இசையமைப்பாளர் அனிருத் மீது வழக்கு பதிவு செய்ய உயர்நீதிமன்றம் உத்தரவு

பெண்களை இழிவுபடுத்தும் விதமாக விடியோ பதிவேற்றம் செய்த இசையமைப்பாளர் அனிருத் மீது வழக்கு பதிவு செய்ய சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. வழக்குரைஞர் எஸ்.ஜெபதாஸ் பாண்டியன் உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனு விவரம்: நான் யூ டியூபில் ஒரு இசை விடியோ பார்த்தேன். அந்த விடியோவை இசையமைப்பாளர் அனிருத் ரவிச்சந்தர்…

இங்க என்ன சொல்லுது

கதை, திரைக்கதை, வசனம், இயக்கம் இப்படி எதற்கும் பெரிதாக முக்கியத்துவம் கொடுக்காமல் தயாராகியுள்ள படம் ‘இங்க என்ன சொல்லுது’. கோத்தகிரியில் இருந்து சென்னைக்கு கிளம்பும் விடிவி கணேஷ் தனது வாழ்க்கையை கார் ஓட்டுனரா சந்தானத்துடன் கூறுவதுபோன்ற காட்சியுடன் படம் நகர்கிறது. சிம்புவும், விடிவி கணேஷும் அண்ணன் தம்பிகள். ஒருநாள்…

ஸ்ருதி ஹீரோயின், ஐஸ்வர்யா ராய் வில்லி?

மணிரத்னம் படத்தில் நடிக்கவிருக்கிறாராம் ஸ்ருதிஹாசன். '3' படத்தை அடுத்து ஸ்ருதி கொலிவுட் பக்கம் இதுவரை வரவில்லை. மும்பையில் வீடு எடுத்து தங்கி இந்தி மற்றும் தெலுங்கு படங்களில் மட்டும் கவனம் செலுத்தி வருகிறார். இந்நிலையில் அவர் மீண்டும் தமிழ் படத்தில் நடிக்கவிருக்கிறார் என்ற தகவல் கிடைத்துள்ளது. இயக்குனர் மணிரத்னம்…

மோகன்லால் பட ரீமேக்கில் உலகநாயகன்

த்ரிஷ்யம் ரீமேக்கில் நடிக்கவிருக்கிறாராம் உலகநாயகன். மலையாளத்தில் கடந்த வருடம் வெளியாகி மாபெரும் வெற்றியடைந்த படம் ‘திரிஷ்யம்’. இப்படத்தில் மலையாள சூப்பர் ஸ்டார் மோகன்லால்-மீனா ஆகியோர் நடித்திருந்தனர். மோகன்லாலின் பக்குவமான நடிப்பு, வித்தியாசமான கதை, ஆகியவை படத்திற்கு பலமாக அமைய கேரளா முழுவதும் இப்படம் மிகப்பெரிய வெற்றி பெற்றது. இப்படத்தின்…

ஹன்சிகாவின் மனித நேயம் தொடருது…!

நடிகைகள் நடிப்பை ஒரு பக்தியாக கொண்டு இருந்தாலும், பிற சமூக விஷயங்களில் ஆர்வமாக இருக்கும் நடிகைகள் வெகு சிலர் தான். சமீபகாலமாக ஹன்சிகாவின் சமுக ஆர்வம் அதிகரித்து கொண்டே செல்கிறது. ஏற்கனவே ஏழை குழந்தைகள் சிலரை தத்தெடுத்து வளர்த்து வருகிறார். ஒவ்வொரு பிறந்தநாளுக்கும் ஒரு குழந்தையை தத்தெடுத்து வருகிறார்.…

நாசரின் வாரிசும் நடிக்க வந்துவிட்டார்!

இது வாரிசுகளின் காலம். இப்போது நாசரின் மகன் லுப்துபுதீனும் நடிக்க வந்துவிட்டார். விஜய் டைரக்ட் செய்யும் சைவம் படத்தில் நாசரின் பேரனாக நடிக்கிறார். சினிமாவுக்காக அவருக்கு பாஷா என்று பெயர் சூட்டியுள்ளார் விஜய். இதுபற்றி டைரக்டர் விஜய் கூறியிருப்பதாவது: என்னுடைய படங்களில் எப்போதுமே நாசர் சாருக்கு ஒரு கேரக்டர்…

கோலி சோடா – விமர்சனம்

தங்களுக்கென தனியாக அடையாளம் வேண்டுமென போராடும், வாலிபத்தை எட்டிப் பிடிக்கத் துடிக்கும் நான்கு சிறுவர்களுக்கும், அவர்களுக்கான அடையாளத்தையும் சிதைத்து அவர்களை அடக்கி ஆளவும் நினைக்கும் பணபலமும், படை பலமும் நிரம்பிய ஒரு பெரிய மனிதரது ஆட்களுக்குமிடையே நடக்கும் மோதலும், கிடைக்கும் நல்ல தீர்வும் தான் கோலி சோடா படத்தின்…

நடிகர்கள் விஷால், நாசர் மற்றும் சந்தானத்துக்கு மிரட்டல் கடிதம்

நடிகர்கள் விஷால், நாசர் மற்றும் சந்தானத்துக்கு மிரட்டல் கடிதங்கள் வந்துள்ளன. இது குறித்து சட்டப்படி நடவடிக்கை எடுக்க உள்ளதாக நடிகர் நாசர் தெரிவித்துள்ளார். இது குறித்து நாசர் கூறியதாவது: எனக்கு மிரட்டல் கடிதம் வந்து இருக்கிறது. அதை அனுப்பியவர் யார் என்று தெரியவில்லை. பெயர் முகவரி இல்லாமல் மொட்டை…

சிம்புவுக்கு பவர்புல் கேரக்டர் உருவாக்குங்கள்: கவுதம் மேனனுக்கு அஜீத் உத்தரவு

வீரம் வெற்றிக்குப் பிறகு அஜீத், கவுதம் மேனன் படத்தில் நடிக்க இருக்கிறார். இதன் ஷூட்டிங் மார்ச் மாதம் தொடங்குகிறது. தற்போது சிம்புவை வைத்து குறுகியகால தயாரிப்பாக ஒரு படத்தை டைரக்ட் செய்து கொண்டிருக்கும் கவுதம் அதை முடித்து விட்டு அஜீத் படத்தை டைரக்ட் செய்ய இருக்கிறார். இந்தப் படத்தில்…

போதும் என்ற மனம் பொன் செய்யாது

தொழில்நுட்பங்களும், சினிமா நுட்பங்களும் அதிவேகமாக வளர்ந்து வருகிற இந்த நேரத்தில் போதும் என்ற மனம் பொன் செய்யாது என்றார் நடிகர் கமல்ஹாசன். கலை கற்று தந்த ஆசிரியர்களுக்கும், குடும்பத்தாருக்கும் பத்ம பூஷண் விருதை சமர்ப்பிப்பதாகவும் அவர் தெரிவித்தார். பத்ம பூஷண் விருதுக்கு தேர்வு பெற்ற பிறகு சென்னை எல்டாம்ஸ்…

பத்மபூஷண் விருதைப்போல் பாரத ரத்னா விருதுக்கும் மக்கள் என்னை தகுதி…

நடிகர் கமலஹாசனுக்கு மத்திய அரசு பத்மபூஷண் விருது அறிவித்துள்ளது. இதைத்தொடர்ந்து ஆழ்வார்பேட்டை அலுவலகத்தில் இன்று அவர் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அதன் விவரம் வருமாறு:– கேள்வி: பத்மபூஷண் விருது பெற்றதை எப்படி உணர்கிறீர்கள்? பதில்: பத்மபூஷண் விருதுக்கு தகுதியானவர்கள் நிறைய பேர் இருக்கிறார்கள். எனக்கு கற்றுக் கொடுத்தவர்கள் கூட…

கமல்ஹாசன், வைரமுத்து உள்பட 127 பேருக்கு பத்ம விருதுகள்!

நடிகர் கமல்ஹாசன், கவிஞர் வைரமுத்து, ஸ்குவாஷ் வீராங்கனை தீபிகா பல்லிக்கல், விளையாட்டு வீரர்கள் லியாண்டர் பயஸ், யுவராஜ் சிங், நடிகை வித்யா பாலன் உள்ளிட்ட 127 பேருக்கு பத்ம விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளன. நாட்டில் பல்வேறு துறைகளில் சாதனை புரிந்தவர்களுக்கு வழங்கப்படும் பத்ம விருதுகள் நேற்று அறிவிக்கப்பட்டன. பாரத ரத்னா விருதுக்கு…

கோவை சரளாவுக்கு நடிப்பில் இருக்கும் ஆர்வத்தைப்பார்த்து உடன் நடிக்கும் சக…

உதயகீதம் படத்தில் அறிமுகமானவர் கோவை சரளா. கோயமுத்தூரைச் சேர்ந்தவரான இவர், கோவை தமிழிலேயே பேசி நடிப்பதால் அதுவே அவரை பிரபலப்படுத்தியதோடு அவருக்கென்று ஒரு அடையாளத்தை ஏற்படுத்திக்கொடுத்தது. ஒரு கட்டத்தில் கவுண்டமணி-செந்தில் கூட்டணியுடன் இணைந்து பல படங்களில் நடித்ததால் காமெடி நடிகையாக தன்னை நிறுத்திக்கொண்ட கோவை சரளா, தமிழ் சினிமாவின்…

நாட்டு மக்கள் நலனுக்காக திருப்பதியில் ரஜினி சாமி தரிசனம்!

சூப்பர் ஸ்டார் ரஜினி ஏழுமலையானின் தீவிர பக்தர். ஒரு படம் ரிலீசுக்கு முன்பும், அந்தப் படம் வெற்றி பெற்ற பிறகும் திருப்பதிக்கு சென்று சாமி தரிசனம் செய்வதை வழக்கமாக வைத்துள்ளார். சமீபத்தில் அவர் உடல்நலம் குன்றியபோது அவரது மனைவி லதா திருப்பதி கோவிலுக்கு முடிகாணிக்கை செலுத்தினார். தற்போது இன்னும்…

ஜி.வி.க்கு டாட்டா காட்டிய பாலா!

பரதேசி வெற்றிக்குப் பிறகு பாலா, தான் இயக்கவிருக்கும் அடுத்தப் படத்தில் சசிகுமார் நாயகனாக நடிக்கிறார். இந்தப் படம் கரகாட்டத்தின் பின்னணியில் உருவாக உள்ளது. பரதேசியில் ஜி.வி.பிரகாஷ் குமாரின் இசை அற்புதமாக இருந்தது. எனவே, சசிகுமார் படத்திற்கும் இசையமைக்க முதலில் ஜி.வி.பிரகாஷ்தான் ஒப்பந்தம் செய்யப்பட்டிருந்தாராம்.ஆனால் ஜி.வி., கொடுத்த பாடல் டியூன்கள்…

விரைவில் ‘அரிமா நம்பி’

விரைவில் திரைக்கு வரவிருக்கிறது விக்ரம் பிரபுவின் ‘அரிமா நம்பி’. கலைப்புலி எஸ்.தாணுவின், ‘வி.கிரியேஷன்ஸ் தயாரித்து வரும் படம், ‘அரிமா நம்பி’. விக்ரம் பிரபு, ப்ரியா ஆனந்த் ஜோடியாக நடிக்கும் இப்படத்தை ஆனந்த் ஷங்கர் இயக்குகிறார். படப்பிடிப்பு முடியும் தறுவாயில் இருக்கும் இப்படத்திற்கு ‘டிரம்ஸ்’ சிவமணி இசை அமைக்கிறார். இவர்…

எனக்கு யாருமே பாராட்டு தெரிவிக்கவில்லை என்று வருத்தமுடன் கூறினார் ஏ.ஆர்.ரஹ்மான்.

பஞ்சாபி மொழியில் பாடியதற்காக எனக்கு யாருமே பாராட்டு தெரிவிக்கவில்லை என்று வருத்தமுடன் கூறினார் ஏ.ஆர்.ரஹ்மான். இசை அமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான் தென்னிந்திய மொழிப்படங்களுக்கு இசை அமைத்து பாடல் பாடியதுடன் இந்தியில் ஏராளமான படங்களுக்கு இசை அமைத்து பாடலும் பாடி இருக்கிறார். தனக்கு பிடித்தமான பஞ்சாபி மொழியில் பாட சமீபத்தில் வாய்ப்பு…

விஜய் ரசிகர்கள் சிலர் பத்திரிகை அலுவலகத்தின் முன் ஆர்ப்பாட்டம், ஈழ…

இலங்கை யாழ்ப்பாணத்தில் இருந்து வரும் உதயன் பத்திரிகையில் விஜயைப் பற்றிய தவறான கருத்து வந்ததாக அங்குள்ள விஜய் ரசிகர்கள் சிலர் பத்திரிகை அலுவலகத்தின் முன் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதனையடுத்து அங்கு வந்த வடமாகாண விவசாயத்துறை அமைச்சர் பொ.ஐங்கரநேசன் எமது ஈழ மக்கள் படும்பாடு தெரியாது இப்படியான கேவலம் கெட்ட…

பழம்பெரும் நடிகர் நாகேஸ்வரராவ் (தேவதாஸ்) காலமானார்

தெலுங்கு திரைப்பட உலகில் முன்னணி நடிகர் நாகேஸ்வரராவ் ( வயது 91) ஐதராபாத்தில் இன்று அதிகாலை காலமானார்.  கடந்த சில வருடங்களாக புற்றுநோயால் அவதிப்பட்ட  அவர்  இன்று மரணம் காலமானார். 1940-ம் ஆண்டு தர்மபத்தினி என்ற படத்தின் மூலம் அறிமுகமானார். தமிழ் ,தெலுங்கு உட்பட 240க்கும் மேற்பட்ட படங்களில்…

விஜய் வீட்டில் நடந்த “ஜில்லா” வெற்றி விழா

ஜில்லா படத்தின் வெற்றி விழா சமீபத்தில் விஜய் வீட்டில் எவ்வித ஆர்பாட்டமின்றி கொண்டாடப்பட்டது. விஜய், மோகன்லால் நடிப்பில் கடந்த 10ம் தேதி வெளியான ஜில்லா படம் அனைத்து திரையரங்குகளிலும் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கின்றது. எதிர்பார்த்தை போலவே படத்தின் வெற்றி அமைந்ததால் படக்குழுவினர் மிகுந்த உற்சாகமடைந்தனர். இந்த வெற்றியை கொண்டாடும் விதமாக…

திடீர் உடல்நலக்குறைவு ஏற்பட்டதாக வெளியான செய்தி உண்மையில்லை! பாடகர் எஸ்.பி.…

திடீர் உடல்நலக்குறைவு ஏற்பட்டதாக வெளியான செய்திகளில் உண்மையில்லை என்று பிரபல பின்னணி பாடகர் எஸ்.பி. பாலசுப்பிரமணியம் தெரிவித்துள்ளார். தென்னாப்பிரிக்காவில் நடைபெற்ற சர்வதேச திரைப்பட விழாவில் தனக்கு வாழ்நாள் சாதனையாளர் விருது வழங்கப்பட்டதாகவும், அதன் பின்னர் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்க அழைத்தபோது, தனக்கு சோர்வாக இருப்பதால் பங்கேற்க…

அம்மாவை படம் எடுத்தது மறக்க முடியாதது: இளையராஜா

எனக்கு அரசியல் தலைவரையோ, சினிமா நட்சத்திரங்களையோ புகைப்படம் எடுக்க விருப்பமில்லை. அப்படிப்பட்ட நான் என் அம்மாவை புகைப்படம் எடுத்தது வாழ்வில் மறக்க முடியாத தருணம் என்றார் இசையமைப்பாளர் இளையராஜா. திருவண்ணாமலை பயணங்களின் போது சாலையோரக் காட்சிகளை தன் கேமிராக்களால் படமாக்குவது இசையமைப்பாளர் இளையராஜாவுக்கு பிடித்தமான ஒன்று. 1978-ஆம் ஆண்டிலிருந்து…

அஜித் – விஜய் ரசிகர்களுக்கு சேரன் அறிவுரை!

அஜித்-விஜய் என இருபெரும் நடிகர்களின் ரசிகர்களும் சமூகவலைதளங்களில் ஒருவரை ஒருவர் திட்டிக்கொள்வதும், கிண்டல் செய்துகொள்வதும் தொடர்ந்து வருகிறது. இந்நிலையில் சமூகவலைதளமான ஃபேஸ்புக்கில் தொடர்ந்து இயங்கிவரும் இயக்குனர் சேரன், அஜித்-விஜய் ரசிகர்களுக்கு சில அறிவுரைகளை வழங்கியுள்ளார். இதுகுறித்து பதிவிட்டுள்ள நிலைத்தகவலில் சேரன் “தலையா?... தளபதியா?.. அஜித்தா?.. விஜய்யா?.. பொங்கல் போட்டியில…