GISB Holdings Sdn Bhd (GISBH) உடன் தொடர்புடைய மொத்தம் 29 நபர்கள் இன்றிலிருந்து ஒரு நாள் முதல் ஏழு நாட்கள்வரை ரிமாண்ட் செய்யப்பட்டுள்ளனர். ஷா ஆலம் மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தின் துணைப் பதிவாளர் முகமது சுப்ரி ஹாஷிம், 19 முதல் 62 வயதுக்குட்பட்ட குழுவினருக்கு எதிராகக் காவலில் வைக்க…
டிஸ்லெக்சிய – நம் பிள்ளைகளுக்கு நாமே எமனாகக்கூடாது! – முல்லை…
வாசிக்க எழுத இயலாத குழந்தைகள் கல்வியை தொடர்வதில்லை. இப்படிப்பட்ட குழந்தைகளில் பெரும்பான்மையோர் டிஸ்லெக்சியா என்ற குறைபாடு உள்ளவர்களாக இருக்கிறார்கள். இவர்களுக்கு வரப்பிரசாதம் தமிழ்வழி கல்வியாகும். இந்நிலையை உணர்ந்து நாம் செயல்பட தவறினால் நாமே அவர்களின் கல்வி வளர்ச்சிக்கு எமனாக மாறக்கூடும் என்ற அடிப்படையில் இந்த ஆழமான கட்டுரையை வடித்துள்ளார்…
ஆட்சி மாறியும் அனாதைகளா நாம்? – இராகவன் கருப்பையா
ஆட்சி மாறி 14 மாதங்கள் ஆகியும் இன்னமும் நமது எதிர்பார்புக்கு ஏற்ற வகையில் மார்றங்கள் நிகழவில்லை. 60 ஆண்டுகளுக்கும் மேலாக ஆயிரக்கணக்கான பிரச்னைகளையும் சோகங்களையும் சுமந்து கேட்பாரற்றுக் கிடந்த நம் சமுதாயத்திற்கு கூடுதலாக வெளிச்சம் கிடைக்கப்போகிறது என்ற எதிர்பார்ப்பு இப்போது கிட்டத்தட்ட காற்றில் கரைந்த கணவு என்றுதான் சொல்லவேண்டும்.…
முன்னாள் ஹிண்ட்ராப் ஆலோசகர் மீதான அவதூறு வழக்கில் வேதமூர்த்தி தோல்வி!
முன்னாள் ஹிண்ட்ராப் ஆலோசகர் கணேசன் அவர்களுக்கு எதிராக பொன் வேதமூர்த்தி தொடுத்த அவதூறு வழக்கு நேற்று மேல் முறையீடு நீதி மன்றத்தால் தள்ளுபடி செய்யப்பட்டது. பிரதமர் துறை அமைச்சர் வேதமூர்த்தி, கணேசணுக்கு எதிராக தொடுத்த ஓர் அவதூறு வழக்கு, சிரம்பான் உயர் நீதி மன்றத்தில் சாட்சிகளுடன் விசாரிக்கப்பட்டு, தீர்ப்பு…
பழைய மகாதீர்! புதிய அன்வார்? – இராகவன் கருப்பையா
யார் என்ன சொன்னாலும் சரி, ஜாக்கிரை திருப்பி அனுப்ப மாட்டேன் என பிரதமர் துன் மகாதீர் மிகவும் பிடிவாதமாக இருப்பது நமக்கெல்லாம் ஆச்சரியமாகவும் அதிர்ச்சியாகவும் உள்ளது, காரணம் அது அவரின் முகமூடியை அகற்றி அவர் இன்னமும் பழைய மகாதீர்தான் என்பதை காட்டியுள்ளது.. இந்நாட்டில் எதனை செய்யக்கூடாது என அரசாங்கம்…
வேற்றுமைக்கு உரமிடும் அரசியல் நாட்டை சீர்குலைக்கும் – சேவியர் ஜெயகுமார்
அன்னியர் ஆட்சியிலிருந்து மலேசியா சுதந்திரம் பெற்ற 62 வது ஆண்டைக் கொண்டாட வேண்டிய நாம், மக்களை இனச் சமய ரீதியாகப் பிரித்து இனங்களிடையே வேற்றுமையை வளர்க்கவும் , நாட்டைச் சுரண்டுவதிலும் ஈடுபட்ட முன்னால் கூட்டணி மற்றும் பாரிசான் ஆட்சிகளின் அவலங்களை சரி கட்ட வேண்டியுள்ளது என்கிறார் , நீர்,…
மலேசியாவை பற்றி உங்களுக்கு என்ன தெரியும்? இந்த வினா- விடை…
இதோ! உங்களை கணிக்கும் வினாவிடை! (இங்கே சொடுக்கவும்)
மெர்டேக்கா 62-இல் குடியுரிமையற்ற நாட்டு மக்கள்- அடையாளமா, அவமானமா? -இராகவன்…
நாளை மறுநாள் மலேசியா தனது 62ஆவது சுதந்திர தினத்தைக் கொண்டாடவிருக்கிறது. ஆனால் உண்மையான சுதந்திரம் இன்னும் எட்டாக் கனியாகவே இருந்து வருகிறது. ஒதுக்கப்பட்டு, ஓரங்கட்டப்பட்டு, உதாசினப்படுத்தப்பட்டு, அரை நூற்றாண்டுக்கும் மேலாக துடுப்பற்ற படகில் தத்தளித்துக்கொண்டிருந்த நிலையில் இருந்த நம் சமுதாயத்திற்கு கடந்த பொதுத் தேர்தல் கொஞ்சம் ஒளியைக் காட்டியது…
தெருக்களில் எங்கே சீனர்களைக் காணோம்? – இராகவன் கருப்பையா
ஒரு சிறிய ஆற்றைக் கடக்க நீண்ட நேரமாகக் கரையோரம் காத்திருந்த தேள் ஒன்றுக்கு எதிரே நீந்தி வந்த தவளையைக் கண்டவுடன் அலாதி மகிழ்ச்சி. 'நான் இந்த ஆற்றைக் கடந்து அக்கரைக்கு செல்ல வேண்டும், தயவு செய்து உன் மீது என்னை ஏற்றிச் சென்று அக்கரையில் சேர்த்துவிடு,' என தேள்…
ஊழல் தடுப்பு ஆணையம், ஊழ்வினையை அகற்றுமா? -இராகவன் கருப்பையா
பாக்காத்தான் ஆட்சி அமைத்து முதல் கட்ட வேலைகளில், 'எம்.எ.சி.சி.' எனப்படும் ஊழல் தடுப்பு ஆணையத்தை மறுசீரமைப்பு செய்தது மிக முக்கிய நடவடிக்கைகளுள் ஒன்றாகும். ஆண்டாண்டு காலமாக, ஒரு புலனாய்வு இலாகாவாக இருந்து வந்த அதனை முன்னாள் பிரதமர் அப்துல்லா அஹ்மட் படாவி தமது ஆட்சிகாலத்தில் ஊழல் தடுப்பு ஆணையமாக…
சிறார் வன்கொடுமைகளை எதிர்த்து மகஜர் – குழந்தைகளின் நல்வாழ்வுக்கு ஒன்றிணைவோம்!
அண்மைய காலமாக தொடர்ந்து சிறுமிகள் வன்கொடுமைகளுக்கு ஆளாகி வருவது பரவலாக தகவல் ஊடகங்கள் வழியாக மிகுந்த வேதனையுடன் பார்த்து வருகிறோம். சில சிறார் காப்பகங்களும் இதற்கு விதி விலக்கல்ல. இந்த பிரச்சனைக்கு முற்று புள்ளி வைக்கும் வகையில் மகஜர் ஒன்று, எதிர்வரும் 30.8.2019 மதியம் 3.30க்கு, மகளிர் குடும்ப சமூகநல…
இண்டா வாட்டருக்கு ஓர் இந்தியர் தலைமையேற்றார்!
நீர் நிலம் இயற்கைவள அமைச்சின் கீழ் செயல்படும் இண்டா வாட்டர் (Indah Water Konsortium) நிறுவனத்திற்குப் புதிய தலைமை செயல் முறை அதிகாரியாக ஒரு பொறியாளரான நரேந்திரன் மணியம் இம்மாதம் பொறுப்பேற்றார். இதற்கு முன் ரேன் ஹில் நீர் தெக்னோலேஜ் நிறுவனத்தில் சிறந்த சேவையாற்றிய நரேந்திரன் மணியம், அந்நிறுவனத்திற்குப் …
மைஸ்கில்ஸ்- 3M அமைப்புடன் தன்னார்வலர் தினக் கொண்டாட்டம்!
மக்கள் சேவையே மகேசன் சேவை என்பார்கள். அவ்வகையில் தான் தன்னார்வலர்கள் இயங்குகிறார்கள். அது மனிதனிடம் இயற்கையாகவே உள்ள நற்பண்பாகும். இதையே ஔவை ‘அறம் செய விரும்பு’ என்கிறார். தனது சொந்த விருப்பின் பேரில் சமுதாயத்துக்காக அல்லது இயற்கைச் சூழலைப்பாதுகாப்பது போன்றவற்றுக்காக ஊதியம் எதிர்பாராமல் உழைக்கும் இவர்களுக்குகென்று உண்டாக்கப்பட்ட தினம்தான் தன்னார்வலர்கள் தினமாகும். ஐக்கிய நாட்டுச்சபை இதற்கென்று…
ஸக்கீர் நாய்க்கை வெளியேற்ற அமைச்சரவையில் நெருக்குதல்!
இன்றைய அமைச்சரவை கூட்டத்தில் ஸக்கீர் நாய்க் வெளியேற்றப்படவேண்டும் என்ற கோரிக்கை முன்வைக்கப்பட்டு நெருக்குதல் கொடுக்கப்பட்டுள்ளது. அமைச்சரவையில் உள்ள நீர், நிலம் மற்றும் இயற்கைவள அமைச்சர் டாக்டர் சேவியர் ஜெயகுமார் பல்லூடக தொடர்புத்துறை அமைச்சர் கோபின் சிங், மற்றும் மனிதவள அமைச்சர் எம். குலசேகரன் ஆகியோர் ஸக்கீர் நாய்க்கை மலேசியாவிலிருந்து வெளியேற்ற வேண்டும்…
ஸக்கீர் நாயிக்கின் உபதேசம் இன ஒற்றுமையை குலைக்கும் குள்ளநரி தந்திரம்…
சொந்த நாட்டைக் கீழறுப்பு செய்த குற்றத்திலிருந்து தப்பிக்க இங்கே அடைக்கலம் தேடிப் பதுங்கியிருக்கும் ஒரு தேசத் துரோகி மலேசியர்களுக்குத் தேசப் பற்றைப் பற்றி கீழ்தரமான வகையில் உபதேசம் செய்வது வன்மையான கண்டதிற்குறியது என்கிறார் நீர்,நிலம் மற்றும் இயற்கைவள அமைச்சருமான டாக்டர் சேவியர் ஜெயக்குமார். மேலும் தனது அறிக்கையில், மலேசிய…
‘காட்’ திணிப்பும் – அரசியம் நோக்கமும் – இராகவன் கருப்பையா
பதினைந்து மாதங்களுக்கு முன் ஒட்டு மொத்த நாட்டு மக்களின் புதிய விடியலுக்கு வித்திட்ட நம்பிக்கை கூட்டணி அரசாங்கம் தற்போது நம்பிக்கையில்லா கூட்டணியாக படிப்படியாக மாறி வருவது நமக்கெல்லாம் மிகவும் வேதனையாகத்தான் உள்ளது. அண்மைய காலமாக தான்தோன்றித்தனமாக இவர்கள் செய்யும் காரியங்களை வைத்துப் பார்த்தால் இந்த அரசாங்கம் சுயமாகவே கவிழ்ந்துவிடுமோ…
பாக்காத்தானை விமர்சிக்க வேண்டும். ஆனால், ஆக்கப் பொறுத்த நாம், ஆறப்பொறுக்க…
'அடுத்த பொதுத்தேர்தல் வரட்டும், பக்காத்தான் அரசாங்கத்திற்கு ஒரு பாடம் கற்றுக்கொடுக்க வேண்டியதுதான்.' இதுபோன்ற கூக்குரல்கள் அண்மைய காலமாக சற்று அதிகமாகவே ஒலிக்க ஆரம்பித்துவிட்டன. புதிய அரசாங்கம் சொன்னபடி நடந்துகொள்ளவில்லை, தேர்தல் வாக்குறுதிகளை முழுமையாக நிறைவேற்றவில்லை, என்ற ஆதங்கம் ஆதரவாளர்களிடையே வலுத்துவருவது உண்மைதான். ஆனால் 'ஆக்கப்பொறுத்தது ஆறப்பொறுக்க வேண்டாமா' என்பதற்கு…
மை மொரிங்கா – மை ஸ்கில்ஸ் அறவாரியத்தின் அறிமுகம்! –…
நீங்கள் ஏன் மை ஸ்கில்ஸ் அறவாரியத்தின் மை மொரிங்கா-வை வாங்க வேண்டும்! 1.மைஸ்கில்ஸ் அறவாரியம் இலாப நோக்கமின்றி, சேவை அடிப்படையில் இயங்கும் அறவாரியமாகும். நமது சமுதாயத்தின் சவால்மிக்க மாணவர்களின் வாழ்வியல் சிந்தனையை மாற்றியமைத்து அவர்களுக்குத் தொழிற்கல்விப் பயிற்சியை வழங்குகிறது. 2. முருங்கை மரம் பயிரிட்டு அதன் மூலம் MyMoringa…
“வர்க்கம், இனம் மற்றும் காலனித்துவம்” – நூல் வெளியீடு
காலனித்துவ கொள்கையின் கீழ் தொழிலாளர்கள் பிழியப்பட்டனர். அந்த நிலமை இன்றும் உள்ளதா? நடைமுறை அரசியல் எவ்வகையில் இன்று ஏழ்மையில் வாழும் தொழிலாளர்களுக்கு வழிகாட்டும்? என்ற வினாக்களுக்கு விடை தேடும் வகையில் ஒரு நூல் வெளியீடு நாளை (3.7.2019) புதன்கிழமை மாலை 6.30-க்கு விஸ்மா துன் சம்பந்தன் மண்டபத்தில் நடைபெற…
நஜிப் : மலபாரிகளையும் நாங்கள் மலாய்க்காரர்களாகக் கருதுகிறோம்
இந்தியாவின் கேரளா மாநிலத்திலிருந்து வந்த, முஸ்லீம் இந்திய வம்சாவழிகள் உட்பட, பல்வேறு இன குழுக்களை, மலாய் இனத்தின் ஒரு பகுதியாக அங்கீகரிப்பதன் மூலம், அம்னோ திறந்த வெளிப்பாட்டைக் கடைப்பிடித்து வருகிறது என்று நஜிப் இராசாக் தெரிவித்தார். மலேசியாவில் "மலபாரி" மலாய் இனத்தின் ஒரு பாகமாக அங்கீகரிக்கப்பட்டுவிட்டது, அவர்களைத் திரும்பி…
டிஏபி மறுதேர்தல் சம்பந்தப்பட்ட ஆவணங்களை ஆர்ஓஎஸ்ஸிடம் வழங்கி முடிவுக்காகக் காத்திருக்கிறது
நவம்பர் 12இல் நடைபெற்ற கட்சி மறுதேர்தல் தொடர்பான ஆவணங்களைச் சங்கப் பதிவகத்திடம் வழங்கியதன்வழி டிஏபி அதன் பொறுப்புகளை நிறைவேற்றி விட்டதாக கட்சியின் அமைப்புச் செயலாளர் அந்தோனி லோக் இன்று கூறினார். மத்திய செயல்குழுவின் மறுதேர்தல் தொடர்பான ஆவணங்கள் எல்லாம் கொடுக்கப்பட்டு விட்டன. “இதில் ஆர்ஓஎஸ் திருப்தியுற்று டிஏபி-இன் அதிகாரப்பூர்வ …
நஜிப் : எதிர்க்கட்சியால் சீனர்களும் இந்தியர்களும் ஏமாற்றப்படுவார்கள்
சீன மற்றும் இந்திய சமுதாயங்களில் சிலர், எதிர்க்கட்சிகளின் பொய்களால் பாதிக்கப்பட்டுள்ளதாக நஜிப் தெரிவித்துள்ளார். இன்று, அம்னோ பொதுக்கூட்டத்தில், தலைமை உரையாற்றிய அவர், அம்னோவை ஓர் இனவெறி கட்சி என்று கூறுவதை நிராகரித்தார். "அம்னோ இனவாதக் கட்சி அல்ல. இல்லையென்றால், நாம் எப்படி ஏற்றுகொள்ளப்பட்டோம்? பல ஆண்டுகளாக, பல்லினங்களைக் கொண்ட…
ஜெருசலம்: அமெரிக்க முடிவை எதிர்த்து பாஸ் நாளை ஆர்ப்பாட்டம்
ஜெருசலத்தை இஸ்ரேலின் தலைநகரமாக அங்கீகரிக்கும் அமெரிக்க முடிவை எதிர்த்து முஸ்லிம்கள் நாளை அமெரிக்கத் தூதராகத்துக்கு வெளியில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட வேண்டும் என பாஸ் கேட்டுக்கொண்டிருக்கிறது. கட்சி உறுப்பினர்கள் ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொள்வது கட்டாயம் என்றும் பாஸ் தலைவர் அப்துல் ஹாடி ஆவாங் ஓர் அறிக்கையில் குறிப்பிட்டார். “டோனல்ட் ட்ரம்ப்பின் பிரகடனத்துக்கு …
ஓப்ராசி லாலாங் : ஜொகூர் பாருவில் கண்காட்சியும் கருத்தரங்கமும்
ஓப்ராசி லாலாங் - மலேசிய வரலாற்றில் மிக மோசமான மனித உரிமை மீறல்களில் ஒன்றாக வர்ணிக்கப்படுகிறது. கடந்த 27 அக்டோபர் 1987-ல், துன் மகாதீர் தனது ஆட்சியின் போது உள்நாட்டுப் பாதுகாப்பு சட்டத்தைப் பயன்படுத்தி, 107 அரசியல்வாதிகள், சமூக ஆர்வலர்கள், அறிவுஜீவிகள் மற்றும் கல்விமான்களைக் கைது செய்தார். அதோடு,…