ஜோகூர் மிதிவண்டிகள் அசம்பாவிதமும் மலேசியாவின் இனவாதமும்

ஐந்து வருடங்களுக்கு முன்பு ஜோகூர் பாருவில்,  நடந்த மிதிவண்டிகள் – வாகன விபத்தில் 8 சிறார்கள் கொல்லப்பட்டனர். அந்த சம்பவத்தின் பின்னணியில் நடக்கும் இனவாத நடப்புகள் மலேசியாவில் மக்கள் குறிப்பாக அரசியல் சார்புடைய வகையில் செயலாற்றும் இனவாதிகள் இந்த நடத்தையை எப்படிக் கொண்டு செல்கிறார்கள் என்று காண்போம். முதலில் இந்த மிதிவண்டிகள் அசம்பாவிதம் எப்படி நிகழ்ந்தது என்று பார்ப்போம். மாமூடியா இடுகாட்டுக்கு அருகில் உள்ள லிங்காரன் சாலையில் நள்ளிரவுக்குப் பிறகு சுமார் 3 மணியளவில் காரில் பயணித்துக்…

நீதிமன்றத்தில் குற்றம் சாட்டப்பட்டவர் பதவி விலக வேண்டும்

கி.சீலதாஸ் -  அரசியல் கட்சித் தலைவர் ஒருவர் கூடவே பொது பதவி வகிப்பவர் நீதிமன்றத்தில் குற்றம் சாட்டப்பட்டால் பதவி விலக வேண்டுமா, வேண்டாமா என்ற வாக்குவாதம் மீண்டும் உயிர்பெற்றுள்ளது. இந்தப் பிரச்சினை அவ்வப்போது எழுந்து அடங்கிவருவது உண்டு. அரசியல் கட்சித் தலைவர் ஒருவர் நீதிமன்றத்தில் குற்றம் சாட்டப்பட்டால் அல்லது…

 ‘அமெரிக்கா’ மீது பாதுகாவலர் சுப்பிரமணியம் போட்ட வழக்கு – கூட்டரசு…

அமெரிக்க அரசாங்கத்திற்கு எதிராகத் தனது சட்டவிரோத பணிநீக்கம் வழக்கை எதிர்த்துப் போராடுகிறார்  ஒரு சாதரண  பாதுகாவலர். கடந்த மார்ச் 28 அன்று அனைத்து தரப்பினரின் வாய்மொழி சமர்ப்பிப்புகளையும் கேட்ட கூட்டரசு நீதிமன்றம், மிகவும் ஆவலாக எதிர்பார்க்கப்பட்ட இந்த நீதிமன்றப் போராட்டத்தின் முடிவை ஒத்திவைத்துள்ளது. உயர்நீதி மன்றத்தில் 13 ஆண்டுகளுக்கு முன்பு இந்த வழக்கு தொடங்கப்பட்டது என்கிறார், இந்த…

வாழ்வா சாவா போராட்டத்தில் பெர்சத்துவும் பெஜுவாங்கும்

இராகவன் கருப்பையா -நாட்டில் கடந்த இரு வாரகால அரசியல் நடப்புகளை வைத்துப் பார்த்தால் முஹிடினின் பெர்சத்துவும் மகாதீரின் பெஜுவாங் கட்சியும் வாழ்வா சாவா எனும் விளிம்பில் பரிதவித்துக் கொண்டிருப்பது மிகத் தெளிவாக ஊர்ஜிதமாகியுள்ளது. நடந்து முடிந்த ஜொகூர் மாநிலத் தேர்தலில் இவ்விரு கட்சிகளுமே படுதோல்வியைத் தழுவியதானது மக்களிடையே அவற்றுக்கு…

கடிகாரத் தொழிலில் கைதேர்ந்த குணாளன்

இராகவன் கருப்பையா- இந்நாடடில் காலங்காலமாக சீனர்கள் மட்டுமே ஆதிக்கம் செலுத்தி வரும் கடிகாரத் தொழிலில் பல்லின மக்களும் பிரமிக்கும் வகையில் கோலோச்சி வருகிறார் ஓர் இந்தியர். கடந்த 20 ஆண்டுகளாக தலைநகர் பிரிக்ஃபீல்ஸ் வட்டாரத்தில் 'குலோரி டைம் எண்டர்பிரைஸ்' எனும் நிறுவனத்தை நிறுவி வெற்றிகரமாகக் கடிகாரத் தொழில் செய்து வரும்…

இக்கட்டான சூழலில் மாட்டித் தவிக்கும் சப்ரி-யின் சகாப்தம்

இராகவன் கருப்பையா- ஜொகூர் தேர்தல் நிறைவடைந்துள்ள நிலையில் அடுத்து என்ன, என்று சிந்திக்கும் போது மிகப் பெரிய சுமையைத் தன் தலையில் சுமந்து நிற்கும் பிரதமர் சப்ரியின் மீதுதான் தற்போது எல்லாருடைய பார்வையும் திரும்பியுள்ளது. நாடாளுமன்றத்தைக் களைத்து 15ஆவது பொதுத் தேர்தலுக்கு வழி விட வேண்டும் என்று பல கோணங்களிலிருந்தும் …

வரலாற்றுப் பார்வையில் சமூக நீதி – உள்ளாரும் இல்லாரும் கி.…

ஜெர்மனியின் ஹிட்லர் அணியை எதிர்த்து நின்று போரிட்டு வெற்றி கண்ட கூட்டணி படைகள் இணைந்து இரஷ்யாவின் கம்யூனிஸ தத்துவம் பரவுவதைத் தடுக்க பல வியூகங்களைத் வகுத்தன. அமெரிக்கா, பிரிட்டன், பிராஞ்சு, சியாங் காய்-ஷேக்கின் தலைமையிலான சீன குடியரசு (தைவான்) ஆகிய நாடுகள் இரஷ்யாவுக்கு எதிரான செயல்களில் இறங்கின. அந்தக்…

அன்வாரும் முஹிடின் சந்தித்தபொழுது என்ன பேசினார்கள்?

எதிர்க்கட்சி தலைவர் அன்வார் இப்ராகிம் முன்னாள் பிரதமராக இருந்த முஹிடின் யாசினை நேற்று சந்தித்ததாக செய்தி வெளியாகியிருந்தது. இது சார்பாக அவரிடம் வினவிய பொழுது அவருடன் உரையாடியது உண்மைதான் என்றார். ஆனால் அது அவருடன் இணைந்து அரசியல் நடத்துவதற்காக அல்ல என்பதை தெளிவுபடுத்தினார். அதோடு கடந்த 2020-இல் முதுகில்…

ஓர் ஏழையின் வீட்டை அபகரித்த வங்கி – பி.எஸ்.எம் கட்சியின்…

வறுமை கோட்டிற்கு கீழ் இருக்கும் பி.40 மக்களுக்கு சொந்த வீடு வாங்குவதென்பது ஒரு கனவுதான். அந்தக் கனவை பல சவால்களுக்கு இடையில் நனவாக மாற்றுபவர்கள் சிலர்தான். அவர்களைப் பொருத்தவரை அது மிகப்பெரிய சாதனை என்பதை யார் மறுக்க முடியும்? அந்த சாதனையையும் கீழருப்பு வேலைசெய்து ஏழைகளிடமிருந்து தந்திரமாக பிடிங்கிக்கொள்ளும்…

அரசியல் அறிமுகம் – சுந்தர் சுப்ரமணியம்

இராகவன் கருப்பையா - முன்னாள் ம.இ.கா. துணைத் தலைவர் சுப்ரமணியம் சின்னையா. இவர் 5 தவணைகளுக்கு ஜொகூரின் செகாமாட் தொகுதியின் நாடாளுமன்ற உறுப்பினராக இருந்தவர். அவருடைய மகன் சுந்தர், அடுத்த பொதுத் தேர்தலில் போட்டியிடுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. சபா மாநிலத்தைத் தளமாகக் கொண்ட வாரிசான் கட்சி தீபகற்ப மலேசியாவில் கால் பதிக்கும் பொருட்டு மேற்கொண்டுவரும் தீவிர முயற்சிகளில் ஒரு  பகுதியாக செகாமாட்…

பெஜுவாங்ஙோடு சரிந்தது மகாதீரின் செல்வாக்கு!

இராகவன் கருப்பையா -முன்னாள் பிரதமர் மகாதீரின் அரசியல் செல்வாக்கு தற்போது எந்நிலையில் உள்ளது என்பதற்கு அண்மையில் நடந்து முடிந்த ஜொகூர் மாநிலத் தேர்தல் ஒரு நல்ல எடுத்துக்காட்டு. கடந்த ஆண்டு மத்தியில் தோற்றுவிக்கப்பட்ட அவருடைய பெஜுவாங் கட்சி அத்தேர்தலில் படுதோல்வியடைந்தது மட்டுமின்றி போட்டியிட்ட எல்லா 42 தொகுதிகளிலும் வைப்புத் தொகையை இழந்து வரலாறு காணாதப் பின்னடைவை மகாதீருக்கு ஏற்படுத்தியது. மக்கள் இந்த அளவுக்குத் தன்னை புறக்கணிப்பார்கள்…

சிறிலங்காவை பிணையெடுக்க மூன்றாம் தரப்பின் தலையீடு தேவை –

புலம்பெயர் தமிழர்களின் வழி சிறிலங்காவை பிணையெடுக்க மூன்றாம் தரப்பின் தலையீடு தேவை என்கிறது அனைத்துலக ஈழத்தமிழர் மக்களவை. முழுவிபரம் வருமாறு; இலங்கையில் உள்நாட்டு யுத்தம் 2009 மே மாதம் முடிவடைந்த போதிலும், தமிழர்கள்  நிலங்கள் மீதான இராணுவ ஆக்கிரமிப்பானது தொடர்கிறது. நாட்டின் பாதுகாப்புக்கு உடனடி அச்சுறுத்தல் எதுவும் இல்லாத…

உங்கள் வாழ்க்கையை சூதாடாதீர்கள்! தடுப்பூசி போடுங்கள்

கோவிட்-19 தடுப்பூசியை இன்னும் பெறாதவர்கள் தங்கள் வாழ்க்கையை சூதாட்டுகிறார்கள் என்று மலேசிய மருத்துவ சங்கம் கூறுகிறது. மலேசிய மருத்துவ சங்கத்தின் தலைவர் டாக்டர் கோ கர் சாய் கூறுகையில், கோவிட்-19 ஓமிக்ரான் மாறுபாட்டின் அறிகுறிகள் பெரும்பாலும் மென்மையானவை என்றாலும், அது எப்போதும் அப்படி இருக்காது. ஒரு நபரின் இயற்கையான…

சொஸ்மா வாக்கெடுப்பில் வேண்டுமென்றே சதியா?

இராகவன் கருப்பையா -சொஸ்மா எனும் கொடூரச் சட்டத்தின் ஒரு துணை விதியை மேலும் 5 ஆண்டுகளுக்கு நீட்டிப்பது தொடர்பாக இவ்வாரம் நாடாளுமன்றத்தில் நடைபெற்ற  வாக்கெடுப்பின் பின்னணியில் மாபெரும் சதித்திட்டம் ஒன்று அரங்கேறியுள்ளதாகச் சந்தேகிக்கப்படுகிறது. நாட்டின் வரலாற்றில் அரசாங்கம் முன்மொழிந்த ஒரு சட்டத்திருத்தம் தோல்வியடைந்திருப்பது இதுவே முதல் தடவையாகும். அரசு…

ஐபிசிசியை தள்ளுபடி – அரசியல் சிந்தனையுடன் ஆய்வு செய்ய வேண்டும்

எம். குலசேகரன் - ஐபிசிசியை தள்ளுபடி செய்ததிற்கான அரசியல் சிந்தனையை அரசாங்கம் ஆய்வு வேண்டும். நாடாளுமன்ற உத்தரவுப் பத்திரத்தில் பட்டியலிடப்பட்டுள்ள 2020 சுயாதீன போலிஸ் நடத்தை ஆணைக்குழு சட்டமூலம் 2020 (ஐபிசிசி) கடந்த இரண்டு வருடங்களாக விவாதிக்கப்படவில்லை என்ற முக்கியமான விடயத்தை நான் நேற்று பாராளுமன்றத்தில் எழுப்பினேன். அரசாங்கம் காலதாமதம்…

ரிம 9.7கோடி வைர நெக்லஸ் பற்றி எங்களுக்கு எதுவும் தெரியாது:…

ரோஸ்மா மன்சோரும் அவரது கணவர், முன்னாள் பிரதம மந்திரி நஜிப் அப்துல் ரசாக்கும், தாங்கள் 23 மில்லியன் அமெரிக்க டாலர் (RM97 மில்லியன்) இளஞ்சிவப்பு வைர நெக்லஸை ஒருபோதும்  கோரவில்லை அல்லது வாங்க விரும்பவில்லை என்று கூறிகிறார்கள். ஐக்கிய அரபு எமிரேட்ஸ் (UAE) இளவரசர் ஷேக் மன்சூர் சயீத்,…

ரோஸ்மாவின் ரிம 9.7 கோடி வைர நெக்லஸ்!

முன்னாள்  பிரதமர் நஜிப் அப்துல் ரசாக்கின் மனைவி ரோஸ்மா மன்சருக்கு சிம்ம சொப்பனமாக இருக்கும் சுமார் 10 கோடி ரிங்கிட் மதிப்புள்ள இளஞ்சிவப்பு வைர நெக்லஸ் தொடர்பான விவகாரம் மீண்டும் தலை தூக்கியது. 1MDB நிதியில் லஞ்சம் மற்றும் பணமோசடி செய்ததாகக் குற்றம் சாட்டப்பட்ட முன்னாள் கோல்ட்மேன் சாக்ஸ் வங்கியாளர் ரோஜர் என்ஜி இப்போது அமெரிக்காவில் நடக்கும் ஒரு வழக்கில் அரசு தரப்பு…

சோஸ்மா சட்டம் மக்களவையில் தோற்றது, மனித உரிமைக்கு வெற்றி

அரசாங்கம் முன்மொழிந்த, சோஸ்மா என்ற பாதுகாப்பு குற்றங்கள் (சிறப்பு நடவடிக்கைகள்) 2012 சட்டத்தின் கீழ் ஒரு முக்கியமான   கால அமுலாக்கத்தை நீட்டிக்கும் தீர்மானத்தை,  மக்களவை நிராகரித்தது. அதுதான் சோஸ்மாவின் பிரிவு 4(5) ஆகும். இது கைது செய்யப்பட்ட ஒரு நபரை 28 நாட்கள் வரை விசாரணையின்றி தடுப்புக் காவலில் வைக்க அனுமதிக்கிறது.…

எதிர் கட்சிகளுக்கு புதிய பிரதமர் வேட்பாளர் தேவை

இராகவன் கருப்பையா - கடந்த 2018ஆம் ஆண்டு மே மாதம் 9ஆம் தேதியன்று கண்டதைப் போன்ற இன்னொரு விடியலுக்காக ஏங்கித் தவிக்கும் மக்களின் அபிலாஷைகளை நிறைவேற்றுவதற்கு எதிர் கட்சிகள் பல அதிரடி நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டியிருக்கிறது. தீபகற்ப மலேசியாவில் மலாக்கா, ஜொகூர் ஆகிய மாநிலங்களில் பாரிசான் தொடர் வெற்றிகளைப் பதிவு செய்துள்ள…

கட்சி தாவல் – காவல் துறை சீரமைப்பு குறித்து  நாடாளுமன்றத்தின்…

காவல்துறை சீரமைப்பு ஆணைக்குழு மற்றும் கட்சி தாவல் எதிர்ப்பு  சட்டங்களை அறிமுகப்படுத்துவதில் அரசாங்கம் தாமதம் செய்ததற்கு எதிர்ப்பாக இரண்டு முக்கிய தன்னார்வ சமூக அமைப்புகள் இன்று பேரணியில் ஈடுபட்டனர். பெர்சே மற்றும் சுவாரம் இயக்க ஆதரவாளர்கள் இன்று (22.3.2022) காலை 8.30 மணியளவில் தேசிய நினைவுச்சின்னம் பிளாசாவில் கூடி…

நஜிப் தரப்பு விசாரணை பொருத்தமற்றது – அரசு தரப்பு ஆவேசம்

பெர்னாமா - நஜிப் அப்துல் ரசாக்கின் 1எம்டிபி விசாரணையில் இன்று அரசுத் தரப்பு, அந்த  முன்னாள் பிரதமரின் எதிர் தரப்பு குழு, 13வது அரசுத் தரப்பு சாட்சியான முன்னாள் 1எம்டிபி  நிர்வாக இயக்குநர் இஸ்மி இஸ்மாயிலிடம் பொருத்தமற்ற கேள்விகளை எழுப்பியதாகக் கூறியது. நஜிப்பின் வக்கீல் ஹரிஹரன் தாரா சிங்கின்…