்று மலேசிய, இந்திய கலையுலகில் தமக்கென ஒரு இடத்தைப் பிடித்தார் நம் நாட்டு இளைஞர் முகேன் ராவ். 81 மில்லியன் மக்கள் தொகையைக் கொண்ட தமிழகத்தில் நடைபெற்ற அந்தப் போட்டியில் சவால் மிகுந்த 105 நாள்களை வெற்றிகரமாகக் கடந்து…

பாக்காத்தானுக்கு கிடைத்த பலத்த அடி – இராகவன் கருப்பையா

புத்ரா ஜெயாவை நோக்கி பாரிசான் – இது உண்மையாகும். மக்களின் இன்றையத் தேவைகளுக்கு தவறினால் அடுத்த 3 ஆண்டுகளுக்கு முன்னதாகவே பக்காத்தான் ஹராப்பான் அரசாங்கம் ஆட்சியை இழக்க நேரிடும். தஞ்சோங் பியாய் இடைத் தேர்தலில் அடைந்த படுதோல்விக்குப் பிறகும் அதன் தலைவர்கள் மக்களின் உணர்வுகளை புரிந்துகொள்ளத் தவரினால் அந்தக்…

உழைப்பாளி

உழைக்கும் பேரெல்லாம் மனம் ஊனமாகி நிற்கின்றார் உழைப்பில் கிடைத்த பொருளெல்லாம் உயர்ந்தோர் கொள்கின்றார்! ஒருவன் வாழ ஒருவன் வாட மனிதன் செய்த விதியிது தருவான் கூலி இறைவனென மனிதநேயம் பேசுது! உழைத்துழைத்து உடல், மனம் களைத்து நிற்கும் வறியரே! உரக்கப்பேசி உரிமை கேட்டால் மலைத்திடுவர் பெரியரே! உள்ளவெப்பம் ஒன்று…

சில சமயங்களில் மின்னாத மின்னல் எப் எம் – இராகவன்…

20 லட்சம் இந்தியர்கள் வாழும் நம் நாட்டில் 2 தமிழ் வானொலிகள் என்பது நமக்கெல்லாம் பெருமைக்குரிய சந்தோசமான விசயம். ஒரு வானொலி அன்றாடம் தமிழ் மொழியை வாய்க்கு வந்தபடியெல்லாம் பந்தாடிக்கொண்டிருக்கும் வேளையில், இனிய தமிழ் என்றால் மின்னல் எப். எம். மட்டுமே - அண்மைய காலம் வரையில்! தமிழ்…

உழைப்பாளி

உழைக்கும் பேரெல்லாம் மனம் ஊனமாகி நிற்கின்றார் உழைப்பில் கிடைத்த பொருளெல்லாம் உயர்ந்தோர் கொள்கின்றார்! ஒருவன் வாழ ஒருவன் வாட மனிதன் செய்த விதியிது தருவான் கூலி இறைவனென மனிதநேயம் பேசுது! உழைத்துழைத்து உடல், மனம் களைத்து நிற்கும் வறியரே! உரக்கப்பேசி உரிமை கேட்டால் மலைத்திடுவர் பெரியரே! உள்ளவெப்பம் ஒன்று…

இந்திய கூட்டுறவுக் கழகங்களின் சாபக்கேடும் – விமோசனமும் – இராகவன்…

இந்நாட்டில் இந்தியர்களுக்கென பல கூட்டுறவுக் கழகங்கள் உள்ளன. என்.எல்.எஃப்.சி.எஸ். எனப்படும் தேசிய நில நிதி கூட்டுறவு சங்கம், நேசா கூட்டுறவுக் கழகம், கே.பி.ஜே. எனப்படும் தொழிலாளர் மேம்பாட்டு கூட்டுறவுக் கழகம் மற்றும் மாஜூ ஜெயா கூட்டுறவுக் கழகம் போன்றவை இவற்றுள் முன்னணி வகிக்கின்றன. அமரர் துன் சம்பந்தன் தோற்றுவித்த…

இந்தியாவுடன் வம்பு – மகாதீரின் இராஜதந்திரம் பயனளிக்குமா? – இராகவன்…

2003ஆம் ஆண்டு மார்ச் 9ஆம் தேதி இரவு 7  மணிக்கு தலைநகர் பிரிக்ஃபீல்ஸ் வட்டாரத்தில் ஒரு பயங்கர சம்பவம் நிகழ்ந்தது. பிரதான கடைத் தெருக்களுக்கு பின்னால் அமைந்துள்ள பால்ம் கோர்ட் அடுக்கு மாடி குடியிருப்புப் பகுதிக்குள் திடுதிடுவென நுழைந்த போலீஸ் படையைச் சேர்ந்த 67 உறுப்பினர்கள் அங்கு வாடகைக்குக்…

விடுத்கலை புலி ஆதரவாளர்களின் கைது  வருத்தமளிக்கிறது – சேவியர் ஜெயகுமார்

விடுத்கலை புலிகளின் ஆதரவாளர்கள் என்ற பெயரில் கடந்த மாதம் 8, 9 மற்றும் 10-ஆம் தேதிகளில் 12 இந்திய நபர்களை சொஸ்மா என்ற தடுப்பு சட்டத்தின் கீழ் போலீஸ் கைது செய்தது வருத்தமளிக்க கூடிய நிகழ்வு  என சாடினார் நீர், நிலம் இயற்கை வள அமைச்சர் சேவியர் ஜெயக்குமார்.…

தீபாவளி-இல் புதிய நரகாசூரன் –  இராகவன் கருப்பையா

தீபாவளி என்றாலே புத்தாடை, முறுக்கு, பட்டாசு, மத்தாப்பு - இவற்றை அடிப்படையாகக்கொண்டுதான் அமைந்திருக்கும், முன்பொரு காலக்கட்டத்தில். இவைகளோடு, 'மதுபானம்' என்றொரு அரக்கனும் ஒட்டிக்கொள்வான் - பல இல்லங்களில். ஆனால் காலத்தின் பரினாம வளர்ச்சிக்கு ஏற்ப இந்தத் தீபத் திருநாள் கொண்டாட்டங்கள் பலவகையிலும் பெரிய அளவிலான மாற்றங்களைக் கண்டுள்ள போதிலும்,…

விடுதலைப் புலிகள் அச்சுறுத்தல் என்பதில் உண்மையில்லை – உருத்திரகுமாரன் கோரிக்கை…

மலேசியாவில்  நெகிரி செம்பிலான், மலக்கா மாநிலச் சட்டப்பேரவைகளின் உறுப்பினர்களான ஜி.சுவாமிநாதன், பி.குணசேகரன் உட்பட  ஜனநாயகச் செயல் கட்சி (DAP) இரு உறுப்பினர்களுடன் மொத்தம் 12 நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளதை  நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் கண்டித்துள்ளது. சொஸ்மா எனும் தேச பாதுகாப்பு சிறப்புச் சட்டப்  பிரிவின் கீழ் விடுதலைப் புலிகள்…

தன்மான மாநாடு யாருக்காக, எதற்காக? – இராகவன் கருப்பையா

அண்மையில் ஷா அலாமில் நடந்தேறிய மலாய்க்காரர்களின் 'தன்மானத்தைத் தற்காக்கும்' மாநாடு தொடர்பான விவாதங்களும் சர்ச்சைகளும் நாடலாவிய நிலையில் இன்னும் தொடர்ந்துகொண்டுதான் இருக்கின்றன. தன்மானத்துக்கு என்ன குறைச்சல்? 'இப்படி ஒரு மாநாடு தேவைதானா' என மிதவாத மலாய்க்காரர்கள் உள்பட பல முற்போக்குவாதிகள் கேள்வி எழுப்பும் பட்சத்தில், தங்களுடைய தன்மானத்தைக் காக்க…

ஒரு விடியலை நோக்கி வேதமூர்த்தி! – இராகவன் கருப்பையா

இந்நாட்டில் 10கும் மேற்பட்ட இந்திய அரசியல் கட்சிகள் உள்ள போதிலும் இதுநாள் வரையில் இந்திய சமுதாயத்தைத் தூக்கி விடுவதற்கென ஒரு கட்சிக் கூட பிரயோஜனமாக இல்லை என்பதுதான் மிகவும் வருத்தத்திற்குறிய உண்மை. மலேசிய இந்தியர்களுக்கு தாய் கட்சி என்று 60 ஆண்டுகளுக்கும் மேலாக சொந்தமாகவே பிதற்றிக் கொண்டிருந்த ம.இ.க.வும்…

திறன் கல்வியை அறமாக செய்யும், மைஸ்கில்ஸ்சின் மகத்தான பணி!  

அறம் செய்ய விரும்பு என்று நாம் ஆத்திச்சூடியில் படித்ததுண்டு. அதற்கு இலக்கணமாக திகழ்கிறது மைஸ்கில்ஸ் அறவாரியம். இந்த அறவாரியத்தைப் பார்வையிடும் அனைவரும் தாங்கள் கொள்ளும் நிறைவையும், மகிழ்ச்சியையும் பல்வேறு விதங்களில் வெளிப்படுத்துவதுண்டு. மைஸ்கில்ஸ்சின் நன்கொடையாளர்களில் ஒருவரான மருத்துவர் கண்ணன் தான்ஸ்ரீ பாசமாணிக்கம் கடந்த 31 ஆகஸ்ட் அன்று கலும்பாங்…