தற்போதைய நாடாளுமன்ற உறுப்பினரும் சட்டமன்ற உறுப்பினருமான பங் மொக்தார் ராடின் இறந்ததைத் தொடர்ந்து, கினாபதாங்கன் நாடாளுமன்றத் தொகுதி மற்றும் லாமாக் மாநில சட்டமன்றத் தொகுதிக்கான இடைத்தேர்தல்களுக்கான முக்கிய தேதிகளை தீர்மானிக்க தேர்தல் ஆணையம் (EC) டிசம்பர் 16 அன்று கூடும். மக்களவை சபாநாயகர் ஜோஹாரி அப்துல் மற்றும் சபா…
வரும் ஞாயிற்றுக்கிழமை நோன்பு பெருநாள் கொண்டாடப்படும்
வரும் ஞாயிற்றுக்கிழமை நோன்பு பெருநாள் கொண்டாடப்படும் மலேசியாவில் உள்ள முஸ்லிம்கள் வரும் ஞாயிற்றுக்கிழமை (மே 24) அன்று நோன்பு பெருநாளைக் கொண்டாடுவார்கள் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. "மலேசியா மாநிலங்களுக்கான நோன்பு பெருநாள் தேதி ஞாயிற்றுக்கிழமை, 24 மே 2020 என்று நான் இதன் மூலம் அறிவிக்கிறேன்” என்று டான் ஸ்ரீ…
14 நாட்கள் வீட்டில் தனிமைப்படுத்தப்படுகிறார் முகிதீன்
பிரதமர் முகிதீன் யாசின் இன்று முதல் வீட்டில் 14 நாள் தனிமைப்படுத்தப்படுகிறார். புதன்கிழமை புத்ராஜெயாவில் உள்ள பிரதமர் அலுவலகத்தில் நடந்த ஒரு கூட்டத்தில் கோவிட்-19 நோய்க்கு நேர்மறையான அதிகாரி ஒருவர் கலந்து கொண்டதைத் தொடர்ந்து மிகிதீன் தனிமைப்படுத்தப்படுகிறார் என அறியப்படுகிறது. இன்று காலை ஒரு பிணிப்பாய்வு சோதனையில் முகிதீன்…
மகாதீரின் பதவி விலகல் குறித்து டைம் ஜைனுதீன் கருத்து
பிப்ரவரி 24 ஆம் தேதி டாக்டர் மகாதிர் முகமது பிரதமர் பதவியிலிருந்து விலகியது 22 மாத கூட்டணி ஆட்சியில் இருந்த பாக்காத்தான் ஹராப்பான் (பிஎச்) அரசாங்கத்தின் ஆட்சியை முடிவுக்கு கொண்டு வந்தது. மகாதீரின் நெருங்கிய நண்பராகவும், நம்பிக்கைக்குரியவராகவும் அறியப்படும் டைம் ஜைனுதீனிடம், நாட்டின் அரசியல் நிபுணர் என்று அழைக்கப்படும்…
கோவிட்-19: 78 புதிய பாதிப்புகள், 63 பேர் குணப்படுத்தப்பட்டனர், ஓர்…
மலேசியாவில் மேலும் 78 புதிய கோவிட் -19 பாதிப்புகள் பதிவாகியுள்ளன. இதனால், மொத்தமாக பதிவு செய்யப்பட்ட பாதிப்புகளின் எண்ணிக்கை 7,137 ஆக உள்ளது. நண்பகல் நிலவரப்படி, மேலும் 63 நோயாளிகள் முழுமையாக குணமடைந்துள்ளனர். இது பாதிப்பில் இருந்து மீண்டு வந்தவர்களின் மொத்த எண்ணிக்கையை 5,859 ஆகக் கொண்டு வந்துள்ளது.…
ரிசா அஸிஸின் விடுவிப்பை மறுஆய்வு செய்யப்படவேண்டி விண்ணப்பம் தள்ளுபடி
நஜிப் ரசாக்கின் வளர்ப்பு மகன் ரிசா அஜீசை நிபந்தனையுடன் விடுவித்த நீதிமன்றத்தின் முடிவை மறுஆய்வு செய்வதற்கான விண்ணப்பத்தை கோலாலம்பூர் உயர் நீதிமன்றம் நேற்று நிராகரித்தது. இன்று பிற்பகல் மலேசியாகினி தொடர்பு கொண்டபோது, வழக்கறிஞர் ஷாஹருதீன் அலி இந்த விஷயத்தை உறுதிப்படுத்தினார். நேற்று (மே 21) தேதியிட்ட துணை உயர்…
மலாக்காவின் யாங் டி-பெர்துவா பதவிக்கு அரசியல்வாதி வேண்டாம் – இப்ராஹிம்…
மலாக்காவின் யாங் டி-பெர்துவா நெகேரி (Yang di-Pertua Melaka) பதவியை ஒரு அரசியல்வாதிக்கு பதிலாக சட்டத்துறை, தேசிய பாதுகாப்பு துறை அல்லது கல்வித்துறையை சார்ந்தவர்களில் ஒருவர் நிரப்ப வேண்டும் என்று புத்ரா கட்சி முன்மொழிந்துள்ளது. முன்பு போலவே, அரசியல்வாதிகளை அப்பதவியை வகிக்க நியமிக்கும் பாரம்பரியத்தை அரசாங்கம் ஒழிக்க வேண்டியது…
நியூயார்க்கில் ஜோ லோவின் சொத்து குறைந்த விலையில் விற்கப்பட்டது
நியூயார்க்கில், லோ டேக் ஜோ அல்லது ஜோ லோவுக்கு (Low Taek Jho / Jho Low) சொந்தமான ஒரு சொகுசு காண்டோமினிய அலகு, அமெரிக்க அரசாங்கத்தால் குறைந்த விலையில் விற்கப்பட்டுள்ளது. தி ரியல் டீல் (The Real Deal) நிலம், மனை விற்பனை தளைத்தில் ஒரு அறிக்கை,…
பாதிக்கும் மேற்பட்ட கெடா பெர்சத்து தலைவர்கள் டாக்டர் மகாதீருக்கு ஆதரவு
கட்சியின் தலைமை நெருக்கடியை தீர்க்கும் நம்பிக்கையில் 15 கெடா பெர்சத்து கட்சித் தலைவர்களில் எட்டு பேர் டாக்டர் மகாதீர் முகமதுவுக்கு ஆதரவாக ஒரு அறிக்கையில் கையெழுத்திட்டனர். மாநிலத் தலைவராக முன்னாள் மந்திரி பெசார் முக்ரிஸ் மகாதீருக்கும் தங்கள் ஆதரவை வெளிப்படுத்தியுள்ளதாக கெடா பெர்சத்து துணை மாநிலத் தலைவர் அனுவார்…
உலகளவில் கோவிட்-19 பாதிப்புகள் 5 மில்லியன், 328,000 உயிரிழப்புகள்
கோவிட்-19 நேர்மறை பாதிப்புகள் வியாழக்கிழமை 5 மில்லியனைத் தாண்டின. அமெரிக்கா 1.5 மில்லியனுக்கும் அதிகமான பாதிப்புகளைக் கொண்டுள்ளது என்று ஜான்ஸ் ஹாப்கின்ஸ் பல்கலைக்கழகத் தகவல்கள் இன்று மாலை 6.30 மணி நிலவரப்படி தெரிவிக்கின்றன. இதற்கிடையில், கொரோனா கிருமி பாதிப்பினால் உலகளவில் 328,471 பேர் உயிரிழந்துள்ளதாகவும், அமெரிக்கா 93,439 என்ற…
கோவிட்-19: 50 புதிய பாதிப்புகள், 90 பேர் குணப்படுத்தப்பட்டனர், இறப்புகள்…
மலேசியாவில் மேலும் 50 புதிய கோவிட்-19 பாதிப்புகள் பதிவாகியுள்ளன. மொத்தமாக பதிவு செய்யப்பட்ட பாதிப்புகளின் எண்ணிக்கை 7,059 ஆக உள்ளது. நண்பகல் வரை, மேலும் 90 நோயாளிகள் முழுமையாக குணமடைந்துள்ளனர். இது மீட்கப்பட்ட மொத்த பாதிப்புகளின் எண்ணிக்கையை 5,796 ஆகக் கொண்டு வந்தது. செயலில் உள்ள கோவிட்-19 பாதிப்புகளின்…
அபராதத்துடன் மீண்டும் வீடு திரும்ப நேரிடும்
இன்று தொடங்கி, அனுமதியின்றி மாநிலம் கடந்து பயணம் செய்யும் சாலை பயனர்கள் திருப்பி அனுப்பப்படுவது மட்டுமல்லாமல், அபராதமும் விதிக்கப்படுவர். இதற்கு முன்பு, விதிகளை மீறும் சாலை பயனர்களைத் திரும்பி செல்ல மட்டுமே காவல்துறை அறிவுறுத்தியதாக பாதுகாப்பு அமைச்சர் இஸ்மாயில் சப்ரி யாகோப் தெரிவித்தார். "இன்று முதல், அவர்கள் திரும்பிச்…
குவான் எங் வழக்கில் மகாதீர் சம்பந்தப்பட்டாரா? – அசாலினா கேள்வி
1MDB நிதி தொடர்பான பண மோசடி குற்றச்சாட்டுகளில் இருந்து ரிசா அஜீஸுசை விடுவிக்க பிரதமர் முகிதீன் யாசின் ஒப்புதல் அளித்துள்ளாரா என்று நேற்று செலாயாங் நாடாளுமன்ற உறுப்பினர் வில்லியம் லியோங் கேள்வி எழுப்பினார். இது குறித்து முன்னாள் அமைச்சர் அசாலினா ஒத்மான் சைட் லியோங்கை சாடியுள்ளார். அத்தகைய கேள்வியை,…
கோவிட்-19: ஊருக்குத் திரும்பிய கர்ப்பிணிப் பெண்ணால் மீண்டும் கிளந்தானில் பாதிப்பு
கோவிட்-19 பாதிப்பு கிளந்தானில் மீண்டும் பதிவு செய்யப்பட்டுள்ளது. ஒரு கர்ப்பிணிப் பெண் தன் இரண்டாவது குழந்தையைப் பெற்றெடுப்பதற்காக சிலாங்கூரிலிருந்து கோலா கிராயில் உள்ள தனது ஊருக்கு திரும்பியபோது இது அடையாளங்காணப்பட்டதாக ஆதாரங்கள் தெரிவித்தன. அந்த பெண் மே 15 அன்று சிலாங்கூரில் உள்ள ஆம்பாங்கில் இருந்து கோலா கிராய்…
கோவிட்-19: 31 புதிய பாதிப்புகள், 60 பேர் குணமடைந்துள்ளனர்
மலேசியாவில் மேலும் 31 புதிய கோவிட்-19 பாதிப்புகள் பதிவாகியுள்ளன. இதனால், மொத்தமாக பதிவு செய்யப்பட்ட பாதிப்புகளின் எண்ணிக்கை 7,009 ஆக உள்ளது. மதியம் நிலவரப்படி, மேலும் 60 நோயாளிகள் முழுமையாக குணமடைந்துள்ளனர். இது நோயில் இருந்து மீட்கப்பட்ட மொத்த பாதிப்புகளின் எண்ணிக்கையை 5,706 ஆக அல்லது மொத்த பாதிப்புகளில்…
ரிசாவின் வழக்கு: 10 கோழிகளைத் திருடிவிட்டு, ஒரு கோழிக்கான பணத்தை…
பணமோசடி குற்றச்சாட்டுகளில் இருந்து ரிசா அஜீஸ் சமீபத்தில் நிபந்தனையுடன் விடுவிக்கப்பட்டது குறித்து எதிர்க்கட்சித் தலைவர் அன்வார் இப்ராஹிம் கவலை தெரிவித்தார். "இந்த மாதிரியான வழக்கை இப்படி தீர்ப்பது சாத்தியமாகுமா? பேச்சுவார்த்தைகள் மற்றும் கொஞ்சம் பணம் செலுத்துவதன் மூலம் வழக்கு முடிந்துவிடுமா? RM1 பில்லியனை எடுத்து விட்டு, RM100 மில்லியனை…
15வது பொதுத்தேர்தலில் கவனம் செலுத்த பாக்காத்தானுக்கு வலியுறுத்தல்
அரசாங்கத்தை கைப்பற்ற முயற்சிப்பதற்கு பதிலாக, வரும் பொதுத் தேர்தலுக்கு கட்சியைத் தயார்படுத்துவதில் கவனம் செலுத்த வேண்டும் என்று சில அரசியல் ஆய்வாளர்கள் பாக்காத்தான் ஹராப்பானை (பி.எச்) வலியுறுத்தியுள்ளனர். யுனிவர்சிட்டி மலேசியா சரவாகின் (யுனிமாஸ்) மூத்த விரிவுரையாளர் பேராசிரியர் டாக்டர் ஜெனிரி அமீர், பொருளாதார வீழ்ச்சி மற்றும் கோவிட்-19 அச்சுறுத்தலை…
ரமலான் பெருநாள் கொண்டாட்டம் கொரோனா கிருமியால் கட்டுப்பாடு
மக்கள் SOP இயக்க நடைமுறைகளை பின்பற்றுவதை உறுதிசெய்யும் நோக்கில், வரும் நோம்புப் பெருநாள் கொண்டாட்டங்களின் போது மலேசிய காவல்துறை மற்றும் மலேசிய ஆயுதப்படை ரோந்துகளை மேற்கொள்ளும் என்று பாதுகாப்பு அமைச்சர் இஸ்மாயில் சப்ரி யாகோப் தெரிவித்தார். இது, COVID-19 பரவுவதைக் கட்டுப்படுத்தவும், நடமாட்டக் கட்டுப்பாட்டு உத்தரவின் கீழ் உள்ள…
டாக்டர் மகாதீருக்கு அளித்துள்ள ஆதரவை திரும்பப் பெறும் எண்ணம் இல்லை…
லங்காவி நாடாளுமன்ற உறுப்பினர் டாக்டர் மகாதிர் முகமது பிரதமராக வருவதற்கு அளித்துள்ள ஆதரவை திரும்பப் பெறும் எண்ணம் இல்லை என்றுள்ளது பி.கே.ஆர். இன்று ஒரு அறிக்கையில், கட்சி தகவல் தொடர்பு இயக்குனர் பாஹ்மி பட்ஸில், ஞாயிற்றுக்கிழமை பி.கே.ஆர் மத்திய தலைமைக் குழு கூட்டத்தில் இதுபோன்ற எந்த முடிவும் எடுக்கப்படவில்லை…
ROS: டாக்டர் மகாதீரின் பதவி விலகல் செல்லுபடியாகும்
பிப்ரவரி 24 ஆம் தேதி டாக்டர் மகாதீர் முகமட் தனது பதவி விலகல் கடிதத்தை முகிதீனிடம் ஒப்படைத்த பின்னர், பெர்சத்துவின் தலைவர் முகிதீன் யாசினுக்கு கட்சியின் இடைக்கால அவைத்தலைவர¡கச் செயல்பட "உரிமை உண்டு" என்பதை மலேசிய சங்கங்களின் பதிவாளர் (ROS) உறுதிப்படுத்தியுள்ளது. மே 5 தேதியிட்ட ஒரு கடிதத்தில்,…
15-வது பொதுத்தேர்தல் வரை பி.என் அரசாங்கம் நிலைக்காது – அன்வார்
சமீபத்தில் பிரதமர் முகிதீன் யாசினுக்கு எதிராக நம்பிக்கையில்லா வாக்கெடுப்பு கொண்டுவருவதற்கான முயற்சி சாத்தியமற்று போன நிலையில், எதிர்க்கட்சித் தலைவர் அன்வார் இப்ராஹிம், தேசிய கூட்டணி (பிஎன்) அரசாங்கம் அடுத்த பொதுத் தேர்தல் வரை நீடிப்பது கிட்டத்தட்ட சாத்தியமற்றது என்று கூறியுள்ளார். முன்னாள் பிரதம மந்திரி டாக்டர் மகாதிர் முகமட்டின்…
பாக்காத்தானை விட்டு வெளியேறுவதற்கான முடிவு தெளிவானது என்று பெரும்பாலான பெர்சத்து…
பெர்சத்து உச்ச மன்றம், தேசிய கூட்டணிக்கு (பி.என்) தனது ஆதரவை மீண்டும் உறுதிப்படுத்தியுள்ளது. பாக்காத்தானை விட்டு வெளியேறி புதிய கூட்டணியை உருவாக்குவதற்கான நடவடிக்கை ஏற்கனவே முடிவு செய்யப்பட்டது என்று கூறியுள்ளது. பிப்ரவரி 23 அன்று நடந்த பெர்சத்து உச்ச மன்ற கூட்டத்தில் இந்த முடிவு எடுக்கப்பட்டதாக 27 உச்ச…
கோவிட்-19: 37 புதிய பாதிப்புகள், ஓர் இறப்பு
மலேசியாவில் 37 புதிய கோவிட்-19 பாதிப்புகள் பதிவாகியுள்ளன. மொத்த பாதிப்புகளின் எண்ணிக்கை 6,978 ஆக உள்ளது. நண்பகல் வரை, மேலும் 31 நோயாளிகள் முழுமையாக குணமடைந்துள்ளனர். இது மீட்கப்பட்ட மொத்த பாதிப்புகளின் எண்ணிக்கையை 5,646 ஆகக் கொண்டு வந்துள்ளது. செயலில் உள்ள கோவிட்-19 பாதிப்புகளின் மொத்த எண்ணிக்கை 1,218…
கோழி, காய்கறிகளின் விலை அளவுக்கு அதிகமாக அதிகரிப்பு
தேசிய கூட்டணி (பிஎன்) அரசாங்கம் உணவுப் பாதுகாப்புக்கு உத்தரவாதம் அளிக்கத் தவறியதாகவும், இதனால் கோழி மற்றும் காய்கறிகளின் விலை அளவுக்கு அதிகமாக உயர காரணமாக அமைந்ததாகவும் செமாம்பு சட்டமன்ற உறுப்பினர் லீ சீன் சுங் கூறினார். உதாரணமாக, கிளந்தான் கோத்தா பாருவில், கோழி விலை முன்பு ஒரு கிலோவுக்கு…
























