சபா தேர்தல்: அதிகாரப்பூர்வ முடிவுகள்

சபா மாநில தேர்தலுக்கான வாக்குப்பதிவு மாலை 5 மணிக்கு முடிந்தது. தேர்தல் ஆணையத்தின் அதிகாரப்பூர்வ முடிவுகள் இப்போது வருகின்றன. அதிகாரப்பூர்வமற்ற முடிவுகளை அதிகாரப்பூர்வ முடிவுகளுடன் ஒப்பிடும்போது எண்ணிக்கை மாறக்கூடும். 73 இடங்களில் குறைந்தது 37 இடங்களைக் கொண்ட கூட்டணி வெற்றி பெறும். N1 Banggi - WARISAN N2…

கோவிட்-19: 82 புதிய பாதிப்புகள், ‘அதிக ஆபத்தான’ உள்நாட்டு பயணம்…

இன்று நண்பகல் வரை 82 புதிய கோவிட்-19 பாதிப்புகள் பதிவாகியுள்ளன. அவற்றில் 79 உள்நாட்டில் ஏற்பட்ட நோய்த்தொற்றுகள் மற்றும் மூன்று இறக்குமதி செய்யப்பட்ட பாதிப்புகள் ஆகும். சபா மாநிலத்தில் 64 உள்ளூர் தொற்றுநோய்கள் பதிவாகியுள்ளதாக அதன் சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. நெகேரி செம்பிலனில் மூன்று பாதிப்புகளும், திரெங்கானுவில் இரண்டு…

சபாவிலிருந்து வரும் பயணிகள் சோதனை, தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்படுவர்

கோவிட்-19 | நாளை தொடங்கி அக்டோபர் 10 வரை, சபாவிலிருந்து வரும் பயணிகள் தங்கள் இலக்கு விமான நிலையங்கள் மற்றும் நுழைவாயில்களுக்கு வந்தவுடன் கோவிட்-19 சோதனைக்கு உட்படுத்தப்படுவர். கூடுதலாக, வழக்கமான 14 நாள் காலத்திற்கு பதிலாக சோதனை முடிவுகள் தயாராகும் வரை அவர்கள் வீட்டிலேயே தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்படுவார்கள். மாத…

சபா தேர்தல்: பாரிசான் வேட்பாளருக்கு கொவிட்-19 தொற்று

சபா தேர்தலில், பீத்தாஸ் சட்டமன்ற தொகுதியில் போட்டியிடும் தேசிய முன்னணி வேட்பாளர் சுபியான் அப்துல் காரிம், கொவிட்-19 நோய்த்தொற்றுக்கு ஆளாகி இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இது குறித்து முகநூலில் பதிவிட்ட சுபியான், தேர்தலில் தமக்கு உதவிய வாக்காளர்கள், ஊழியர்கள், இயந்திரங்கள், நண்பர்கள் மற்றும் குடும்பத்தினர் ஆகியோருடன் மன்னிப்புக் கேட்டுக் கொண்டார்.…

சபா தேர்தல்!

சபா மாநில தேர்தலுக்கான வாக்குப்பதிவு மாலை 5 மணிக்கு முடிந்தது. மாலை 5.45 மணி: சூக்கிற்கான போட்டி கடுமையாக உள்ளது. அதிகாரப்பூர்வமற்ற எண்ணிக்கையின்படி, பி.கே.ஆரின் ரேமண்ட் அஹுவார் 234 வாக்குகளைப் பெற்றுள்ளார், அதைத் தொடர்ந்து ஸ்டாரின் எல்ரான் ஆங்கின் 228 வாக்குகளைப் பெற்றுள்ளார். சூக் பிஎன்-பிபிஆர்எஸ்-க்கு நீண்ட கால…

கோவிட்-19: 147 புதிய பாதிப்புகள், 3 இறப்புகள்

நாட்டில் கடந்த 24 மணி நேரத்தில் கோவிட்-19 புதிய பாதிப்புகளின் எண்ணிக்கை 147 ஆக பதிவாகி உள்ளன. சுகாதார இயக்குநர் டாக்டர் நூர் ஹிஷாம் அப்துல்லா ஒரு ஊடக அறிக்கையில், 147 புதிய பாதிப்புகளில், மொத்தம் 143 உள்ளூர் பாதிப்புகள் என்றும், அதில் 115 மலேசியர்கள் மற்றும் 28…

பி40, எம்40-க்கு உதவ 10 பில்லியன் ரிங்கிட் உதவித் திட்டத்தை…

பந்துவான் ப்ரிஹாத்தின் நேசனல் (Bantuan Prihatin Nasional (BPN) 2.0.) மூலம் மக்களுக்கு உதவுவதற்காக 10 பில்லியன் ரிங்கிட் மதிப்புள்ள ஊதிய மானிய திட்டத்தை முகிதீன் யாசின் இன்று அறிவித்தார். இன்று ஒரு சிறப்பு செய்தியாளர் கூட்டத்தில், பிரதமர் இந்த கூடுதல் உதவி குடும்பம் மற்றும் ஒற்றை நபர்களை…

“பெரும்பான்மை உள்ளதாக கூறுவது இது முதல் முறை அல்ல” –…

புதிய அரசாங்கத்தை அமைப்பதற்கு நாடாளுமன்ற உறுப்பினர்களிடமிருந்து போதுமான ஆதரவு இருப்பதாகக் கூறிய பிகேஆர் தலைவர் அன்வார் இப்ராகிமின் அறிக்கையில் நம்பிக்கை இல்லை என்று முன்னாள் பிரதமர் டாக்டர் மகாதீர் முகமட் கூறியுள்ளார். 2008-ஆம் ஆண்டில் அன்வார் இதையே முன்வைத்தார், ஆனால் அது நிறைவேறவில்லை என்று மகாதீர் கூறினார். "இது…

பொதுத் தேர்தலுக்கான அழைப்பை விடுக்கும் அம்னோ தலைவர்கள்!

புதிய அரசாங்கத்தை அமைப்பதற்கு பெரும்பான்மையான ஆதரவைக் கொண்டிருப்பதாகக் கூறி, பி.கே.ஆர் தலைவர் அன்வார் இப்ராஹிம் இன்று வெளியிட்ட அறிவிப்பை தொடர்ந்து, பொதுத் தேர்தலுக்கான அழைப்புகள் குவிந்த வண்ணம் உள்ளன. பாரிசான் கட்சியின் பொதுச்செயலாளர் அன்னுவார் மூசாவிடமிருந்து இந்த அழைப்பு வந்துள்ளது குறிப்பிடத்தக்கது. அவர் அதிகாரத்தை மீண்டும் வாக்காளர்களுக்கு திருப்பித்…

“போதுமான பெரும்பான்மையைப் பெற்றுவிட்டேன்” – அன்வார்

புதிய கூட்டாட்சி அரசாங்கத்தை அமைப்பதற்கு நாடாளுமன்ற உறுப்பினர்களிடமிருந்து வலுவான மற்றும் உறுதியான ஆதரவைப் பெற்றுள்ளதாக பி.கே.ஆர் தலைவர் அன்வார் இப்ராஹிம் இன்று கூறினார். அவருக்கு ஆதரவளிக்கும் நாடாளுமன்ற உறுப்பினர்களில் பெரும்பான்மையானவர்கள் மலாய்க்காரர்கள் மற்றும் இஸ்லாமியர்கள் என்றார். "இந்த நிர்வாகம் நிச்சயமாக அனைத்து மக்களின் பிரதிநிதியாகும், பெரும்பான்மையான மலாய்-பூமிபுத்ரா மற்றும்…

சபா தேர்தலை ஒத்திவைக்க வேண்டிய அவசியமில்லை, நிலைமை கட்டுப்பாட்டில் உள்ளது…

சபாவில் கோவிட்-19 நோய்த்தொற்றின் நிலைமை இந்நேரத்தில் இன்னும் கட்டுப்பாட்டில் உள்ளது என்றும், சபா மாநிலத் தேர்தலை ஒத்திவைக்க வேண்டிய அவசியமில்லை என்றும் சுகாதார இயக்குநர் டாக்டர் நூர் ஹிஷாம் அப்துல்லா தெரிவித்தார். இந்த சனிக்கிழமை தேர்தல் முடிந்ததும் கோவிட்-19 பரவுவதைத் தடுக்க முடியும் என்று சுகாதார அமைச்சு நம்புகிறது…

ஐ.ஜே.என்-னில் சிகிச்சையில் மாமன்னர்

மாமன்னர் அல்-சுல்தான் அப்துல்லா ரியாதுதீன் அல்-முஸ்தபா பில்லா ஷா நேற்று முதல் தேசிய இருதய நிறுவனத்தில் (ஐ.ஜே.என்) சிகிச்சை பெற்று வருகிறார். எவ்வாறாயினும், அல்-சுல்தான் அப்துல்லாவின் உடல்நிலை கவலைப்படும் நிலையில் இல்லை என்றும், கூடிய விரைவில் அங்கிருந்து வெளியேறுவார் என்றும் எதிர்பார்க்கப்படுவதாக இஸ்தானா நெகாரா தெரிவித்துள்ளது. மாமன்னரை மருத்துவர்கள்…

சபாவை வழிநடத்த எங்களுக்கு ஒரு வாய்ப்பு கொடுங்கள் – புங்…

பாரிசான் பிரதிநிதிகள் எளிதாக அணுகக்கூடியவர்களாகவும் "பிக் பாஸ்" போல நடந்து கொள்ளாமலும் இருப்பதால், பத்து தவணை சபா மாநிலத்தை வழிநடத்த முடிந்துள்ளது என்று சபா பாரிசான் தலைவர் புங் மொக்தார் ராடின் கூறியுள்ளார். "அதனால்தான் எல்லா வேட்பாளர்களுடனும் நான் ஒரு செய்தியைச் சொல்லியுள்ளேன். நாம் வென்ற பின்னர் மீண்டும்…

அஸ்மின் மற்றும் ஹில்மானின் அலுவலகத்தை கைப்பற்றியது எம்.பி.எஸ்

சிலாங்கூர் செலாயாங்கில் உள்ள முன்னாள் பி.கே.ஆர் பிரதிநிதிகளின் இரண்டு அலுவலகங்கள் இன்று உள்ளூர் அதிகாரிகளால் கைப்பற்றப்பட்டன. இந்த அலுவலகம் முன்பு அஸ்மின் அலி மற்றும் ஹில்மான் இடாமின் சேவை மையமாக இருந்தது. அஸ்மின், கோம்பாக் நாடாளுமன்ற உறுப்பினராகவும், புக்கிட் அந்தாராபங்சா சட்டமன்ற உறுப்பினராக உள்ளார். அதே நேரத்தில் ஹில்மான்,…

16 உள்ளூர் தொற்றுகள் உட்பட 21 நேர்மறை பாதிப்புகள்

16 உள்நாட்டு பாதிப்புகள் மற்றும் ஐந்து இறக்குமதி பாதிப்புகள் சம்பந்தப்பட்ட 21 நேர்மறை கோவிட்-19 பாதிப்புகள் இன்று பதிவு செய்யப்பட்டுள்ளன. சுகாதார இயக்குநர் டாக்டர் நூர் ஹிஷாம் அப்துல்லா, நாட்டில் 16 தொற்று பாதிப்புகள் 15 உள்ளூர் மக்கள் மற்றும் ஒரு மலேசியர் அல்லாதவர் சம்பந்தப்பட்டவை என தெரிவித்தார்.…

‘பாதிப்பு கடுமையாக உயர்ந்தால் மீண்டும் பி.கே.பி செயல்படுத்தப்படும்’

அண்மையில் கோவிட் 19 பாதிப்புகள் அதிகரித்திருப்பது குறித்து பிரதமர் முகிதீன் யாசின் கவலை தெரிவித்துள்ளார். நடமாட்டக் கட்டுப்பாட்டு உத்தரவை (பி.கே.பி) மீண்டும் அமல்படுத்த நேரிட்டால் அதனால் பாதகமான விளைவுகள் ஏற்படும் என்று அவர் எச்சரித்தார். கடந்த இரண்டு வாரங்களில் 615 புதிய பாதிப்புகள் பதிவாகியுள்ளதாகவும், முக்கிய மூன்று மாவட்டங்கள்…

நஜிப், அம்னோ நலன்களை பாதுகாக்க 1 எம்.டி.பி ஏற்படுத்தப்பட்டது –…

1 எம்.டி.பி வழக்கு | 1 மலேசியா டெவலப்மென்ட் பெர்ஹாட் (1 எம்.டி.பி) என்பது நஜிப் ரசாக்கின் நலன்களைப் பாதுகாப்பதற்கும் அம்னோ கட்சிக்கு நிதி திரட்டுவதற்குமான ஒரு நிறுவனம் என்று கோலாலம்பூரில் உள்ள உயர்நீதிமன்றத்தில் இன்று கூறப்பட்டது. ஜோ லோ அந்நிறுவனத்தில் பணிபுரிந்தபோது இந்த விஷயம் குறித்து அவருக்குத்…

கோவிட்-19: 38 புதிய பாதிப்புகள், சபாவில் பெரும்பாலான பாதிப்புகள்!

31 புதிய கோவிட்-19 பாதிப்புகள் இன்று மதியம் 12 மணி வரை பதிவாகியுள்ளன, அவற்றில் பெரும்பாலானவை சபாவில் கண்டறியப்பட்டுள்ளன. சுகாதார இயக்குநர் டாக்டர் நூர் ஹிஷாம் அப்துல்லா இன்று ஒரு அறிக்கையில் இந்த விஷயத்தை தெரிவித்தார். இதற்கிடையில், 11 நோயாளிகள் தீவிர சிகிச்சை பிரிவில் (ஐ.சி.யூ) சிகிச்சை பெற்று…

சிலாங்கூரில் உள்ள உணவகங்கள், கடைகள் அதிகாலை 2 மணி வரை…

தேசிய பாதுகாப்பு கவுன்சிலின் (எம்.கே.என்) சமீபத்திய முடிவுக்கு ஏற்ப, மாநிலத்தில் உள்ள அனைத்து உணவகங்கள் மற்றும் கடைகளையும் (convenience stores) அதிகாலை 2 மணி வரை செயல்பட சிலாங்கூர் அரசு அனுமதிக்கிறது. மீட்சிக்கான நடமாட்டக் கட்டுப்பாட்டு ஆணை (பி.கே.பி.பி) அமல்படுத்தப்பட்டது முழுவதும் சிலாங்கூரில் கோவிட்-19 பாதிப்புகள் பரவுவது கட்டுப்பாட்டில்…

கிளந்தான், திரங்கானு, கெடா மாநிலங்களில் பாஸ் ஆதிக்கம் செலுத்தும் –…

தேசிய கூட்டணி (பிஎன்) மற்றும் தேசிய ஒருமித்த கட்சிகளுக்கும் (எம்என்) இடையில் 15வது பொதுத் தேர்தலுக்கான இட ஒதுக்கீடு நிறைவடைந்துள்ளது என்றும், ஆனால் அந்த எண்ணிக்கை இன்னும் இறுதி செய்யப்படவில்லை என்றும் பாஸ் தலைவர் அப்துல் ஹாடி அவாங் கூறினார். கிளந்தான், திரங்கானு, மற்றும் கெடா ஆகிய மாநிலங்களில்…

பி.என், பாரிசான், பிபிஎஸ் கூட்டணி கட்சிகள் ஒன்றுக்கொன்று மோதல்!

சபா தேர்தலில் தேசிய கூட்டணி, பாரிசான் மற்றும் பிபிஎஸ் ஆகிய அரசியல் கூட்டணிகளுடனான 'நட்புமுறை மோதல்' 11 இடங்களிலிருந்து 17 இடங்களாக உயர்ந்துள்ளதாக தெரிகிறது. பாரிசான் மற்றும் பிபிஎஸ் ஆரம்பத்தில் அறிவித்த வேட்பாளர்களின் எண்ணிக்கையை விட அதிகமான வேட்பாளர்களை நிறுத்தி தங்கள் பேச்சுவார்த்தை ஒப்பந்தத்தை மீறியுள்ளன. சபா தேர்தலில்…

கோவிட்-19: இன்று 182 புதிய பாதிப்புகள்!

கோவிட்-19 பாதிப்புகள் இன்று மூன்று இலக்கங்களாக அதிகரித்துள்ளது. இன்று 182 பாதிப்புகள் பதிவாகியுள்ளதாக சுகாதார இயக்குநர் டாக்டர் நூர் ஹிஷாம் அப்துல்லா தெரிவித்துள்ளார். ஜூன் 10 அன்று மீட்சிக்கான நடமாட்டக் கட்டுப்பாட்டு உத்தரவு (பி.கே.பி.பி) அமல்படுத்தப்பட்டதிலிருந்து ஒரு நாளில் அதிக எண்ணிக்கையிலான புதிய பாதிப்புகள் பதிவாகியுள்ளன. "மொத்தத்தில், 181…

அன்வார், டிஏபி-யை வீழ்த்த வேண்டும் என்று கூறுவது உண்மை இல்லை…

ஜாஹித் அரிப் மலேசியாவின் மிகப்பெரிய அரசியல் பொய்யர் - மகாதீர் நேர்காணல்: தனது முன்னாள் அரசியல் செயலாளர் செனட்டர் முகமட் ஜாஹித் அரிப்பை மலேசிய அரசியலில் மிகப்பெரிய பொய்யர் என்று வர்ணித்துள்ளார் டாக்டர் மகாதீர் முகமட் "ஷெரட்டன் நகர்வு" காரணமாக பாக்காத்தான் ஹராப்பானின் (பிஹெச்) வீழ்ச்சியைக் கண்டு முன்னாள்…