நாடாளுமன்றத்தின் புதிய எதிர்க்கட்சித் தலைவராக PAS கட்சியைச் சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவர் தேர்ந்தெடுக்கப்படவுள்ளார். இவர் பெர்சத்து கட்சியின் முன்னாள் துணைத் தலைவர் ஹம்சா ஜைனுதீனுக்குப் பதிலாகப் பொறுப்பேற்பார். சேராஸில் இன்று நடைபெற்ற பெரிக்கத்தான் நேஷனல் (PN) உச்சமன்றக் கூட்டத்திற்குப் பிறகு செய்தியாளர்களிடம் பேசிய அதன் புதிய தலைவர்…
லைனாஸ் கழிவுகள் தேசிய அவமானதின் ‘நினைவுச்சின்னம்’ – யியோ
முன்னாள் எரிசக்தி, அறிவியல், தொழில்நுட்பம், சுற்றுச்சூழல் மற்றும் பருவநிலை மாற்ற அமைச்சர், யியோ பீ யின், லைனாஸின் நிரந்தர கழிவுகள் வைக்கும் இடம் (இடம்) "அவமானத்தின் தேசிய நினைவுச்சின்னமாக நிற்கும்" என்கிறார். “முதலாவதாக, பொருளாதார மேம்பாடு என்ற பெயரில், மலேசியாவில் நிரந்தரமாக கொட்டப்படும் கதிரியக்க கழிவுகளை அதிக அளவில்…
சிறையில் மயங்கி விழுந்து மாண்டவரின் மர்மம் என்ன? உண்மையைக் கோரும்…
குடிபோதையில் வாகனம் ஓட்டியதற்காக ஏழு நாள் சிறைத்தண்டனையில் இருந்தார் ஜோகூர் பாருவில் உள்ள அந்த ஒரு காபி கடை உரிமையாளர். அவர் குளுவாங் சிறையில் இருந்து விடுவிக்கப்படுவதற்கு சில மணி நேரங்களுக்கு முன்பு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டதாகக் கூறப்படும் அவரது மரணத்தின் பின்னணியில் உள்ள உண்மை என்ன என்று…
பாஸ் கட்சி புதிய தேர்தல் சின்னத்தை தேடுகிறது
அடுத்த பொதுத் தேர்தலில் புதிய தேர்தல் சின்னத்தை பயன்படுத்த பாஸ் ஆலோசித்து வருகிறது. இருப்பினும், இந்த விவகாரம் இன்னும் விவாதத்தில் உள்ளது என்று கட்சியின் தலைவர் அப்துல் ஹாடி அவாங் கூறினார். "நாங்கள் புதிய சின்னத்தைப் பெறுவது குறித்து யோசித்து வருகிறோம், மேலும் பொருத்தமான ஒன்றை உருவாக்குவது குறித்து…
எம்ஏசிசி விசாரணையா, என்னிடம் எந்தத் தகவலும் இல்லை – சரவணன்
மலேசியாவால் அங்கீகரிக்கப்பட்ட 25 வங்காளதேச ஆட்சேர்ப்பு நிறுவனங்களைத் தேர்ந்தெடுப்பதில் முறைகேடுகள் நடந்ததாகக் கூறப்படும் எம்ஏசிசி விசாரணை குறித்து தன்னிடம் எந்தத் தகவலும் இல்லை என்று மனிதவள அமைச்சர் எம் சரவணன் நேற்று தெரிவித்தார். "எனக்குத் தெரியாது, எனக்கு எந்த தகவலும் இல்லை, நான் அதைப் பற்றி கேள்விப்பட்டேன், அவ்வளவிதான்”…
விசாரணையில் 25 அயல் நாட்டு ஆட்சேர்ப்பு முகவர்கள் – யாரும்…
மலேசியாவால் அங்கீகரிக்கப்பட்ட 25 பங்களாதேஷ் ஆட்சேர்ப்பு முகமைகளைத் தேர்ந்தெடுப்பதில் முறைகேடுகள் நடந்ததாகக் கூறப்படும் அதன் தற்போதைய விசாரணையில் MACC இன்னும் யாரையும் கைது செய்யவில்லை. எவ்வாறாயினும், இந்த வார தொடக்கத்தில் பினாங்கு பிகேஆர் இளைஞர்கள் அளித்த அறிக்கையைத் தொடர்ந்து விசாரணைக்கு உதவுவதற்காக ஊழல் தடுப்பு ஆணையம் "பல நபர்களை"…
ஜொகூர் தேர்தலில் வாக்களிக்க விடவில்லை என்றதால் தேர்தல் ஆணையத்தின் மீது…
ஜூன் 8 ஆம் தேதி தாக்கல் செய்யப்பட்ட விண்ணப்பத்தில், 26 வயதான ஆர்.கே.தமிழேஸ்வரன், கோவிட்-19 தொற்று உறுதி செய்யப்பட்ட பிறகும் தனிமைப்படுத்தலில் இருப்பதாகக் கூறி, மார்ச் 12 ஆம் தேதி வாக்களிப்பதைத் தடுத்த தேர்தல் ஆணையத்தின் முடிவு அல்லது நடவடிக்கையை ரத்து செய்ய நீதிமன்ற உத்தரவைக் கோரியிருந்தா, தமிழேஸ்வரன்…
கட்சி அரசியலில் வஞ்சிக்கப்பட்ட சுப்ரா தனித்துவமானவர்
இராகவன் கருப்பையா - சுமார் 11 ஆண்டுகளுக்கு முன் நோய்வாய்ப்பட்டு நினைவு திரும்பாமலேயே நேற்று உயிர் நீத்த ம.இ.கா.வின் முன்னாள் துணைத் தலைவர் சுப்ரமணியம் மலேசிய அரசியலில் தனித்துவம் வாய்ந்த ஒரு அரசியல்வாதி. அரசியலில் முன்னுக்கு வரவேண்டும் என்றால் சரியான நேரத்தில் சரியான இடத்தில் இருக்க வேண்டும் என்பது நியதி. மறைந்த சுப்ராவின் வாழ்க்கை இதைத்தான் நமக்குப் புலப்படுத்துகிறது. கல்வி, திறமை, ஆற்றல், ஆளுமை, போன்ற அனைத்தும் இருந்த போதிலும் சரியான…
முன்னாள் மஇகா துணைத்தலைவர் சுப்ரமணியம் காலமானார்
கடந்த 11 ஆண்டுகளாக உடல் நலக் குறைவால் தனிமைப்படுத்தப்பட்டிருந்த முன்னாள் மஇகா துணைத்தலைவர் சுப்ரமணியம் சின்னையா நேற்று காலமானார். சுப்ரமணியம், அக்டோபர் 1979 முதல் ஜூன் 2006 வரை மஇகா துணைத் தலைவராக பணியாற்றினார். 27 ஆண்டுகள் பணியாற்றியதன் மூலம் மிக நீண்ட காலம் பதவி வகித்தவர் என்ற…
அரசியல் அவலத்தின் எல்லையில் மலேசியர்கள் – கி. சீலதாஸ்
மலேசியர்கள் எப்படிப்பட்ட அரசியல் தலைவர்களிடம் நாட்டு நிர்வாகத்தை ஒப்படைப்பது என்பதில் குழப்பமடைந்துள்ளனர். அளவற்ற ஊழல், நம்பிக்கை மோசடி, அதிகாரத் துஷ்பிரயோகம் செய்வதில் சளைக்காதவர்கள். நீதித்துறையை மதிக்க மறுக்கும் சக்திகள், சட்ட அமலாக்கத்தைத் துச்சமென நினைப்போர், சட்டத்தைப் பிறர் பின்பற்ற வேண்டும் ஆனால், தாம் பின்பற்றாவிட்டால் குற்றமாகாது என இறுமாப்புடன்…
சமூக மேம்பாட்டில் இந்தியர்கள் இன்னமும் இலவு காத்த கிளிகள்தான்!
இராகவன் கருப்பையா- மலேசிய அரசியலில் அம்னோவுக்கு ஈடாக ம.இ.கா. மட்டுமே முக்கால் நூற்றாண்டைக் கடந்துள்ளது. ஆனால் மலாய்க்காரர்களின் மேம்பாட்டுக்கு அம்னோ அடித்தளமிட்ட மாதிரி இந்தியர்களின் வளர்ச்சிக்கு கட்சி அரசியல் வழி ம.இ.கா. மற்றும் பிற அரசியல் கட்சிகள் என்ன செய்தன எனும் கேள்விக்குப் பதில் அற்ற நிலையில் நம் சமூகத்தின்…
பக்காத்தானின் பங்காளிகள் ஒன்றிணைய இயலுமா?
இராகவன் கருப்பையா -கடந்த 14ஆவது பொதுத் தேர்தலில் அம்னோ கவிழ்ந்ததற்கு மூல காரணம், ஊழல்வாதிகள் நிறைந்த கட்சி எனும் அவப்பெயரை அது சுமந்து நின்றதுதான் என்ற போதிலும் எதிர்க்கட்சிகள் அனைத்தும் ஒன்றிணைந்து போட்டியிட்ட அம்சத்தையும் நாம் புறந்தள்ளிவிட முடியாது. அரசியலிலிருந்த ஓய்வு பெற்றிருந்த முன்னாள் பிரதமர் மகாதீர், மீண்டும் களமிறங்கி தீவிரமாகப்…
மலாய் மொழி பேசாத ஒருவருக்கு ஏன் சிறை அல்லது அபராதம் விதிக்கக்கூடாது?
எஸ். தயாபரன் - "ஆனால் சிந்தனை மொழியைச் சிதைத்தால், மொழி சிந்தனையையும் சிதைக்கும்." என்கிறார் பிரபல ஆங்கில எழுத்தாளர் ஜார்ஜ் ஆர்வெல், 1984. நமது நாட்டின் ஆட்சி எவ்வளவு அறிவுப்பூர்வமாகவும், தார்மீக ரீதியாகவும் திவாலாகி இருக்கிறது என்பதைப் புரிந்து கொள்ள, அரசியலில் தொடரும் ஊழல் வழக்குகளையோ ஊழல் குற்றச்சாட்டுகளையோ பார்க்க வேண்டியதில்லை. அரசியல் செயற்பாட்டாளர்களின் அடிக்கடி…
தமிழை வளர்க்க பாடுபடும் உயர் கல்வி மாணவர்கள்!
இராகவன் கருப்பையா - நம் நாட்டில் தமிழுக்கும் தமிழ் பள்ளிகளுக்கும் பலக் கோணங்களில் இருந்து மிரட்டல்கள் வந்து கொண்டிருக்கும் இத்தருணத்தில் உயர் கல்வி பயிலும் சில இந்திய மாணவர்களின் முன்னெடுப்பு நமக்கு உற்சாகத்தை அளிக்கிறது. மலேசியாவில் தமிழ் மொழி தொடர்ந்து செழித்தோங்கும் என்பதற்கு அச்சாணியாக, தீவிர மொழிப் பற்றுடைய…
தடுமாறினாலும், தடம் மாறாமல் மஇகா செயல்படுமா!
இராகவன் கருப்பையா - அடுத்த பொதுத் தேர்தல் எந்நேரத்திலும் நடத்தப்படக் கூடிய சாத்தியம் இருப்பதால் இதர கட்சிகளைப் போல ம.இ.கா.வும் அதித் தீவிரமாகத் தன்னை தயார்படுத்திக் கொண்டிருப்பது நன்றாகவேத் தெரிகிறது. அதிகாரப்பூர்வமாக, உறுதியாக, தொகுதிகள் இன்னும் ஒதுக்கப்படவில்லை என்ற போதிலும் திரைமறைவில் நடக்கும் ஏற்பாடுகளை அடிப்படையாகக் கொண்டு பலத்…
நீதித்துறை சுதந்திரத்திற்கான வழக்கறிஞர்கள் பேரணியை காவல்துறை தடுத்தது
இன்று நூற்றுக்கணக்கான வழக்கறிஞர்கள் நீதித்துறை சுதந்திரத்திற்காக நாடாளுமன்றத்திற்கு அணிவகுத்துச் செல்லும் முயற்சியில் தோல்வியடைந்தனர். இந்தப் பேரணி நீதித்துறை மீது கலங்கம் கற்பிக்கும் வகையில் மேற்கொள்ளப்பட்ட சிலரின் அரசியல் செயலுக்கு கண்டனம் தெரிவிக்கும் நோக்கத்துடன் மேற்கொள்ளப்பட்டது. படாங் மெர்போக்கில் கூடியிருந்த வழக்கறிஞர்கள் போலிஸ்க்கு எதிராக எந்த சம்பவத்தையும் உருவாக்க மாட்டார்கள்…
மோசமான நிலையில் அரசாங்கமும் எதிரணியும்
இராகவன் கருப்பையா - நாட்டின் தற்போதைய அரசாங்கம் என்றும் இல்லாத அளவுக்கு மிகவும் மோசமான நிலையில் உள்ளது. வரலாறுக் காணாத அளவுக்கு மக்களின் கோபத்தையும் வெறுப்பையும் சம்பாதித்து தள்ளாடிக் கொண்டிருக்கிறது. இருந்த போதிலும் இந்நிலையைச் சாதகமாகப் பயன்படுத்திக் கொண்டு ஆட்சியை மீண்டும் கைப்பற்றும் அளவுக்கு எதிர்க்கட்சிகள் தயாராயில்லை என்பது மிகவும் வருந்தத்தக்க ஒன்று. வழக்கமாக ஒரு ஜனநாயக நாட்டில், நடப்பு…
மலேசிய மொழியும், ஆங்கிலத்தின் ஆதிக்கமும் – கி.சீலதாஸ்
மலேசிய மொழியை அரசு துறைகளில் பயன்படுத்துவதில் தயக்கம் காட்டப்பட்டால் அதைத் தண்டிக்க நடவடிக்கை எடுப்பதை ஆய்ந்துப் பார்க்க வேண்டுமென அரசின் தலைமை செயலாளர் டான் ஶ்ரீ சுக்கி அலி குறிப்பிட்டிருப்பது பலவிதமான கருத்துகளுக்கு இடமளித்துள்ளது. ஒரு நாட்டில் எந்த மொழி முக்கியமான இடத்தை வகிக்க வேண்டும் என்ற சர்ச்சை…
விஸ்வரூபம் எடுக்கும் கொத்தடிமை கொடூரம்!
இராகவன் கருப்பையா . கடந்த 1983ஆம் ஆண்டில் பஹாங் மாநிலத்தின் தென் பகுதியில் உள்ள செலாஞ்சார் அம்பாட் எனும் ஃபெல்டா நிலக் குடியேற்றப்பகுதியில் நிகழ்ந்த கொத்தடிமை சம்பவம் நாட்டை உலுக்கியது நிறையப் பேருக்கு இன்னும் ஞாபகம் இருக்கும். அந்தக் கொடூரம் அம்பலமாகித் தற்போது 39 ஆண்டுகள் கடந்துவிட்ட போதிலும் அது…
குறைந்த பட்ச சம்பளத்திற்கு நான் என்றுமே ஆதரவு தருபவன்- குலா
நான் அமைச்சராக இருந்த போது ரிம 1,100 குறைந்த பட்ச சம்பளத்தை நான் எதிர்த்ததாகவும் , இப்பொழுது எதிர்க்கட்சியில் இருப்பதால் ரிம 1,500 வெள்ளிக்கு குறைந்த பட்ச சம்பளத்தை நடைமுறை படுத்த நான் அழுத்தம் கொடுப்பதாகவும் நஜிப் தன் அறிக்கை ஒன்றில் என்னைச் சாடியிருக்கிறார். 2019 ல் குறைந்த பட்ச சம்பளம் குறித்து விரிவாக விவாதிக்கப்பட்டது. முதலாளிமார்கள் ரிம1100 அதிகம் என்றும் தொழிலாளிகள்…
அகதிகளின் ஊடுருவலினால் நாட்டிற்கு தொடரும் தலைவலி
இராகவன் கருப்பையா -மலேசியாவிற்குள் தொடர்ந்து ஊடுருவும் அகதிகளினால் பலதரப்பட்டப் பிரச்சினைகளை அரசாங்கம் மட்டுமின்றி பொது மக்களும் எதிர்நோக்க வேண்டியிருக்கிறது. குறிப்பாக மியன்மார் நாட்டிலிருந்து வந்து இங்கு தஞ்சம் புகுந்திருக்கும் இலட்சக் கணக்கான அகதிளை பராமரிப்பது அரசாங்கத்திற்கு ஒரு தலைவலியாகவே உள்ளது. கடந்த 1975ஆம் ஆண்டில் மலேசியாவிற்குள் நுழைந்த வியட்நாமிய…
கல்வி துணையமைச்சராக அரசியல்வாதி வேண்டாம்
இராகவன் கருப்பையா- நம் நாட்டின் கல்வியமைச்சுக்கு இந்தியர் ஒருவர் துணையமைச்சராக நியமிக்கப்பட வேண்டும் எனும் அரைக்கூவல்கள் அண்மைய காலமாக வலுத்து வருகின்றன. இது நியாயமான கோரிக்கைதான். ஆனால் இப்போதைக்கு அது சாத்தியமானதாகத் தெரியவில்லை. ஏனெனில் 15ஆவது பொதுத் தேர்தல் எந்நேரத்திலும் நடத்தப்படலாம் எனும் சூழல் நிலவுவதால் அமைச்சரவை மாற்றத்திற்கோ…
அணுகுமுறையை மாற்றுங்கள், இல்லையேல் இந்தியர்களுக்கான அரசின் திட்டங்கள் பயனளிக்காது –…
அடிமட்ட ஏழ்மையில் உள்ள இந்தியர்களுக்கான தீர்வு நேரடியான ஈடுபாட்டு உதவியாக, அவர்கள் வறுமை பண்பாட்டு சுழச்சியில் இருந்து மீட்சிசெய்யும் வழிமுறையில் தொடர்சியுடன் இருக்க வேண்டும் என வாதிடுகிறார் குலா- ஆர். பி40 குழுமத்தில் உள்ள இந்தியர்களுக்காக அவர்களின் அடிப்படை தேவைகளை வலுப்படுதுவதற்கு ஒற்றுமை துறை அமைச்சு முன்னெடுத்த பிரத்தியேக…
பெடரல் நீதிமன்றம் ரோஸ்மாவின் மேல்முறையீட்டை தள்ளுபடி செய்தது, தீர்ப்பு ஜூலை…
பெடரல் நீதிமன்றம் ரோஸ்மாவின் மேல்முறையீட்டை தள்ளுபடி செய்தது, ரோஸ்மா மன்சோரின் ஊழல் வழக்கின் தீர்ப்பை கோலாலம்பூர் உயர் நீதிமன்றத்தின் ஜூலை 7-இல் வழங்கும். இன்று, சரவாக்கில் உள்ள 369 கிராமப்புற பள்ளிகளுக்கு RM1.25 பில்லியன் சூரியஒளியுடன் ஒத்திய கலப்பின ஆற்றல் திட்டத்துடன் தொடர்புடைய தனது ஊழல் வழக்கை ரத்து…
























