சூர்யாவின் படப்பிடிப்பில் ரகளை

சூர்யா - சமந்தா இணைந்து நடித்து வரும் அஞ்சான் படப்பிடிப்பில் மும்பை நடனக்கலைஞர்கள் வந்து ரகளையில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. ‘அஞ்சான்' படத்தில் சூர்யா-சமந்தா இருவரும் முதல் முறையாக ஜோடி சேர்ந்துள்ளனர். லிங்குசாமி இப்படத்தை இயக்குகிறார். இதன் படிப்பிடிப்பு மும்பை பகுதிகளில் நடைபெற்று வருகிறது. சில தினங்களுக்கு முன்னர்,…

மீரா ஜாஸ்மினின் கணவர் பாதுகாப்பு கேட்டு மனு

நடிகை மீரா ஜாஸ்மினின் கணவர் பாதுகாப்பு கேட்டு உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார். பிரபல நடிகை மீரா ஜாஸ்மினுக்கும், துபாயில் மென்பொருள் பொறியாளராக பணிபுரியும் திருவனந்தபுரத்தை சேர்ந்த அனில் ஜான் டைட்டசுக்கும் திருமணம் செய்ய அவர்களது பெற்றோர் நிச்சயித்தனர். திருவனந்தபுரத்தில் இன்று திருமணம் நடத்த தீர்மானிக்கப்பட்டது. இந்நிலையில் கடந்த…

டி.ராஜேந்தர் மகள் திருமண வரவேற்பு நிகழ்ச்சி: கருணாநிதி, ரஜினி உட்பட…

சிம்புவின் தங்கை இலக்கியாவுக்கு கிறிஸ்தவ முறைப்படி நேற்று திருமணம் நடைபெற்றது. திரைப்பட இயக்குனரும் நடிகருமான டி.ராஜேந்தரின் மகள் இலக்கியா. இவருக்கும், ஆந்திராவைச் சேர்ந்த அபிலாஷ் என்பவருக்கு சமீபத்தில் பெற்றோர்களால் திருமணம் நிச்சயிக்கப்பட்டது. இதையடுத்து அவர்களது திருமணம் நேற்று சென்னை அடையாறில் உள்ள லீலா பேலஸ் ஹோட்டலில் எளிமையான முறையில்…

‘விஸ்வரூபம் 2’ வில் அபிராமி

‘விஸ்வரூபம் 2’ படத்தில் பணியாற்றவுள்ளார் அபிராமி. விஸ்வரூபம் 2 படத்தில் கமல்ஹாசனுடன் பூஜா குமார், ஆன்ட்ரியா ஜோடியாக நடிக்கின்றனர். இதில் அபிராமி எந்த கேரக்டரிலும் நடிக்கவில்லை. மாறாக, பூஜா குமார் ஏற்று நடித்துள்ள கேரக்டருக்கு குரல் கொடுத்திருப்பவர் அபிராமி தானாம். கணவருடன் அமெரிக்காவில் வாழ்ந்து வரும் அபிராமி ‘விஸ்வரூபம்…

பாண்டியநாடு 100வது நாள்: 7 வருடங்களுக்கு பின்பு வெற்றிக்கனி பறித்தார்…

விஷால், லட்சுமிமேனன் நடிப்பில் சுசீந்திரன் டைரக்ட் செய்த பாண்டியநாடு இன்றுடன் (பிப்ரவரி 9) தனது 100வது நாளை நிறைவு செய்கிறது. ஒரு காட்சி இரண்டு காட்சி என்று ஒப்பேற்றாமல் நிஜமாகவே பரவலாக 100 நாட்கள் ஓடி விஷாலுக்கு வெற்றிக் கனியை பரிசாக கொடுத்துள்ளது. சத்யம், சாய்சாந்தி, உதயம், மாயாஜால்…

இஸ்லாமியராக மாறினார் யுவன் சங்கர் ராஜா

ஏ.ஆர்.ரஹ்மானை போன்று பிரபல இசையமைப்பாளர் இசைஞானி இளையராஜாவின் 2வது மகன் யுவன் ஷங்கர் ராஜா, இஸ்லாம் மதத்திற்கு மாறியுள்ளார். இதனை அவரே, ஆம் நான் இஸ்லாம் மதத்தை பின்பற்றுகிறேன் என்று தனது டுவிட்டர் பக்கத்தில் உறுதி செய்துள்ளார். 'அரவிந்தன்' படம் மூலம் இசையமைப்பாளராக அறிமுகமான யுவன் ஷங்கர் ராஜா,…

சாகசம் படத்திற்காக 18 கிலோ எடையை குறைத்த பிரசாந்த்

சாகசம் படத்தின் அடுத்த கட்ட படப்பிடிப்பு வரும் 19ம் துவங்கவிருக்கிறது. நீண்ட இடைவெளிக்குப் பிறகு பிரசாந்த் நடிக்கும் படம் ‘சாகசம்’. இந்தப் படத்தினை புதுமுக இயக்குனர் அருண் ராஜ் வர்மா இயக்குகிறார். சக்தி சரவணன் ஒளிப்பதிவு செய்கிறார். கலை பொறுப்பை மிலன் ஃபெர்னாண்டஸ் ஏற்றிருக்கிறார். படத்தை பிரசாந்தின் தந்தை…

சினிமா மோகத்தால் விபச்சாரத்தில் சிக்கிய துணை நடிகைகள்: அதிர்ச்சி தகவல்

சினிமா மோகத்தால் இணையதளம் மூலம் பாலியல் தொழிலில் சிக்கிய துணை நடிகைகளை பொலிசார் மீட்டுள்ளனர். சமீப காலமாக சினிமாவில் கதாநாயகி வேடம் தருவதாக வரும் இணையதள விளம்பரங்கள் மூலம் அழகான இளம்பெண்கள் பலர் வலுக்கட்டாயமாக பாலியல் தொழிலில் தள்ளப்படும் பரிதாபம் சென்னையில் வேகமாக பரவி வருகிறது. அந்தவகையில், சினிமா…

டான்சர்கள் மீது பரிதாபம் காட்டிய சமந்தா!

லிங்குசாமி இயக்கத்தில் சூர்யா நடிக்கும் படம் 'அஞ்சான்'. இந்தப்படத்தில் அழகாக தாடி வளர்த்து ‘நந்தா’ படத்தில் இருந்ததைப்போல ஆளே மாறியிருக்கிறார் சூர்யா. இதில் சூர்யாவுக்கு ஜோடி சமந்தா. இருவரும் ஜோடி சேரும் முதல் படம் இது. இப்படத்தின் படப்பிடிப்பு மும்பையில் துவங்கி இப்போது பரபரப்பாக நடந்து வருகிறது. சமீபத்தில்…

கமல் படத்திலிருந்து யுவன் சங்கர் ராஜா நீக்கம்…?

'விஸ்வரூபம் 2’ படத்தினைத் தொடர்ந்து ரமேஷ் அரவிந்த் இயக்கத்தில் ‘உத்தம வில்லன்’ படத்தில் நடிக்கவிருக்கிறார் கமல். ‘சதிலீவாவதி’, ’பஞ்ச தந்திரம்’, ‘மும்பை எக்ஸ்பிரஸ்’, ‘மன்மதன் அம்பு’ போன்ற படங்களில் கமலுடன் இணைந்து நடித்த, கமலுக்கு நெருங்கிய நண்பரான ரமேஷ் அரவிந்த் இப்படத்தின் மூலம் தமிழ் திரையுலகில் இயக்குநராக அறிமுகமாகிறார்.…

புலிவால்

செல்போனை தவறாக பயன்படுத்துவதால் ஏற்படும் விளைவுளை எடுத்துக் கூறுவதுதான் ‘புலிவால்’. விமல், அனன்யா, சூரி ஆகியோர் சூப்பர் மார்க்கெட் ஒன்றில் சேல்ஸ் பிரிவில் பணிபுரிந்து வருகிறார்கள்.இந்த சூப்பர் மார்க்கெட்டுக்கு மேனேஜராக இருப்பவர் தம்பி ராமையா. சேல்ஸ் மேனனான விமலும், சேல்ஸ் பெண்ணான அனன்யாவும் ஒருவருக்கொருவர் உயிருக்குயிராக காதலித்து வருகின்றனர்.…

பாலாவுடன் கைகோர்க்கும் மிஸ்கின்

கடந்த 2005 ஆம் ஆண்டு பி ஸ்டூடியோ என்ற தயாரிப்பு நிறுவனத்தை தொடங்கிய இயக்குநர் பாலா, நடிகர் சூர்யா நடித்த மாயாவி திரைப்படத்தை இணைந்து தயாரித்தார். அதன்பின் 2013 ஆம் ஆண்டு  பரதேசி படத்தை இயக்கியதோடு மட்டுமல்லாமல் தயாரித்து வெளியிட்டார். இந்நிலையில் அவர் வருடத்திற்கு இரண்டு படங்களை  தயாரிக்க…

சூர்யாவின் சம்பளம் 40 கோடியா?

சினிமா உலகைப் பொறுத்த வரையில் ஒரு படம் ஹிட் கொடுத்து விட்டால், தனது சம்பளத்தை உயர்த்திக் கொள்வது திரை நட்சத்திரங்களுக்கு வழக்கமாகிப் போய்விட்டது. அதுமட்டுமின்றி சில நடிகர்கள் சம்பளத்துடன் சில ஏரியாக்களின் விநியோக உரிமையும் வாங்கிக் கொள்கிறார்கள். ஏழாம் அறிவு, மாற்றான் என அடுத்தடுத்தது தோல்வியால் ஆட்டம் கண்ட…

இது கதிர்வேலன் காதல் திரைப்படத்துக்கு வரி விலக்கு கோரி உயர்நீதிமன்றத்தில்…

இது கதிர்வேலன் காதல் என்ற திரைப்படத்துக்கு வரிவிலக்கு அளிக்கக் கோரிய மனுவுக்கு அரசிடமிருந்து விளக்கம் பெற்று தெரிவிக்குமாறு அரசு வழக்குரைஞருக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இது கதிர்வேலன் காதல் என்ற திரைப்படத்துக்கு வரி விலக்கு அளிப்பதற்கு வணிக வரித்துறை அதிகாரிகள் மறுப்பு தெரிவிக்கின்றனர். எனவே, எங்களது திரைப்படத்துக்கு வரி…

ரம்மி தோல்வி குறித்து விஜய் சேதுபதி விளக்கம்

விஜய் சேதுபதி நடித்த பீட்ஸா, இதற்கு தானே ஆசைப்பட்டாய் பலகுமாரா, நடுவில கொஞ்சம் பக்கத்த காணாம், சூது கவ்வும் உட்பட  அனைத்து படங்களுமே பாக்ஸ் ஆபிஸில் டாப் கியரில் சென்றது. ஆனால் கடந்த வாரம் வெளியான ரம்மிக்கு போதிய வரவேற்பில்லை. என்றும் வரவேற்பு சுமாராக இருப்பதாகவும், பல்வேறு விமர்சனங்கள்…

இலங்கை அகதிகளுக்கு அடைக்கலம் கொடுக்கும் ராஜ்கிரண்

முக்தா பிலிம்ஸ் என்டர்டெய்ன்மென்ட் பி. லிட்., பட நிறுவனம் சார்பாக முக்தா கோவிந்த், பிரியதர்சினி கோவிந்த் இணைந்து தயாரிக்கும் படம் ‘சிவப்பு’. இந்த படத்தில் ராஜ்கிரண், நவீன் சந்திரா இருவரும் கதாநாயகர்களாக நடிக்கிறார்கள். கதாநாயகியாக ரூபா மஞ்சரி நடிக்கிறார். மற்றும் தம்பி ராமய்யா, செல்வா, போஸ் வெங்கட், ஏ.…

சிக்கலில் ‘பாகுபலி’

அனுஷ்கா நடித்து தமிழ், தெலுங்கில் தயாராகி வரும் பகுபலி படத்துக்கு எதிர்ப்பு கிளம்பியுள்ளது. அனுஷ்கா தற்போது ‘ருத்ரமாதேவி’, ‘பகுபலி’ ஆகிய இரு வரலாற்று படங்களில் நடித்து வருகிறார். ருத்ரமாதேவியில் மகாராணி கேரக்டரில் வருகிறார். பகுபலி படத்தில் வாள் சண்டை, கத்தி சண்டை போட்டு அதிரடி ஆக்ஷனில் நடிக்கிறார். பகுபலி…

தமிழ், தெலுங்கு, ஆங்கிலம் உட்பட 10 மொழிகளில் நேரடியாக வெளியாகும்…

இந்தியாவில் முதல்முறையாக  சூப்பர் ஸ்டார் ரஜினியின் கோச்சடையான் படம் தமிழ், இந்தி, தெலுங்கு, ஆங்கிலம் உள்பட 10 மொழிகளில் நேரடியாக வெளியாகிறது. சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் இரு வேடங்களில் நடித்துள்ள கோச்சடையான் படத்தை அவரது மகள் சௌந்தர்யா இயக்கியுள்ளார். இந்த படம்  எப்போது வெளியாகும்  என உலகம் முழுவதும…

ஏப்ரல் 11ல் உலகெங்கும் ‘கோச்சடையான்’

சூப்பர் ஸ்டார் ரஜினியின் கோச்சடையான் திரைப்படம் வரும் ஏப்ரல் 11ம் திகதி உலகெங்கும் வெளியாகிறது. மீடியா ஒன் குளோபல் நிறுவனம் தயாரிப்பில் சவுந்தர்யா ரஜினிகாந்த் அஸ்வின் இயக்கத்தில் உருவாகியுள்ள சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் பிரமாண்ட அதி நவீன திரைப்படமான கோச்சடையான் வரும் ஏப்ரல் 11-ம் தேதி உலகெங்கும் வெளியாகிறது…

விரைவில் கோலி சோடா படத்தின் 2ம் பாகம்!

சமீபத்தில் வெளியாகி அனைத்து திரையரங்குகளிலும் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கும் படம் கோலி சோடா. இதில் பசங்க திரைப்படத்தில் நடித்த கிஷோர், ஸ்ரீராம், பாண்டி, முருகேஷ் ஆகியோர் நடித்துள்ளனர். இந்தப் படத்திற்கு மக்கள் மத்தியிலும் விமர்சக ரீதியாகவும் நல்ல வரவேற்ப்பு கிடைத்துள்ளது. விறுவிறுப்பான திரைக்கதையில் காமெடி, காதல், இசை, ஆக்சன் என்று…

தயாரிப்பாளராகிறார் மனோபாலா

கருணாஸ், கஞ்சா கருப்பு உள்ளிட்ட நகைச்சுவை நடிகர்களைத் தொடர்ந்து மனோபாலாவும் தயாரிப்பாளராகிறார். அவர் தயாரிக்கும் படத்துக்கு “சதுரங்க வேட்டை’ என பெயரிடப்பட்டுள்ளது. கதை, திரைக்கதை அமைத்து இப்படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமாகிறார் வினோத். நட்ராஜ் கதாநாயகனாக  நடிக்கிறார். இஷாரா நாயர் கதாநாயகியாக நடிக்கிறார். பொன்வண்ணன், இளவரசு, பிறைசூடன் உள்ளிட்டோர்…

ஆயா வடை சுட்ட கதையும் சினிமாவாகிறது

பாட்டி பேரன்களுக்கு சொன்ன கதையில் ரொம்ப பாப்புலர், ஆயா வடை சுட்ட கதை. ஆயா சுட்ட வடைய காக்கா திருடிச் செல்வதும், காக்காவிடம் இருந்து நரி ஏமாற்றி பறிப்பதுமான கதையில் பல தத்துவங்கள் இருக்கிறது. இந்த தத்துவத்தை அடிப்படையாக வைத்து ஆயா வட சுட்ட கதை என்ற பெயரிலேயே…

அடுத்த படத்துக்கு ரெடியாகிவிட்டார் பாலா: 12 நாளில் 6 பாடல்களை…

பரதேசி படத்திற்கு பிறகு டைரக்டர் பாலா கரகாட்ட கலையை மையமாக வைத்து ஒரு படம் டைரக்ட் செய்யப்போகிறார். இதில் சசிகுமார் நடிக்கிறார். செழியன் கேமரா. இளையராஜா இசை. மற்ற டெக்னீஷியன்களும், டைட்டிலும் இன்னும் முடிவாவவில்லை. பரமன் படம் முடிந்ததும் சசிகுமார் பாலா படத்தில் நடிக்க இருக்கிறார். இதற்கிடையில் தனது…